tag:blogger.com,1999:blog-7491406889898573533.post1999452942535841844..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: மசாலா சாட் - 8 Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-9123529160699230312019-07-30T16:09:23.622+05:302019-07-30T16:09:23.622+05:30பானுக்கா உங்க புதி பதிவு பார்க்க உங்க தளத்தை ப்ரெஸ...பானுக்கா உங்க புதி பதிவு பார்க்க உங்க தளத்தை ப்ரெஸ் செஞ்சா அது பாட்டுக்கு என்னென்னவோ காடியது. அதில் இந்தப் பதிவை பார்த்ததும் இதுவா புதுசு என்று தோன்ற தேதி பார்த்தால் ஆ ஏப்ரல். ஆனால் நான் மிஸ் செஞ்ச பதிவு..<br /><br />கிவஜ செம...மிக மிக ரசித்தேன் எல்லாமும் பிரகாசிக்கும் கம்மல் உட்பட!<br /><br />சென்னை தமிழ் ஹா ஹா ஹா ரசித்தேன் நானும்.<br /><br />உங்க பதிவும் கம்மியா இருந்தாலும் பிரகாசிக்கிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-50362041557859657732019-05-03T22:46:14.018+05:302019-05-03T22:46:14.018+05:30நன்றி கமலா.நன்றி கமலா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-24786689816002167452019-05-02T22:35:35.524+05:302019-05-02T22:35:35.524+05:30 வணக்கம் சகோதரி
கி.வா.ஜ அவர்களின் சிலேடைப் பேச்ச... வணக்கம் சகோதரி <br /><br />கி.வா.ஜ அவர்களின் சிலேடைப் பேச்சுக்களை ரசித்தேன்.அவரையே சிலேடையால் பின்ன வைத்த அந்த மாதுவின் சாமார்த்திய சிலேடைதிகைக்க வைக்கிறது.<br /><br />வாட்சப் குறள்களும், அதன் தொடர்பான சென்னை பாஷை சரியாக பொருந்துவதால், நன்றாக புரிகிறது. எல்லாவற்றையும், படித்து ரசித்தேன்.<br />பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-85059862659013576702019-05-01T19:57:02.827+05:302019-05-01T19:57:02.827+05:30எப்படியோ திருக்குறள் படிக்கிறார்களே என்று நினைத்தே...எப்படியோ திருக்குறள் படிக்கிறார்களே என்று நினைத்தேன். நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-30633784795708535572019-05-01T19:38:46.637+05:302019-05-01T19:38:46.637+05:30எப்படியோ நல்ல விஷயம் தானே சுற்றட்டும்.எப்படியோ நல்ல விஷயம் தானே சுற்றட்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17568498761506892122019-05-01T19:23:21.671+05:302019-05-01T19:23:21.671+05:30இரவல் கொடுக்கும் பொழுது, புத்தகத்தில் "இந்த ப...இரவல் கொடுக்கும் பொழுது, புத்தகத்தில் "இந்த புத்தகம் கீதா சாம்பசிவம் வீட்டில் திருடப்பட்டது" என்று எழுதி விடுங்கள். ஹாஹா. நன்றி அக்கா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25834520654667469582019-05-01T19:19:30.259+05:302019-05-01T19:19:30.259+05:30உங்களுக்கு தோன்றிய அதே இரண்டு விஷயங்களும் எனக்கும்...உங்களுக்கு தோன்றிய அதே இரண்டு விஷயங்களும் எனக்கும் தோன்றின. நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-12134806170219234652019-05-01T19:18:07.828+05:302019-05-01T19:18:07.828+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-34793485729785243912019-05-01T19:17:25.584+05:302019-05-01T19:17:25.584+05:30மகாபெரியவர் கதை மாதிரி இதிலும் அவ்வப்போது சில சொந்...மகாபெரியவர் கதை மாதிரி இதிலும் அவ்வப்போது சில சொந்தச்சரக்குகள், இடைச்செருகல்கள் சேர்கின்றனவோ என்கிற சந்தேகம் உண்டு எனக்கு// மன்னிக்கவும் இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மஹா பெரியவரின் மகிமைகள் ஒரு சிறு வட்டத்திற்கு மட்டுமே முன்பு தெரிந்திருந்தது.இப்போது பரவலாக எல்லோருக்கும் தெரிகிறது. அதுவும் அவருடைய சங்கல்பமாக இருக்கலாம்.<br />ரமண மகரிஷி பற்றி நமக்கெல்லாம் அதிகம் தெரியாது. ஆனால் அவருடைய சீடர்கள் நிறைய சொல்லுவார்கள்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-76286728327515007682019-05-01T19:11:53.198+05:302019-05-01T19:11:53.198+05:30சொல் விளையாடல் ஒரு சுகம்தான். மீள் வருகைகளுக்கு நன...சொல் விளையாடல் ஒரு சுகம்தான். மீள் வருகைகளுக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-42188320159134055042019-05-01T19:10:05.064+05:302019-05-01T19:10:05.064+05:30அஆம்மா. ஹாஹா நன்றி.அஆம்மா. ஹாஹா நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-91454567852484896192019-05-01T19:08:52.467+05:302019-05-01T19:08:52.467+05:30தென்றலான நகைச்சுவை. யெஸ், அதுதான் கி.வா.ஜ.வின் ஸ்ப...தென்றலான நகைச்சுவை. யெஸ், அதுதான் கி.வா.ஜ.வின் ஸ்பெஷல். நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-55970838096772628862019-05-01T14:15:59.704+05:302019-05-01T14:15:59.704+05:30குறள் குரல்வளையை நெறிப்பது போன்று இருக்கிறது.குறள் குரல்வளையை நெறிப்பது போன்று இருக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77890572099186887552019-05-01T13:55:25.476+05:302019-05-01T13:55:25.476+05:30சிலேடைகளும் சிலேடைக்கு சிலேடையும் சென்னை தமிழில் த...சிலேடைகளும் சிலேடைக்கு சிலேடையும் சென்னை தமிழில் திருக்குறளும்.. எல்லாமே அசத்துகின்றன!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-24133295966384984952019-05-01T06:54:50.311+05:302019-05-01T06:54:50.311+05:30திருக்குறளின் இந்த விளக்கம் எனக்கும் வந்திருந்தது....திருக்குறளின் இந்த விளக்கம் எனக்கும் வந்திருந்தது. இன்னமும் சுற்றிக் கொண்டு இருக்கு போல!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-22382394696072817952019-05-01T06:54:00.448+05:302019-05-01T06:54:00.448+05:30திரு கி.வா.ஜ.அவர்களின் சிலேடைப்பேச்சுக்கள் உள்ள பு...திரு கி.வா.ஜ.அவர்களின் சிலேடைப்பேச்சுக்கள் உள்ள புத்தகம் (கலைமகள் வெளியீடு) என்னிடம் இருந்தது. யாரோ வாங்கிக் கொண்டு போயிட்டுத் திரும்பிக் கொடுக்கவே இல்லை. அதே போல் தனிப்பாடல் திரட்டு என்னும் புத்தகமும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-5304257316253530512019-04-30T19:37:08.059+05:302019-04-30T19:37:08.059+05:30கி.வா.ஜகன்னாதன் அவர்கள் சிலேடையாக பேசியதை ரசித்தேன...கி.வா.ஜகன்னாதன் அவர்கள் சிலேடையாக பேசியதை ரசித்தேன்.<br />திருக்குறள் உரை படித்து எப்படி எல்லாம் மக்கள் யோசிக்கிறார்கள் என்று தோன்றியது<br /> எப்படியோ திருக்குறளை படிப்பது மகிழ்ச்சி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-33695282207155816362019-04-30T19:33:44.514+05:302019-04-30T19:33:44.514+05:30படித்திருக்கிறேன்.
கீதாக்கா சொல்லும் மகாபெரியவர் ...படித்திருக்கிறேன்.<br /><br />கீதாக்கா சொல்லும் மகாபெரியவர் கதை மாதிரி இதிலும் அவ்வப்போது சில சொந்தச்சரக்குகள், இடைச்செருகல்கள் சேர்கின்றனவோ என்கிற சந்தேகம் உண்டு எனக்கு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-91077578712450806912019-04-30T16:38:57.108+05:302019-04-30T16:38:57.108+05:30இன்னொரு சிலேடை...
சொன்னவர் யாரென்று தெரியாது...
...இன்னொரு சிலேடை...<br /><br />சொன்னவர் யாரென்று தெரியாது...<br /><br />விருந்தினராகச் சென்றிருக்கிறார்... <br />அருகில் ஒரே இரைச்சல்..<br /><br />முப்பது ஒரு தரம்..<br />முப்பது ரெண்டாந் தரம்....<br />என்று சத்தம் கேட்டிருக்கிறது....<br /><br />இவர் கேட்டார்... எதற்கு சத்தம்?...<br /><br />அவர் சொன்னார்.. <br />பூவுக்கு ஏலம் போடுறாங்க...<br /><br />இவர் அதற்கு சிலேடையாக -<br />எங்க ஊர்ல பொங்கலுக்குத் தான் ஏலம் போடுவாங்க!... - என்றார்..<br /><br />ஏலம் - விற்பனை, ஏலக்காய்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-37914663630696778272019-04-30T16:31:48.075+05:302019-04-30T16:31:48.075+05:30தெருக்கொரல்.... உள்ளாறப் பூந்து சொம்மா வூடு கட்டி ...தெருக்கொரல்.... உள்ளாறப் பூந்து சொம்மா வூடு கட்டி அட்ச்சுருக்காங்..கப்பா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17269551404736162222019-04-30T16:30:04.811+05:302019-04-30T16:30:04.811+05:30கி.வா.ஜ. அவர்களின் சிலேடை அருமை.. எல்லாம் அறிந்தவை...கி.வா.ஜ. அவர்களின் சிலேடை அருமை.. எல்லாம் அறிந்தவை தான்..<br /><br />இனிமை.. தென்றலான நகைச்சுவை...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com