tag:blogger.com,1999:blog-7491406889898573533.post2081510124298446650..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: எளிய மனிதர்கள்,பெரிய உண்மைகள்.Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-47320834852028848192017-06-07T16:54:27.680+05:302017-06-07T16:54:27.680+05:30ஏட்டு கல்வியை விட வாழ்க்கை கல்விதானே சிறந்தது. வரு...ஏட்டு கல்வியை விட வாழ்க்கை கல்விதானே சிறந்தது. வருகைக்கு நன்றி.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-31343548731806812322017-06-06T20:52:14.637+05:302017-06-06T20:52:14.637+05:30// "என்னவோ போங்க, எதெல்லாம் அனுபவிக்கனும்னு இ...// "என்னவோ போங்க, எதெல்லாம் அனுபவிக்கனும்னு இருக்கோ, அதை எல்லாம் அனுபவித்து கழித்து விடலாம். இப்படியேவா இருந்துடும்? எல்லாம் ஒரு நாள் மாறும்.. சுகப் படும் பொழுது யார்கிட்ட போய் சொன்னோம்? //<br /><br />படிப்பறிவை விட பட்டறிவே சிறந்தது என்பதைத் தன் சொற்களால் நிரூபித்து விட்டாள், தங்கள் வீட்டில் வேலை செய்யும் அந்த பணிப்பெண். <br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-31477738360934483092017-06-06T18:28:55.367+05:302017-06-06T18:28:55.367+05:30இந்த பதிவே அனுபவத்தின் வெளிப்பாடுதான். நன்றிஇந்த பதிவே அனுபவத்தின் வெளிப்பாடுதான். நன்றிBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-36435751194396153362017-06-06T18:25:35.153+05:302017-06-06T18:25:35.153+05:30உண்மைதான் ஐயா. வருகைக்கு நன்றிஉண்மைதான் ஐயா. வருகைக்கு நன்றிBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-9991171080815660422017-06-06T18:22:49.844+05:302017-06-06T18:22:49.844+05:30கில்லர்ஜிக்கு கூறியதையே உங்களுக்கும் சொல்கிறேன். இ...கில்லர்ஜிக்கு கூறியதையே உங்களுக்கும் சொல்கிறேன். இதை அறிவு என்பதை விட தெளிவு என்று கூறலாம். வருகைக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-60301939087549729212017-06-06T18:18:02.062+05:302017-06-06T18:18:02.062+05:30உண்மை தான் கீதா அக்கா.நன்றிஉண்மை தான் கீதா அக்கா.நன்றிBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-83540424751842292362017-06-06T18:16:22.392+05:302017-06-06T18:16:22.392+05:30மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள் துளசி, கீதா. நன்...மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள் துளசி, கீதா. நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-24697949153550532642017-06-06T16:58:38.418+05:302017-06-06T16:58:38.418+05:30எல்லாவற்றிற்கும் ஒரு விளம்பரம் வேண்டியிருக்கிறதே.....எல்லாவற்றிற்கும் ஒரு விளம்பரம் வேண்டியிருக்கிறதே..! வருகைக்கு நன்றி!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-58821318262547003202017-06-06T16:56:17.339+05:302017-06-06T16:56:17.339+05:30இதை அறிவு என்பதை விட தெளிவு என்று கூறலாமா? எழுத்து...இதை அறிவு என்பதை விட தெளிவு என்று கூறலாமா? எழுத்து மூலம் பாராட்டியதோடு தொலைபேசியிலும் தொடர்பு கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10084421795624624052017-06-06T16:52:25.060+05:302017-06-06T16:52:25.060+05:30Very true! குழந்தை வளர்ப்பு என்று யாராவது கூறினால்...Very true! குழந்தை வளர்ப்பு என்று யாராவது கூறினால் நான்,நாமா குழந்தைகளை வளர்க்கிறோம், அவர்கள்தானே நமக்கு நிறைய கற்றுத் தருகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். வருகைக்கு நன்றி DD சார்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17284754316411837502017-06-06T16:48:40.150+05:302017-06-06T16:48:40.150+05:30ஆமாம்! அனுபவத்தை விட வேறு சிறந்த ஆசான் உண்டா என்ன?...ஆமாம்! அனுபவத்தை விட வேறு சிறந்த ஆசான் உண்டா என்ன? வருகைக்கு நன்றி!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-52087574120837848262017-06-06T16:43:38.504+05:302017-06-06T16:43:38.504+05:30உண்மைதான் ஸ்ரீராம், வருகைக்கு நன்றி!
உண்மைதான் ஸ்ரீராம், வருகைக்கு நன்றி!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-69826798948821375552017-06-06T16:42:33.088+05:302017-06-06T16:42:33.088+05:30தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-74360049097362757182017-06-06T16:38:53.490+05:302017-06-06T16:38:53.490+05:30படிப்பதால் வருவது அறிவு. இது அனுபவத்தால் கிடைக்கும...படிப்பதால் வருவது அறிவு. இது அனுபவத்தால் கிடைக்கும் தெளிவு!<br />வருகைக்கு நன்றி ஏஞ்சலின்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-60373736448405834882017-06-06T08:45:38.006+05:302017-06-06T08:45:38.006+05:30"சுகப்படும்போது யார்கிட்ட சொன்னோம்" - நல..."சுகப்படும்போது யார்கிட்ட சொன்னோம்" - நல்ல அனுபவ வரிகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-68075905077454730712017-06-05T22:04:34.882+05:302017-06-05T22:04:34.882+05:30படித்த அறிவை விட
பட்ட அறிவு (அனுபவம்) பெரிதுபடித்த அறிவை விட<br />பட்ட அறிவு (அனுபவம்) பெரிதுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77431922138134573332017-06-05T17:22:29.202+05:302017-06-05T17:22:29.202+05:30படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு படிக்காத ...படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-58044632918582150402017-06-05T16:03:12.899+05:302017-06-05T16:03:12.899+05:30அனுபவம் பேசுகிறது.அனுபவம் பேசுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-18801254515790978912017-06-05T15:37:54.739+05:302017-06-05T15:37:54.739+05:30ஆம் உண்மைதான் வாயிலில் வரும் யாசிப்பவர்களிடம் கூட ...ஆம் உண்மைதான் வாயிலில் வரும் யாசிப்பவர்களிடம் கூட நிறைய கற்றுக் கொள்ள முடியும். எல்லாம் கடந்து போகும்....நாம் தான் அரற்றிக் கொண்டிருக்கிறோம். <br />இந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை....வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை. புத்திசாலித்தனம் என்பது நமது வாழ்க்கையைக் கடந்து செல்வதுதான் இல்லையா??!! அனுபவம் தான் உண்மையிலேயே மிகச் சிறந்த ஆசிரியர் அதிலிருந்து நாம் கற்றுக் கொண்டால்...<br /><br />---துளசி, கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-80695851759379291902017-06-05T09:28:12.626+05:302017-06-05T09:28:12.626+05:30எளியவர்கள் நமக்கு கற்று தரும் அனுபவ உண்மைகள் ஆனால்...எளியவர்கள் நமக்கு கற்று தரும் அனுபவ உண்மைகள் ஆனால் அதை நாம் இக்னோர் செய்துவிட்டு அதையே நாம் பட்டிமன்றங்களில் அல்லது சொற்பொழிவுகளில் கேட்க்கும் போது கைதட்டி பாராட்டி மகிழ்வோம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-75454856011705647762017-06-05T07:42:51.294+05:302017-06-05T07:42:51.294+05:30படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகள் அல்ல !
படிக்காதவர...படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகள் அல்ல !<br />படிக்காதவர்கள் அனைவரும் முட்டாள்களும் அல்ல !<br />என்ற வாக்கு உண்மையானது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-78804270346016911452017-06-05T06:36:24.634+05:302017-06-05T06:36:24.634+05:30இன்னும் குழந்தைகளிடமும் நிறைய கற்றுக் கொள்ளலாம்......இன்னும் குழந்தைகளிடமும் நிறைய கற்றுக் கொள்ளலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-5958717387413130802017-06-05T06:29:43.091+05:302017-06-05T06:29:43.091+05:30வாழ்வியல் அனுபவங்கள் பலருக்கும் ஞானத்தை வழங்கிவிடு...வாழ்வியல் அனுபவங்கள் பலருக்கும் ஞானத்தை வழங்கிவிடும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-33645346508354778412017-06-05T05:56:56.710+05:302017-06-05T05:56:56.710+05:30எனக்கும் இது மாதிரி கேட்ட அனுபவங்கள் உண்டு. வாழ்க...எனக்கும் இது மாதிரி கேட்ட அனுபவங்கள் உண்டு. வாழ்க்கை அனுபவங்கள் அவர்களை பேசவைக்கிறது. அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46090174159489667282017-06-05T00:02:10.526+05:302017-06-05T00:02:10.526+05:30சொன்னதும் அதை அழகாகச்
சொல்லியுள்ளதும் அருமை
பகிர்வ...சொன்னதும் அதை அழகாகச்<br />சொல்லியுள்ளதும் அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com