tag:blogger.com,1999:blog-7491406889898573533.post2219086514711513432..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: தலை வாழை இலை போட்டு...Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-36067544440064554752018-07-24T11:26:16.264+05:302018-07-24T11:26:16.264+05:30சொன்னதாலே தப்பெல்லாம் இல்லை துரை. நம்ம ரங்க்ஸுக்கு...சொன்னதாலே தப்பெல்லாம் இல்லை துரை. நம்ம ரங்க்ஸுக்கும் சாம்பாரில் புளி சேர்த்தால் பிடிக்காது. பொதுவாகவே என் அம்மா வீட்டில் சாம்பாரோ, ரசமோ எதுவானாலும் நீர்க்கத் தான்புளி கரைப்பார்கள். அப்படியே நான் செய்வதால் அதிகம் புளிப்புத் தெரியாது. ஒரு சிலர் சாம்பார் கெட்டியாக இருக்கணும்னு புளியையும் கெட்டியாக் கரைச்சு, பருப்பும் நிறையப் போட்டு காய்களையும் சேர்த்து அரைத்தும் விடுவார்கள்! ரொம்பக் கெட்டியா இருக்கும். நீர்க்கக் கரைச்சு சாம்பார் வைச்சால் கொதிச்சுத் தான்கள், அரைச்சு விட்டது சேர்ந்தாலே போதும். சாம்பார் கரண்டியில் எடுத்து ஊற்றும் பதத்தில் இருக்கும். மாவு கூட ஊற்ற வேண்டாம். கொஞ்சம் கெட்டியா இருந்தால் தான் பிடிக்கும் எனில் சாம்பாருக்கு சாமான்கள் வறுக்கையில் கடலைப்பருப்பைக் கொஞ்சம் கூட வைச்சு வறுத்து அரைச்சு விட்டால் போதும். நான் கடலைப்பருப்பு அதிகம் சேர்க்க மாட்டேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-18373534736053878222018-07-24T10:35:55.784+05:302018-07-24T10:35:55.784+05:30அன்பின் பானும்மா!...
சும்மா நகைச்சுவை அது..
என் ...அன்பின் பானும்மா!...<br /><br />சும்மா நகைச்சுவை அது..<br /><br />என் கைப்பக்குவம் புளி ஊற்ற மாட்டேன்... ஆனால் எங்கள் வீட்டில் புளி ஊற்றி செய்வார்கள்...<br /><br />என்ன பாயசம் ரொம்ப இனிப்பா இருக்கே... என்று சொல்லி விட்டு மறுபடியும் கேட்பவர்கள் உண்டே!...<br /><br />குறையென கொள்ளற்க...<br /><br />வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77025436078766747142018-07-23T23:26:34.232+05:302018-07-23T23:26:34.232+05:30பல கலைகளைப்போல பரிமாறும் களையும் இப்போது அருகி வரு...பல கலைகளைப்போல பரிமாறும் களையும் இப்போது அருகி வருகிறது. வருகைக்கு நன்றி ஐயா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-42549618690558066542018-07-23T23:24:28.562+05:302018-07-23T23:24:28.562+05:30திவச சாப்பாடு பிடிக்கும் என்று சொல்லும் முதல் ஆள் ...திவச சாப்பாடு பிடிக்கும் என்று சொல்லும் முதல் ஆள் நீங்கள்தான். எனக்கு அதில் அல்வா, திரட்டுப்பால், எள்ளுருண்டை இவைகள்தான் பிடிக்கும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49389369607263331142018-07-23T23:21:07.969+05:302018-07-23T23:21:07.969+05:30ஆமாம் ஏன்ஜெல். உணவு பரிமாறப்படும் பொழுது உணர்வும் ...ஆமாம் ஏன்ஜெல். உணவு பரிமாறப்படும் பொழுது உணர்வும் பரிமாறப்படும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25338422777294507042018-07-23T23:18:23.345+05:302018-07-23T23:18:23.345+05:30@Durai Selvaraj Sir: வருகைக்கும், சாம்பாரை குறை ச...@Durai Selvaraj Sir: வருகைக்கும், சாம்பாரை குறை சொன்னாலும்(அதற்கும் ஒருவர் வேண்டாமா?),ருசித்து, தாம்பூலமும் எடுத்துக் கொண்டதற்கும் நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-43847343705667175712018-07-23T16:47:58.914+05:302018-07-23T16:47:58.914+05:30என்னாலும் சாப்பிட முடியாது என்பதால் ஓட்டல் போனால் ...என்னாலும் சாப்பிட முடியாது என்பதால் ஓட்டல் போனால் லஞ்ச் எனப்படும் முழு மதிய உணவு சாப்பிடவே மாட்டேன். கீழத் திருப்பதியில் மட்டும் சாப்பிட்டேன். அங்கே அளவுச் சாப்பாடு என்பதோடுவிலையும் 85 ரூபாய் தான். காய்கள் இரண்டாம் முறை கேட்டால் போட்டார்கள். அது கொஞ்சம் பரவாயில்லை. மற்றபடி எங்கே போனாலும் நான் மதியம் சாப்பிடுவதையே தவிர்ப்பேன். பழச்சாறு ஏதேனும் குடிச்சுப்பேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-56872606490477636652018-07-23T16:39:34.412+05:302018-07-23T16:39:34.412+05:30உண்மைதான் நெல்லைத்தமிழன் ..எனக்கு ஒரு குணமுண்டு இல...உண்மைதான் நெல்லைத்தமிழன் ..எனக்கு ஒரு குணமுண்டு இலையில் இப்படி நிறைய உணவை பார்த்தா கண்ணும் வயிறும் நிறைஞ்சிடும் ..சரவணபவானில் லன்ச் சாப்பிடப்போய் முக்கால்வாசியை வீண் செஞ்சேன் அந்த சர்வருக்கு மன வருத்தமாகிடுச்சி ,ஒரு தோசையே அதிகம் எனக்கெல்லாம் ,இப்போல்லாம் appetite குறைஞ்சிடுச்சி ,, Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-33654844889178064562018-07-23T15:06:19.064+05:302018-07-23T15:06:19.064+05:30"வாங்க வாங்க" ஸ்டோர்ல, காந்தி நகர் 2வது ..."வாங்க வாங்க" ஸ்டோர்ல, காந்தி நகர் 2வது குறுக்குத் தெரு. 5 இலை 100 ரூபாய்க்கு வாங்கும்போதே இவ்வளவு விலையா என்று தோன்றியது.<br /><br />இனிமே உங்ககிட்டத்தான் கேட்டுக்கணும். ஆனா பாருங்க, 5 இலை வாங்க, ஆட்டோ எடுத்துக்கிட்டு போகமுடியுமா? அதைத்தான் கடைக்காரங்க பயன்படுத்திக்கறாங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-90328664714826248452018-07-23T14:20:20.667+05:302018-07-23T14:20:20.667+05:30நெல்லை நீங்க எங்க வாங்கறீங்க!! விலை எல்லாம் இப்படி...நெல்லை நீங்க எங்க வாங்கறீங்க!! விலை எல்லாம் இப்படிச் சொல்லறீங்க?!!!!! முழு இலை புரியுது... நான் இலை வடாம் செய்ய வாங்கினப்ப கூட நுனி இலை பெரிதுதான்...இளசாகவும் இருந்தது. 5 இலை 20 ரூ திருவான்மியூரில். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-57512058068260903842018-07-23T14:16:46.150+05:302018-07-23T14:16:46.150+05:30ஹை துரை அண்ணா வந்துட்டீங்களா....தாம்பூலம் கிடைச்சு...ஹை துரை அண்ணா வந்துட்டீங்களா....தாம்பூலம் கிடைச்சுச்சா...ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25560258088305765042018-07-23T14:15:44.821+05:302018-07-23T14:15:44.821+05:30நெல்லை அதையும் நான் ரசித்து மெதுவாகத்தான் சாப்பிடு...நெல்லை அதையும் நான் ரசித்து மெதுவாகத்தான் சாப்பிடுவேன். ஒவ்வொரு ஐட்டத்திற்கும் மாமாவைப் புகழ்ந்து...குறிப்பா பிரண்டைத் துவையல், பாகற்காய் மிளகு குழம்பு, இடிச்சக்கை பொரியல்....ஹா ஹா ஹா <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-19962236962124052972018-07-23T14:12:03.346+05:302018-07-23T14:12:03.346+05:30ஹா அஹ ஹா நெல்லை இப்போ எல்லாம் அப்படித்தானே புதுசா ...ஹா அஹ ஹா நெல்லை இப்போ எல்லாம் அப்படித்தானே புதுசா சொல்லறீங்க...ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77940219064673447092018-07-23T14:10:44.586+05:302018-07-23T14:10:44.586+05:30பானுக்கா, கீதாக்கா அந்த ராமாயணக் கதை கேட்டிருக்கிற...பானுக்கா, கீதாக்கா அந்த ராமாயணக் கதை கேட்டிருக்கிறேன் ராமன் அனுமனோடு பகிர்ந்த சாப்பாட்டு விஷயம் .ஆனால் புத்தகத்தில் எதுவும் வாசித்ததில்லை....அதாவது ராமாயணத்தில்...பாட்டி சொன்ன கதையிலும் இப்படிச் சொல்லியதில்லை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-33837409490284205112018-07-23T12:33:16.498+05:302018-07-23T12:33:16.498+05:30//தட்டச்சு மிஸ்டேக்கா? சமாச்ரயணம், அதாவது தோள்களில...//தட்டச்சு மிஸ்டேக்கா? சமாச்ரயணம், அதாவது தோள்களில் சங்கு சக்கரம் தரித்துக்கொள்வது (ஆச்சார்யன் அதனைப் பொறிப்பார்). அப்படி சமாச்ரயணம்/மன்னிச்சுக்கோங்க நெ.த. கவனிக்காமல் எழுதிட்டேன். அதே சமயம் இந்த வாரம் கு.தெ. கோ. போவது பத்திப் பேச்சு நடந்து கொண்டிருந்ததால் அப்போ பட்டாசாரியார் சம்ப்ரோக்ஷணத்துக்குப் போயிருப்பதைப் பத்திப் பேசிட்டே அடிச்சதும் ஒரு காரணமா இருக்கலாம். சமாச்ரயணம் என்றே மனதில் பதியாமல் இருந்திருக்கு! :( தட்டச்சுக் குறைபாடெல்லாம் இல்லை. தப்பாய்ச் சொல்லிட்டேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-90998117006556755172018-07-23T11:57:24.095+05:302018-07-23T11:57:24.095+05:30@பானுமதி வெங்கடேச்வரன் - //ஒரு வினோதமான பழக்கம் உண...@பானுமதி வெங்கடேச்வரன் - //ஒரு வினோதமான பழக்கம் உண்டு. சம்பந்திகளாகவே இருந்தாலும் கூட, ஒருவர் தொட்டதை மற்றவர் சாப்பிட மாட்டார்கள். // - சாப்பாடை (தளிகையை) தொடுவதற்கு, பெண்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. (எங்க பெரியப்பா வீட்டில்-இப்போது அவங்க இல்லை- நான் இருந்தாலும், எனக்கும் பரிமாறுவதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணங்களெல்லாம் விளக்கினா நிறைய பேருக்குப் புரியாது). அதுனால, சாப்பாட்டு ஐட்டங்களைத் தொடுவதற்கே வாய்ப்பு கிடையாது. தொடவும் கூடாது. உண்மையான வைதீகர்கள், மேசையில் உணவு உண்ண மாட்டார்கள்.<br /><br />ஆனா இப்போ, அவைகளெல்லாம் ஃபாலோ செய்யப்படுவதில்லை, அனேகமா நகரங்களில் பெரும்பாலானவர்கள் இல்லத்தில்.<br /><br />சாஸ்திர விரோதம் என்று கருதப்படுபவைகள், பைப் தண்ணீரில் குளிப்பது, கர்மம் செய்துமுடிக்கும்வரை (அதாவது ச்ராத்தமோ, தர்ப்பணமோ) எதையும் சாப்பிடாமல் இருக்கணும், குடிக்க ஆற்று, கிணற்று நீர்தான் (பைப்பில் வரக்கூடாது, இரும்பு சுத்தமில்லை) என்று பல உண்டு. இவைகளை யார் கடைபிடிக்கிறார்கள், அதற்கான வாய்ப்பு இருக்கு?<br /><br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-8121946033402825502018-07-23T11:47:00.611+05:302018-07-23T11:47:00.611+05:30//நீங்க சொன்னமாதிரி வாழையிலையில் சாப்பாடு பரிமாறின...//நீங்க சொன்னமாதிரி வாழையிலையில் சாப்பாடு பரிமாறினா !// - வாழை இலையில் எல்லாரும் சாப்பிடமுடியாது. என்னைப் பொறுத்தவரையில் அதுக்கு ஒரு prerequisite இருக்கு. நல்லா குழம்பு சாதம், ரசம் சாதம், இரண்டு முறை பாயசம், தயிர் சாதம், இடையில் போடும் இரண்டு ஸ்வீட், காரம், எல்லாக் காய்கறி, கூட்டு, அப்பளாம் - இவ்வளவையும் முழுமையா சாப்பிடும் வயிறும், மனமும் இருந்தால்தான் அவங்களுக்கு இலையில் சாப்பாடு. மத்தவங்களுக்கெல்லாம் (உங்களையும் சேர்த்து) சாப்பிடறதைப் பார்க்க மட்டும்தான் அனுமதி..ஹா ஹா ஹா.<br /><br />என் பையன் கிட்ட நான் சொல்லுவேன். உன்னை முழுச் சாப்பாட்டுக்கு (North Indian or Gujarathi or வெகு அபூர்வமா தமிழக உணவு) கூட்டிக்கிட்டுப் போனா, 250 ரூபாய் கொடுத்தால் நீ 20 ரூபாய்க்கு சாப்பிடுவ, justify பண்ணமாட்ட என்பேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-4087536051681177942018-07-23T11:42:41.250+05:302018-07-23T11:42:41.250+05:30துரை சார்... ஒரு இலை, (முழு இலை) 20 ரூபாய். என் மா...துரை சார்... ஒரு இலை, (முழு இலை) 20 ரூபாய். என் மாமனார்/மாமியார் வந்திருந்தார்கள் என்று வாங்கினேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-16710260604908918212018-07-23T11:39:37.567+05:302018-07-23T11:39:37.567+05:30வைணவர்களில், முதலில் இலையில் சாதம்தான் சாதிப்பார்க...வைணவர்களில், முதலில் இலையில் சாதம்தான் சாதிப்பார்கள். வேறு உப்பு ஐட்டம் எதுவும், இலையில் சாதிக்க மாட்டார்கள். வாழைப்பழம்+ஜீனி, சாதத்திற்கு முன்பு சாதிக்கலாம். சாதம் போட்டபின் (இந்த வார்த்தை உபயோகப்படுத்த மாட்டோம்), நெய், பிறகு அன்ன சுத்தி. பொதுவா, எல்லோரும் (ஆண்கள்) சேர்ந்துதான் அன்ன சுத்தி செய்வார்கள். அதற்குப் பிறகு பருப்பு தொடங்கி எல்லாவற்றையும் சாதிப்பார்கள்.<br /><br />பொதுவா ஆண்கள் சாப்பிட்டபின்புதான் பெண்களுக்கு சாப்பாடு. கல்யாணத்தில், பந்தியில் ஏன் இந்த மாதிரி வரிசையா பரிமாறுவதில்லை என்றால், அந்தமாதிரி வழக்கங்களை அங்கு ஃபாலோ பண்ணமுடியாது.<br /><br />வைதீகர்களுக்கு என்று தனியாக உணவு தயார் செய்யும் கல்யாணங்களும்/விசேஷங்களும் உண்டு. அங்கு வைதீக முறைப்படிதான் பரிமாறுதல் நடக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-85427356097257028302018-07-23T11:34:40.799+05:302018-07-23T11:34:40.799+05:30கீசா மேடம்... தட்டச்சு மிஸ்டேக்கா? சமாச்ரயணம், அத...கீசா மேடம்... தட்டச்சு மிஸ்டேக்கா? சமாச்ரயணம், அதாவது தோள்களில் சங்கு சக்கரம் தரித்துக்கொள்வது (ஆச்சார்யன் அதனைப் பொறிப்பார்). அப்படி சமாச்ரயணம் ஆனவங்கதான் தளிகை உள்ளுக்குள் செல்லமுடியும். திருமணமாகாத பெண்கள் செல்லமுடியாது (ஏன்னா, திருமணம் ஆகும்போதே இந்த சமாச்ரயம் என்பதையும் செய்துவிடுவார்கள்)<br /><br />திருமணமான பெண்கள், ச்ராத்தத்துக்கு தளிகை செய்யலாம். ஆனால் இந்தக் காலத்தில் அது சிரமமாகத் தெரிவதால், அதெற்கன ஒருவரை ஏற்பாடு செய்துவிடுகிறார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-91430685602650876592018-07-23T09:31:50.560+05:302018-07-23T09:31:50.560+05:30ஶ்ரீராம்.... 20 வயசுக்குமேல்தான் நல்லா சாப்பிடுவாங...ஶ்ரீராம்.... 20 வயசுக்குமேல்தான் நல்லா சாப்பிடுவாங்க. 17 வயசுக்காரங்களை, 4 பேருக்கு ஒரு தாட்ட இலைதான்.. ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-7801697047968698822018-07-23T09:29:53.115+05:302018-07-23T09:29:53.115+05:30வாழை இலை கிடைக்காதபோது சருகு இலை உபயோகிப்பாங்க. பொ...வாழை இலை கிடைக்காதபோது சருகு இலை உபயோகிப்பாங்க. பொதுவா தையல் இலைதான்.<br /><br />நான், தாட்ட இலையைப்பற்றி விகடன் பொங்கல்/தீபாவளி மலரில் 3-4 வருடங்களுக்கு முன்பு படித்தேன். இது தஞ்சையின் விருந்துக்கு உபயோகப்படுத்தும் இரண்டடி அகலமுள்ள முழு இலை. கெத்தைப் பொறுத்து, 30-50 வகைகளைப் பரிமாறுவார்கள்.<br /><br />ஆமாம்... சென்னைக் காரர்களே... இங்கு தலைவாழை இலை போட்டு சாப்பாடு போடும் ஹோட்டல் உண்டா? முன்பு ஜி.என்.செட்டி தெருவில் அறுசுவை நடராஜன் கடையில் சனி/ஞாயிறு மதியம் 200 ரூபாய்க்கு போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பெங்களூரில்கூட உண்டு.<br /><br />கண்டுபிடித்துச் சொல்லுங்களேன். (உடனே சரவணபவன் என்று பஜனை பண்ணிவிடாதீர்கள்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-81738317351766265692018-07-23T09:23:27.715+05:302018-07-23T09:23:27.715+05:30கீதா ரங்கன் - சாப்பாடு பிடிக்கும்னாலும், பசியோட 2:...கீதா ரங்கன் - சாப்பாடு பிடிக்கும்னாலும், பசியோட 2:30 மணிக்குச் சாப்பிடும்போது (காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாமல்), ருசி எப்படித் தெரியும்? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-84724665373367046632018-07-23T08:16:48.322+05:302018-07-23T08:16:48.322+05:30பரிமாறலை சில குடும்பங்களில் ஒரு கலையாக, நேர்த்தியா...பரிமாறலை சில குடும்பங்களில் ஒரு கலையாக, நேர்த்தியாகச் செய்வதை பார்த்துள்ளேன். அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-35749085747056842642018-07-23T06:28:27.313+05:302018-07-23T06:28:27.313+05:30தஞ்சாவூர் தாட்டிலை...ன்னா தலை வாழை இலை தான்...
சர...தஞ்சாவூர் தாட்டிலை...ன்னா தலை வாழை இலை தான்...<br /><br />சருகு இல்லை.. அது ரொம்பவும் வறண்ட காலத்தில் தான்..<br /><br />இரண்டடிக்கும் அகலமான நுனி இலைகளை தாட்டிலை என்பார்கள்..<br /><br />அந்தப் பக்கம் இருக்கும் பதார்த்தங்களை எழுந்து போய் எடுத்து சாப்பிட்டுட்டு இந்தப் பக்கம் மறுபடியும் தொடரலாம்...<br /><br />இப்போதும் தஞ்சையில் இருந்து தலை வாழை இலைகள் தலை நகருக்குப் பயணமாகின்றன....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com