tag:blogger.com,1999:blog-7491406889898573533.post2637284670054616559..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: மேகங்கள் விலகும் - 2Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-20871670173568610712018-08-07T06:14:05.697+05:302018-08-07T06:14:05.697+05:30உள்ளத்தைத் தொடும் சிறந்த பதிவுஉள்ளத்தைத் தொடும் சிறந்த பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-1829663205893569662018-08-01T20:13:25.104+05:302018-08-01T20:13:25.104+05:30வாசித்து விட்டேன்.. கொஞ்சம் மறைந்தது எனப் படிக்கவு...வாசித்து விட்டேன்.. கொஞ்சம் மறைந்தது எனப் படிக்கவும். தவறாக எழுத்துப் பிழைகள் தோன்றி விட்டன. மன்னிக்கவும். நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-74353190049484623702018-08-01T20:09:46.920+05:302018-08-01T20:09:46.920+05:30வணக்கம் சகோதரி
நல்ல கதை. இரண்டு பகுதிகளையும் வசித...வணக்கம் சகோதரி<br /><br />நல்ல கதை. இரண்டு பகுதிகளையும் வசித்து விட்டேன். நம்மை விட பிறரின் நிலைகள் சற்று வேதனை தருவதாக இருக்கும் சமயம் நம் மளவேதனைகள் கொஞ்சம் மறைந்தாள் போலத்தான் தோன்றும். ஆனால் எத்தனைக் காலத்திற்கு?<br /><br />இந்த /தெளிவு சிறிது நாட்கள் இருக்கும்./<br /><br />கடைசி வரிகளில் மனித சுபாவங்களை அருமையாக விளக்கி விட்டீர்கள். கதை அருமை.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-6681453181633112532018-07-29T19:28:50.280+05:302018-07-29T19:28:50.280+05:30மிகச் சரியையே ...நிஜமாகவே பலரின் வாழ்க்கையையும் பட...மிகச் சரியையே ...நிஜமாகவே பலரின் வாழ்க்கையையும் படும் அவதிகளையும் பார்த்தால்தான் நம் நிலை பற்றிய ஒரு தெளிவு பிறக்கிறது அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-24670662044940272382018-07-29T19:15:58.743+05:302018-07-29T19:15:58.743+05:30மேகங்கள் கூடும், கலையும், சில சமயங்களில் டிப்ரெஷன்...மேகங்கள் கூடும், கலையும், சில சமயங்களில் டிப்ரெஷன் ஆகி புயலாக மாறும், இதுதானே வாழ்க்கை! வருகைக்கும்,மீள் வருகைக்கும் நன்றி கீதா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-65917075635150952132018-07-29T19:11:25.377+05:302018-07-29T19:11:25.377+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41222661063561459432018-07-29T18:17:06.471+05:302018-07-29T18:17:06.471+05:30பூஸாரே அக்கா வைத்திருக்கும் முடிவு யதார்த்தம். நீங...பூஸாரே அக்கா வைத்திருக்கும் முடிவு யதார்த்தம். நீங்கள் சொல்லுவது ட்ரமாட்டிக் முடிவு என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படி எல்லாம் சட்டென்று புரட்சிப் பெண்ணாவது எல்லாம் சினிமாவில் தான் "ஒரு தென்றல் புயலாகியதே " அப்படினு ஒரு பாட்டு கூட உண்டுல்ல? இப்படியான ப்ராப்ளம் பல பெண்களுக்கும் உண்டுதான். இதைவிடப் பெரிய ப்ராப்ளம் எல்லாம் எத்தனையோ பெண்களுக்கு ஏற்படுகிறதே! அப்ப கூடப் புயலாக மாறாத பெண்கள் உண்டே அதிரா!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-22450874056712806242018-07-29T18:09:20.019+05:302018-07-29T18:09:20.019+05:30ஸ்ரீராம் இரு கோடுகள் தத்துவம் தான் நான் அடிக்கடி ச...ஸ்ரீராம் இரு கோடுகள் தத்துவம் தான் நான் அடிக்கடி சொல்லுவது அது போல உனக்கும் கீழேஉள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...<br /><br />நமக்கே ஒரு பிரச்சனை வரும் போது அதை நினைத்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த பிரச்சனை வந்தால் முதல் பிரச்சனையை விட இரண்டாவது பெரிதாக இருந்தால் இரு கோடுகள் தத்துவமே தான்...வீட்டிலிருந்து நாடு வரை...ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-12804232526617426322018-07-29T18:07:11.997+05:302018-07-29T18:07:11.997+05:30மேகங்கள் விலகும் சரிதான் ஆனால் திரும்பக் கூடுமே!! ...மேகங்கள் விலகும் சரிதான் ஆனால் திரும்பக் கூடுமே!! ஹா ஹா ஹா அதான் பாஸிங்க் க்ளவுட்ஸ். அப்பப்ப வரும் கூடும் கலைந்து போகும்...இதுதான் நிதர்சனம். முடிவு நன்றாக இருக்கிறது அக்கா. உண்மைதான் பலருக்கும் எத்தனையோ பிரச்சனைகள் என்றாலும் கடைசியில் கை கொடுப்பது "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" வரிகள் தான். <br /><br />யெஸ் அக்கா நம்மை விட இன்னும் கஷ்டத்தில் இருப்பவர்களை நினைத்து நாம் நம்மைத் தேற்றிக் கொண்டு அப்படியே அடுத்த தொய்வு வரும் வரை போய்விட வேண்டியது இதுதான் யதார்த்தம். நல்லாருந்துச்சுக்கா...ரொம்ப அழகான கதை. <br /><br />ரசித்தேன் அக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-44805577307788788662018-07-28T21:04:03.618+05:302018-07-28T21:04:03.618+05:30கதை உண்மையை சொல்கிறது. இதுதான் வாழ்க்கை.
மற்ற்வர்க...கதை உண்மையை சொல்கிறது. இதுதான் வாழ்க்கை.<br />மற்ற்வர்களை விட நம் கஷ்டம் பெரிது இல்லை என்ற நினைப்பு வரும் போது கொஞ்சம் தெளிவு. மனம் மீண்டும் ஏதாவது நினைத்து ஏங்கும்.மேகங்கள் கலைந்து , மூடி விளையாடும்தானெ!<br />தலைப்பு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-11908459241910854262018-07-28T20:54:47.284+05:302018-07-28T20:54:47.284+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-45693776865720049372018-07-28T20:54:01.328+05:302018-07-28T20:54:01.328+05:30வாங்க அதிரா. நான் நினைத்த முடிவை நான் எழுதி விட்டே...வாங்க அதிரா. நான் நினைத்த முடிவை நான் எழுதி விட்டேன், நீங்கள் நினைக்கும் முடிவை எழுதி அனுப்புங்கள். போடலாம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17496962627867896422018-07-28T19:19:40.200+05:302018-07-28T19:19:40.200+05:30இரண்டாம் பகுதியும் படித்து முடித்தேன். பல இடங்களில...இரண்டாம் பகுதியும் படித்து முடித்தேன். பல இடங்களில் இந்தப் பிரச்சனைகள்.<br /><br />கடைசியில் முடித்த விதம் - இந்த தெளிவு இன்னும் சில நாட்கள் இருக்கும் - நன்று. அவ்வப்போது இந்த மாதிரி ப்ரேக் அனைவருக்குமே தேவை. <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25062174104157863522018-07-28T01:55:58.766+05:302018-07-28T01:55:58.766+05:30//இதையெல்லாம் பார்க்கும் பொழுது நான் எவ்வளவு கொடுத...//இதையெல்லாம் பார்க்கும் பொழுது நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள்?///<br /><br />சே..சே.. ஒரு புரட்சிப் பெண்ணா மாறுவா எனப் பார்த்தால் இப்பூடி புஸ்ஸ்ஸ் என அடங்கிட்டா... திடீர் ஞானம் பிறந்து கர்ர்:)) ஸ்வர்ணா என்னை ஏமாத்திட்டா:)) ஹா ஹா ஹா ... ஊர் உலகக் கதைகளை எல்லாம் சொல்லி கணவனை மாறப்பண்ணியிருக்கோணும் ஹையோ ஹையோ:)) சரி விடுங்கோ இம்முறை முடிவு என் முடிவிலிருந்து தப்பிபோச்ச்ச்ச்:)).. இது ஒண்ணும் புதிசிலே நேக்கு:)).. மீ அப்போ போட்டு வரட்டே?:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-23523553532463702272018-07-27T20:19:28.792+05:302018-07-27T20:19:28.792+05:30'மேகங்கள் விலகும்' கதையின் முதல் பகுதிக்க...'மேகங்கள் விலகும்' கதையின் முதல் பகுதிக்கும் வந்து, படித்து, உற்சாகப்படுத்திய எல்லோருக்கும் நன்றி Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-54943285249116018352018-07-27T20:16:02.067+05:302018-07-27T20:16:02.067+05:30// மாமியாருக்கு ஏன் திடீர்னு இந்த நிஷ்டூரம்? மருமக...// மாமியாருக்கு ஏன் திடீர்னு இந்த நிஷ்டூரம்? மருமகள் தாமதமாக வந்ததாலோ?//<br />ஆமாம், சிலர் அவர்களுடைய வேலை தடையில்லாமல் நடக்கும் வரை பேசாமல் இருப்பார்கள், அதில் சிறு சுணக்கம் வந்தாலும் கோபம் வந்துவிடும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-9534444188353941262018-07-27T20:13:19.282+05:302018-07-27T20:13:19.282+05:30//என்ன தான் தவறாய் எடுத்துக் கூடாது என நினைத்தாலும...//என்ன தான் தவறாய் எடுத்துக் கூடாது என நினைத்தாலும் மாமியார் மருமகள் வரும்வரை காஃபி குடிக்காமல் இருந்திருக்க வேண்டாம்.//<br />இப்படிப்பட்ட மாமியார்கள் இப்போதும் இருக்கிறார்கள். தனக்கு காபி கொடுக்க வேண்டியது மருமகளின் வேலை, அதை ஏன் தான் செய்து கொள்ள வேண்டும்? அவளை கெட் டு கெதற்கு அனுப்பியதே தான் அவளுக்கு செய்யும் உதவி என்ற எண்ணம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-66344182675982905922018-07-27T20:08:26.703+05:302018-07-27T20:08:26.703+05:30நன்றி மகேஷ். முதல் முறையாக என் தளத்திற்கு வருகை தந...நன்றி மகேஷ். முதல் முறையாக என் தளத்திற்கு வருகை தந்திருக்கிறீர்கள்(மேகங்கள் விலகும் 1 & 2) மீண்டும் வருக.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-43500908864464368192018-07-27T20:06:16.365+05:302018-07-27T20:06:16.365+05:30நன்றி அனுராதா.
நன்றி அனுராதா.<br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-40081311147743987192018-07-27T20:05:04.715+05:302018-07-27T20:05:04.715+05:30நன்றி ஏன்ஜெல். நன்றி ஏன்ஜெல். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41026169392984061002018-07-27T20:03:29.062+05:302018-07-27T20:03:29.062+05:30நன்றி ஸ்ரீராம். முதலில் வேறு மாதிரி முடித்திருந்தே...நன்றி ஸ்ரீராம். முதலில் வேறு மாதிரி முடித்திருந்தேன், அது செயற்கையாக தோன்றியதால் மாற்றினேன்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46160966251095087072018-07-27T20:01:56.933+05:302018-07-27T20:01:56.933+05:30// இருகோடுகள் தத்துவம் நல்லவற்றுக்கும் உதவுகிறது!/...// இருகோடுகள் தத்துவம் நல்லவற்றுக்கும் உதவுகிறது!//<br />அதென்ன நல்லவற்றுக்கும் உதவுகிறது? நல்லவற்றுக்குத்தான் பெரும்பான்மையாக உதவும். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-44730137931277091492018-07-27T19:58:58.479+05:302018-07-27T19:58:58.479+05:30//ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணே கடுப்பேத்தலை...ன்னா
எப...//ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணே கடுப்பேத்தலை...ன்னா<br />எப்படி!?...//<br />இன்னும் கூட இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன துரை சார். வருகைக்கும், வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49865238899726493492018-07-27T17:08:59.833+05:302018-07-27T17:08:59.833+05:30என்ன தான் தவறாய் எடுத்துக் கூடாது என நினைத்தாலும் ...என்ன தான் தவறாய் எடுத்துக் கூடாது என நினைத்தாலும் மாமியார் மருமகள் வரும்வரை காஃபி குடிக்காமல் இருந்திருக்க வேண்டாம். மாமியாருக்கு ஏன் திடீர்னு இந்த நிஷ்டூரம்? மருமகள் தாமதமாக வந்ததாலோ? அவங்க தானே சமாதானப்படுத்தி சிநேகிதிகளைச் சந்திக்க அனுஅது? ஆனால் ஸ்வர்ணாவுக்கு இருந்த மகிழ்ச்சியான மனோநிலையில் இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-52096698426702283302018-07-27T11:00:16.904+05:302018-07-27T11:00:16.904+05:30வாழ்கையின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் அருமையான கத...வாழ்கையின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் அருமையான கதை. வாழ்த்துக்கள்.இணைய திண்ணைhttps://www.blogger.com/profile/11764681780669403895noreply@blogger.com