tag:blogger.com,1999:blog-7491406889898573533.post294508748723063935..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: வாகன விசேஷங்கள்Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-54383936352184522942018-07-13T16:31:23.150+05:302018-07-13T16:31:23.150+05:30பானுமதி, உங்க புது போஸ்ட் வெளியாகி இருப்பதாக எ.பி....பானுமதி, உங்க புது போஸ்ட் வெளியாகி இருப்பதாக எ.பி. சொல்கிறது. இங்கே வந்தால் இல்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-66049499472043618742018-07-10T19:08:15.392+05:302018-07-10T19:08:15.392+05:30//திரு ஆரூரில் வீதிவிடங்கர் முன்பாக நின்ற கோலத்தில...//திரு ஆரூரில் வீதிவிடங்கர் முன்பாக நின்ற கோலத்தில் நந்தியைக் காணலாம்...<br />தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தியின் கழுத்தில் சிவலிங்க மாலையைக் காணலாம்...// <br /><br />இது போல அவரவர் தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் எனக்கு தெரிந்து விஷயங்களை எழுதினேன். ஜி.எம்.பி. சார் நாச்சியார் கோவில் கருடன் பற்றி கூறியிருந்தார். <br />நன்றி!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-48012539878106800252018-07-10T19:03:17.035+05:302018-07-10T19:03:17.035+05:30நன்றி அனுராதா.நன்றி அனுராதா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-2484262156948528872018-07-10T11:31:08.143+05:302018-07-10T11:31:08.143+05:30அருமையான தகவல்கள்...அருமையான தகவல்கள்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-63414536463564754472018-07-10T02:28:43.123+05:302018-07-10T02:28:43.123+05:30ஸ்ரீ வாஞ்சியம் சென்றிருக்கிறேன்...
இரட்டை நந்தி பா...ஸ்ரீ வாஞ்சியம் சென்றிருக்கிறேன்...<br />இரட்டை நந்தி பார்த்ததாக நினைவில்லை.<br />திரு ஆரூரில் வீதிவிடங்கர் முன்பாக நின்ற கோலத்தில் நந்தியைக் காணலாம்...<br /><br />தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தியின் கழுத்தில் சிவலிங்க மாலையைக் காணலாம்...<br /><br />இன்னும் நிறைய உள்ளன....<br /><br />நல்ல பதிவு.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-23139025024158861992018-07-09T18:49:47.011+05:302018-07-09T18:49:47.011+05:30நாச்சியார் கோவிலில் கல் கருடன்தான் வாகனம். அதில் ஒ...நாச்சியார் கோவிலில் கல் கருடன்தான் வாகனம். அதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் கருடனின் பீடத்திலிருந்து புறப்படும் பொழுது அதை நான்கு பேர் சுமப்பார்களாம், முதல் வாசல்படியை தாண்டும் பொழுது எட்டு பேரும், வெளிவாசலுக்கு வரும் பொழுது 16 பேரும், தெருவில் 32 பேரும் சுமக்க வேண்டி வருமாம். அதனுடைய எடை படிப்படியாக அதிகரிக்கும் என்கிறார்கள். அதே போல திரும்பி வரும் பொழுது அதன் எடை படிப்படியாக குறைந்து விடுமாம். இன்றளவும் விஞ்ஞானம் விளக்க முடியாத ஒரு அதிசயம் இது. <br />வருகைக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-91503771927048510442018-07-09T18:38:35.498+05:302018-07-09T18:38:35.498+05:30நன்றி கீதா அக்கா.நன்றி கீதா அக்கா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49107591810473603662018-07-09T18:37:02.567+05:302018-07-09T18:37:02.567+05:30நன்றி மேடம்.நன்றி மேடம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-55535060056726581002018-07-09T18:35:51.274+05:302018-07-09T18:35:51.274+05:30நன்றி அதிரா. நன்றி அதிரா. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-62079271183557787872018-07-09T18:34:32.613+05:302018-07-09T18:34:32.613+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-53744215694733981272018-07-09T18:33:52.049+05:302018-07-09T18:33:52.049+05:30நன்றி சகோ!. கட்செவி..??நன்றி சகோ!. கட்செவி..??Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-85369893001802061802018-07-09T18:32:27.594+05:302018-07-09T18:32:27.594+05:30// ஸ்ரீவாஞ்சியம் இந்த ட்ரிப்பில் சென்று வந்தோம். இ...// ஸ்ரீவாஞ்சியம் இந்த ட்ரிப்பில் சென்று வந்தோம். இரண்டு நந்தி பார்த்தோமா என்று நினைவில்லை.//<br />பெரும்பாலானோர் பார்ப்பதில்லை. அங்கிருக்கும் அர்ச்சகரை பொறுத்ததுதான் தகவல்கள். படம் கூகிள் உபயம். நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-20485010442380309722018-07-09T17:59:30.658+05:302018-07-09T17:59:30.658+05:30http://garudasevai.blogspot.com/2008/10/3.html இந...http://garudasevai.blogspot.com/2008/10/3.html இந்தச் சுட்டியில் பாருங்கள் ஐயா! விபரங்களைத் தெளிவாய்க் கொடுத்திருக்கார் திரு கைலாஷி அவர்கள். நானும் நாச்சியார் கோயில் போயிட்டு வந்து எழுதினேன். ஆனால் அது கிடைக்கவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-80397189467563918582018-07-09T16:56:26.225+05:302018-07-09T16:56:26.225+05:30நாச்சியார் கோவிலில் வாகனம்கருடன் கல் கருடன் என்க...நாச்சியார் கோவிலில் வாகனம்கருடன் கல் கருடன் என்கிறர்கள் அதன்மேலா ஊர்வலம் தெரியவில்லை ஆனால் கருடன் மிகவும் கனமான வாகனம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-11270780560598585932018-07-09T07:02:47.669+05:302018-07-09T07:02:47.669+05:30அநேகமாகத் தெரிந்த செய்தி என்றாலும் நினைவூட்டிக் கொ...அநேகமாகத் தெரிந்த செய்தி என்றாலும் நினைவூட்டிக் கொள்ள ஒரு வாய்ப்பு! ஶ்ரீவாஞ்சியம் நாங்கள் சில வருடங்கள் முன் போனோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-66620676138644308582018-07-08T21:41:01.014+05:302018-07-08T21:41:01.014+05:30அனைத்துத் தகவல்களும் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது ...அனைத்துத் தகவல்களும் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது மட்டுமல்லாமல் சில தகவல்கள் மிகவும் அரியதாய், இதுவரை அறியாததாய் இருந்தன. மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-62052948024095005192018-07-08T20:23:22.063+05:302018-07-08T20:23:22.063+05:30புதுத்தகவல்கள்..
//ஆனால் எங்கெல்லாம் தேவயானை தனி ...புதுத்தகவல்கள்..<br /><br />//ஆனால் எங்கெல்லாம் தேவயானை தனி சன்னிதியில் இருக்கிறாளோ அங்கெல்லாம் யானைதான் வாகனமாக முருகன் சன்னிதியின் முன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். //<br /><br />ஓ இப்போதான் காரணம் அறிகிறேன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49325745826706934752018-07-08T20:13:04.383+05:302018-07-08T20:13:04.383+05:30ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-55061501847841827742018-07-08T19:33:54.618+05:302018-07-08T19:33:54.618+05:30புராண விடயங்கள் நன்று.
புகைப்படம் சமீபத்தில் கட்செ...புராண விடயங்கள் நன்று.<br />புகைப்படம் சமீபத்தில் கட்செவியில் வந்தது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49466857470920154682018-07-08T19:23:49.276+05:302018-07-08T19:23:49.276+05:30சுவாரஸ்யமான தகவல்கள். ஸ்ரீவாஞ்சியம் இந்த ட்ரிப்பி...சுவாரஸ்யமான தகவல்கள். ஸ்ரீவாஞ்சியம் இந்த ட்ரிப்பில் சென்று வந்தோம். இரண்டு நந்தி பார்த்தோமா என்று நினைவில்லை. கோவிலில் விவரம், விளக்கம் சொல்லும்போது கையில் ஒரு ரெக்கார்டரை வைத்து பதிவு செய்துகொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.<br /><br />ஸ்ரீரங்கம் கருடன் படம் அபாரம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com