tag:blogger.com,1999:blog-7491406889898573533.post3565430990119409359..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: ஸ்வட்ச் பாரத்?Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-82488806732454652142017-02-05T01:04:56.195+05:302017-02-05T01:04:56.195+05:30//மாற்றம் நம்மில் இருந்து வரவேண்டும்// 100% உண்மை...//மாற்றம் நம்மில் இருந்து வரவேண்டும்// 100% உண்மை! வருகைக்கும், கருத்திட்டதிற்கும் நன்றி!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-72589346533088771422017-02-05T01:02:43.211+05:302017-02-05T01:02:43.211+05:30வெளி நாட்டில் இருக்கும் பொழுது ஒழுங்காக விதி முறைக...வெளி நாட்டில் இருக்கும் பொழுது ஒழுங்காக விதி முறைகளை கடை பிடிக்கும் நம்மவர்கள், நம் நாட்டில் வேறு விதமாக நடந்து கொள்வார்கள். என்ன செய்வது? கருத்திட்டதிற்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-43149903558052357982017-02-05T00:58:55.003+05:302017-02-05T00:58:55.003+05:30உண்மைதான். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!உண்மைதான். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-21766953808175932252017-02-05T00:56:45.111+05:302017-02-05T00:56:45.111+05:30//சுத்தமான நகரங்களில் முதல் இரண்டு இடத்துக்குள் தி...//சுத்தமான நகரங்களில் முதல் இரண்டு இடத்துக்குள் திருச்சி இருக்கிறது. ஸ்வச் திருச்சி! Svachch Tiruchy! :)// இது குறித்து எனக்கும் பெருமை உண்டு ஏனென்றால் பிறந்து வளர்ந்தது திருச்சியில்தானே? இருந்தாலும் ஒரு சந்தேகம், சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மூக்கை பிடித்துக் கொள்ளாமல் நிற்க முடிகிறதா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-48509952374357497722017-02-05T00:52:26.014+05:302017-02-05T00:52:26.014+05:30அப்படித்தான் சொல்லிக் கொள்கிறர்கள். வருகைக்கும், ர...அப்படித்தான் சொல்லிக் கொள்கிறர்கள். வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-63168806684951067952017-02-05T00:50:31.979+05:302017-02-05T00:50:31.979+05:30உண்மைதான், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!உண்மைதான், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-36139783800565784072017-02-05T00:49:27.903+05:302017-02-05T00:49:27.903+05:30வெளி நாட்டினர் நம்மைப் பற்றி கூறும் ஒரு கருத்து, இ...வெளி நாட்டினர் நம்மைப் பற்றி கூறும் ஒரு கருத்து, இந்தியர்கள் தம் வீட்டை கூட்டி, குப்பையை தெருவில் போடுவார்கள் என்பதாகும். நம் வீட்டை போலவே பொது இடங்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பது எப்போது நம் மக்களுக்கு தோன்றுகிறதோ அப்போதுதான் நம் நாடு சுத்தமாக இருக்கும். வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-27523552007248690942017-01-31T13:29:12.655+05:302017-01-31T13:29:12.655+05:30நான் பலவருடங்களாகவே கடைகளில் ஞெகிலி பைகளை கொடுத்தா...நான் பலவருடங்களாகவே கடைகளில் ஞெகிலி பைகளை கொடுத்தாலும் வாங்குவதில்லை. உடன் இருப்பவர்களை வாங்க விடுவதுமில்லை. மாற்றம் நம்மில் இருந்து வரவேண்டும்Ramesh Dhttps://www.blogger.com/profile/04393237266666522904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-20908461206837927332017-01-30T18:33:58.094+05:302017-01-30T18:33:58.094+05:30//மோடியின் கண்களில் படவில்லையா//
ஆமாம், ஜிஎம்பி ஐ...//மோடியின் கண்களில் படவில்லையா//<br /><br />ஆமாம், ஜிஎம்பி ஐயா, இந்த நாட்டில் இதற்கு முன்னர் இருந்த பிரதமர்கள் அனைவரும் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களின் தவறையும் தனிப்பட்ட முறையில் திருத்திக் கொண்டிருந்தபோது மோதி மட்டும் அப்படிச் செய்யாதது மாபெரும் குற்றம் தான்! செலவு செய்யாமல் கழிப்பறை கட்டும் வித்தையும் தெரியாதது ஒரு குற்றம் தான்! ஊழியர்களுக்குப் பணம் கொடுக்காமலே குப்பைகளை அகற்றும் வித்தையும் தெரியாமல் போனதும் குற்றம் தான்! மக்கள் அப்படித் தான் துப்புவார்கள்! அதை மோதி மட்டுமே வந்து சுத்தம் செய்யாமல் இருப்பது அதைவிடப் பெரிய குற்றம்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-31743235735506382472017-01-30T15:51:52.396+05:302017-01-30T15:51:52.396+05:30மோடியின் கண்களில் படவில்லையா அதற்கென செய்யும் செலவ...மோடியின் கண்களில் படவில்லையா அதற்கென செய்யும் செலவுக்கு ஏற்ற ரிசல்ட் இருக்கிறதா அக்கரைக்கு இக்கரை பச்சை நான் துபாய் சென்று வரும் போது என்னுடன் பயணித்த ஒருவர் சென்னை விமான தளத்தில் இருந்து வரும்போது அதுவரை அடக்கி வைத்திருந்தமாதிரி வெளியே வந்தவுடன் புளிச் சென்று காறித் துப்பினார் அவர் ஜென்மம் சாபல்யமடைந்திருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-88972111830783282912017-01-30T07:24:17.361+05:302017-01-30T07:24:17.361+05:30தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியம்...தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-68059012444505230082017-01-30T07:23:33.666+05:302017-01-30T07:23:33.666+05:30இங்கேயும் துணிக்கடைகள், காய்கறிக் கடைகள், பூக்கடைக...இங்கேயும் துணிக்கடைகள், காய்கறிக் கடைகள், பூக்கடைகளில் ப்ளாஸ்டிக் பைகள் கொடுக்காமல் தான் இருந்தார்கள். இப்போது சில மாதங்களாக மீண்டும் புழக்கத்தில் வந்திருந்தது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-16634419686883493072017-01-30T07:22:18.138+05:302017-01-30T07:22:18.138+05:30mmmmmmmmm ஸ்வச் பாரத்! இதைக் குறித்து நிறையச் சொல்...mmmmmmmmm ஸ்வச் பாரத்! இதைக் குறித்து நிறையச் சொல்லியாச்சு. சென்னை நகரமே ஒரு குப்பைக் கூடையாகத் தான் இருக்கு. நாங்க இருந்தவரை அம்பத்தூரும் குப்பைக் கூடையாகவே இருந்தது. நாங்க தான் கத்திட்டு இருப்போம். இப்போ மாநகராட்சியிலே அபராதம் விதிக்கிறதாலே யாரும் குப்பை போடறதில்லை. ஆனால் திருச்சி, ஶ்ரீரங்கம் சுத்தமாகவே இருக்கு! சுத்தமான நகரங்களில் முதல் இரண்டு இடத்துக்குள் திருச்சி இருக்கிறது. ஸ்வச் திருச்சி! Svachch Tiruchy! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-62355113890782103582017-01-29T14:37:43.661+05:302017-01-29T14:37:43.661+05:30//பிரபாகர் இல்லை, கல்யாண சுந்தரம்//
ஹாஹாஹா மிகவும்...//பிரபாகர் இல்லை, கல்யாண சுந்தரம்//<br />ஹாஹாஹா மிகவும் இரசித்தேன்<br /><br />எனக்கும் இந்த மாதிரி விடயங்களை காணும் பொழுது கோபம் வரும் ஆம் இவர்கள் அனைவருமே படித்தவர்கள்தாளே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-27208028925445571252017-01-29T12:49:58.563+05:302017-01-29T12:49:58.563+05:30சுய விழிப்புணர்வு இல்லாமல் இவையெல்லாம் மாறாது. கு...சுய விழிப்புணர்வு இல்லாமல் இவையெல்லாம் மாறாது. குப்பைகள் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை. எங்களுக்கும் இது ஒரு பிரச்சினையே. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-18132362100237265302017-01-29T11:06:10.576+05:302017-01-29T11:06:10.576+05:30தனது வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்பதே...தனது வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்பதே பலருடைய எண்ணமாக இருக்கிறது. அனைவரும் நம் தேசத்தினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தால் தான் அரசின் திட்டமும் வெற்றி பெறும்..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com