tag:blogger.com,1999:blog-7491406889898573533.post368921837431060733..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: மாமி சொன்ன கதைகள் - 2Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-85183810372445504622018-05-12T17:54:17.870+05:302018-05-12T17:54:17.870+05:30வாங்க துளசிதரன், நாடோடி கதைகள் எப்போதுமே ஸ்வாரஸ்யம...வாங்க துளசிதரன், நாடோடி கதைகள் எப்போதுமே ஸ்வாரஸ்யம்தான்! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-40651709558552166482018-05-12T17:51:04.921+05:302018-05-12T17:51:04.921+05:30என் மகள் என்னிடம் அவள் மகளுக்காக கதை சொல்லி ரெக்கா...என் மகள் என்னிடம் அவள் மகளுக்காக கதை சொல்லி ரெக்கார்ட் பண்ணி வாட்ஸாப்பில் அனுப்ப சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு கதை சொல்வது கொஞ்சம் கஷ்டம். அவர்களுக்கு புரிய வேண்டும், போரடிக்காமல் இருக்க வேண்டும், ஒரு <br />மாரலும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் நாம் அதை வலியுறுத்தக் கூடாது. பார்க்கலாம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-91172888556143814802018-05-12T17:45:12.048+05:302018-05-12T17:45:12.048+05:30// இது Tit for tat போல இருந்தது...பானுக்கா..// அப்...// இது Tit for tat போல இருந்தது...பானுக்கா..// அப்போதே நீதி போதனை எதுவும் செய்யாமல் எதார்த்தமாக கதைகள் இருந்திருக்கின்றன. இதை நான் ரசித்தது என் மாமி சொல்லிய விதத்தில்தான். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46460449864512565002018-05-12T17:37:56.272+05:302018-05-12T17:37:56.272+05:30வீட்டுப்பாடம் எழுதாமல் ப்ரெசென்ட் சார் என்றல் என்ன...வீட்டுப்பாடம் எழுதாமல் ப்ரெசென்ட் சார் என்றல் என்ன அர்த்தம்? 10 முறை இம்போசிஷன் எழுதுங்கள். நான்ரொம்ப ஸ்ட்ரிக்டு..ஸ்ட்ரிக்டு ..ஸ்ட்ரிக்டு Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-6600762196750630622018-05-12T17:34:39.957+05:302018-05-12T17:34:39.957+05:30ஜென் கதை என்று சொல்ல முடியாது. Off beat கதை என்று ...ஜென் கதை என்று சொல்ல முடியாது. Off beat கதை என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்த கதையில் என்னை கவர்ந்தது என் மாமி சொன்ன விதம்தான். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-4828661535889646282018-05-12T17:33:45.544+05:302018-05-12T17:33:45.544+05:30This comment has been removed by the author.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-86007422642074559252018-05-12T17:31:40.794+05:302018-05-12T17:31:40.794+05:30சிறுவயதில் கதைகள் கேட்டதுண்டு. ஆனால் இந்தக் கதை இப...சிறுவயதில் கதைகள் கேட்டதுண்டு. ஆனால் இந்தக் கதை இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன். மலையாளத்துக் கதைகள் நாடோடிக் கதைகள் சில கேட்டுள்ளேன் ஆனால் தமிழ்தான் அதிகம். கேட்டதை விட நண்பர்கள் மூலம், அப்போதைய புத்தகங்களில் (தமிழ்) வாசித்த சிறுவர் கதைகள் தான் அதிகம். <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-90180489625063605142018-05-12T14:58:48.884+05:302018-05-12T14:58:48.884+05:30இந்தக் கதை இதுவரை கேட்டதில்லை. ம்ம்ம்ம்ம்ம் ஏனோ அவ...இந்தக் கதை இதுவரை கேட்டதில்லை. ம்ம்ம்ம்ம்ம் ஏனோ அவன் தன் மனைவியை வேறு விதமாகத் திருத்தியிருக்கலாமோ என்றும் தோன்றியது. நான் வாசித்து வரும் போது அப்படித்தான் நினைத்தேன் அவன் வேறு ஏதாவது யாரையும் பாதிக்காமல் அவளைத் திருத்துவான் என்று நினைத்தேன். அவள் பெற்றோர் என்ன தவறு செய்தார்கள். இவள்தானே தவறு செய்தாள் என்று தோன்றியது. இது Tit for tat போல இருந்தது...பானுக்கா..<br /><br />நான் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவது என்றால் கண்ணை உருட்டி, ஆக்ட் செய்து நடித்துச் குரலில் ஏற்ற இறக்கத்துடன், அந்தந்த வரிக்கு ஏற்றாற் போல வசனங்களை மாடுலேட் செய்து என்று....என் மகனும் அது போல எனக்குச் சொல்வதை டேப்பில் ரெக்கார்ட் பண்ணி வைத்திருந்தேன்...காணாமல் போய்விட்டது அந்த டேப்...அது போல சில கதைகளை நல்ல விதமாக மாற்றி உல்டா பண்ணியும் சொல்லுவது வழக்கம். <br /><br />என் தம்பி பெண்ணிற்கு டைனோசர் கதையை 16 பாகங்கள் போலச் சொல்லி அதில் அவளையும் ஒரு கேரக்டராக உட்படுத்தி அவள் சமர்த்தாக இருப்பது போலச் சொல்லுவேன். அவள் அப்படியே ஏதோ கார்ட்டூன் பார்ப்பது போலக் கண் கொட்டாமல் பார்த்துக் கேட்டுக் கொண்டே திறந்த வாய் மூடாமல் அதில் அப்படியே சாப்பாடும் ஊட்டி என்று அதெல்லாம் ஒரு கனாக்காலம்!...கோல்டென் டேய்ஸ்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-63854539845039644682018-05-12T07:17:38.818+05:302018-05-12T07:17:38.818+05:30பிரசன்ட் சார்!பிரசன்ட் சார்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-50302801009412916742018-05-12T05:51:37.593+05:302018-05-12T05:51:37.593+05:30இந்தக் கதையும் நான் கேள்விப்பட்டதில்லை. என்றாலும்...இந்தக் கதையும் நான் கேள்விப்பட்டதில்லை. என்றாலும் அந்த கணவன் செய்ததில் எனக்கு உடன்பாடில்லை. பழிக்குப்பழி என்பது தவறு என்பது ஒருபுறம், அந்த வயதான பெற்றோருக்கு தண்டனை கொடுப்பது என்ன நியாயம்! <br /><br />ஒருவேளை இது ஜென் டைப் கதையோ?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com