tag:blogger.com,1999:blog-7491406889898573533.post3746925973324765556..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: பெரம்பூர் என்னும் பிரம்மபுரிBhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-60892002219159187662017-07-27T13:17:42.909+05:302017-07-27T13:17:42.909+05:30//என் மகள் வீட்டாருடன் //
மூன்றே வார்த்தைகள் தாம்...//என் மகள் வீட்டாருடன் //<br /><br />மூன்றே வார்த்தைகள் தாம். நிறைய யோசனையைக் கிளப்பிய வார்த்தைகள். யதார்த்த உண்மையாக இருக்கலாம். இருந்தாலும்...<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-24154350343968620682017-07-26T12:01:46.607+05:302017-07-26T12:01:46.607+05:30புதிய கோவிலும்...
சிறப்பான தகவல்களும்....சிறப்பு....புதிய கோவிலும்...<br /><br />சிறப்பான தகவல்களும்....சிறப்பு..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-47453414926665524202017-07-24T19:59:53.963+05:302017-07-24T19:59:53.963+05:30தோற்றத்தை பார்த்து இனம் மொழி ஜாதி கண்டுபிடிக்க முட...தோற்றத்தை பார்த்து இனம் மொழி ஜாதி கண்டுபிடிக்க முடியுமா? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17404690684990853532017-07-24T18:08:35.031+05:302017-07-24T18:08:35.031+05:30மூலவரின் படம் இணைத்துள்ளேன். காண்க.மூலவரின் படம் இணைத்துள்ளேன். காண்க.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-66672410839994390902017-07-24T18:08:08.388+05:302017-07-24T18:08:08.388+05:30மூலவரின் படம் இணைத்துள்ளேன். காண்க.மூலவரின் படம் இணைத்துள்ளேன். காண்க.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-51575746121323116012017-07-24T17:25:19.390+05:302017-07-24T17:25:19.390+05:30//தன் பெயர் தெரியக்கூடாது என்று சொல்லியே ஆண்டுக்கு...//தன் பெயர் தெரியக்கூடாது என்று சொல்லியே ஆண்டுக்குஒரு முறை மிளகு நீரில் அபிஷேகம்வேண்டும் பெரியவர் .....!// சாதாரணமாக கோவில் கட்டுபவர்கள் இன்னாரால் திருப்பணி செய்யப்பட்டது என்று கல்வெட்டில் பொறிப்பது பழக்கம் அல்லவா? அதைத்தான் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். வருகைக்கு நன்றி!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-2314090627393916842017-07-24T17:16:00.902+05:302017-07-24T17:16:00.902+05:30நான் எடுத்த படங்கள் சரியாக வரவில்லை. கூகுளார் காய்...நான் எடுத்த படங்கள் சரியாக வரவில்லை. கூகுளார் காய் விரித்து விட்டார். வேறு எங்காவது தேடித் பார்க்கிறேன். வருகைக்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-27735926065880817542017-07-24T17:00:47.921+05:302017-07-24T17:00:47.921+05:30மாயவரத்திலிருந்து நாகப்பட்டினம் வழியாக பொறையாறு செ...மாயவரத்திலிருந்து நாகப்பட்டினம் வழியாக பொறையாறு செல்லும் எண் 450 வழித்தட பேருந்தில் சென்றால் பெரம்பூரில் இறங்கி கொள்ளலாம் என்று என் மாப்பிளை கூறுகிறார். To get map direction browse http://goo.gl/roxcPWBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-65386454402742866582017-07-24T16:48:40.534+05:302017-07-24T16:48:40.534+05:30மாயவரத்தை சுற்றி இருக்கும் பல சிற்றூர்களில் பெரம்ப...மாயவரத்தை சுற்றி இருக்கும் பல சிற்றூர்களில் பெரம்பூரும் ஒன்று. பிரம்மபுரி என்பது புராண பெயர். வருகைக்கு நன்றி!<br /> Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-72021224794567343262017-07-24T15:56:51.627+05:302017-07-24T15:56:51.627+05:30என்னுடைய செல்போனில் எடுத்த படங்கள் தெளிவாக இல்லை.....என்னுடைய செல்போனில் எடுத்த படங்கள் தெளிவாக இல்லை.. வருகைக்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-37500718740506912532017-07-24T15:55:00.915+05:302017-07-24T15:55:00.915+05:30அவர்களைக் கேட்டால் இந்தியர்களைப் பற்றி இதையே சொல்க...அவர்களைக் கேட்டால் இந்தியர்களைப் பற்றி இதையே சொல்கிறார்கள். :-)// ஹா ஹா! இந்தியர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? நம் நாட்டில் தோற்றத்தை வைத்து, இனம், மொழி, ஜாதி, கண்டு பிடித்து விடலாமே. <br />வருகைக்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-68566858379885458912017-07-24T15:47:32.751+05:302017-07-24T15:47:32.751+05:30Thank you!
Thank you!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-40793060566618159282017-07-24T15:19:47.074+05:302017-07-24T15:19:47.074+05:30முதலில் சென்னையில் இருக்கும்பெரம்பூரோ என்றுதான் நி...முதலில் சென்னையில் இருக்கும்பெரம்பூரோ என்றுதான் நினைத்தேன் தன் பெயர் தெரியக்கூடாது என்று சொல்லியே ஆண்டுக்குஒரு முறை மிளகு நீரில் அபிஷேகம்வேண்டும் பெரியவர் .....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-80576619578480774992017-07-24T09:56:10.131+05:302017-07-24T09:56:10.131+05:30கேள்விப்படாத ஊர் பற்றிய சுவாரஸ்யமான கதைகள்....கோயி...கேள்விப்படாத ஊர் பற்றிய சுவாரஸ்யமான கதைகள்....கோயில் படம் இல்லையோ ..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-81629938590881050762017-07-24T06:54:20.177+05:302017-07-24T06:54:20.177+05:30அந்தப் பக்கம் எல்லா ஊர்களுக்கும் போயிருக்கேன். காவ...அந்தப் பக்கம் எல்லா ஊர்களுக்கும் போயிருக்கேன். காவிரிப்பூம்பட்டினம் தவிர்த்து. ஆனால் இந்த ஊரைக் குறித்து முழுக்க முழுக்கத் தஞ்சை ஜில்லா வாசியான என் கணவருக்கே தெரியலை. அடுத்த முறை மாயவரம் போகும்போது இங்கே போகணும்னு என்று குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். கேள்விப் படாத தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-4011771920000324532017-07-23T22:58:28.895+05:302017-07-23T22:58:28.895+05:30பிரம்மபுரி - இது வரை கேள்விப்பட்டது இல்லை. தகவல் ப...பிரம்மபுரி - இது வரை கேள்விப்பட்டது இல்லை. தகவல் பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-60212952080014639332017-07-23T20:10:24.376+05:302017-07-23T20:10:24.376+05:30கோவில் படங்களைப் போடவில்லையே. முதல் முறையாகக் கேள்...கோவில் படங்களைப் போடவில்லையே. முதல் முறையாகக் கேள்விப்படும் ஊர்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-90892736475337723552017-07-23T19:32:02.363+05:302017-07-23T19:32:02.363+05:30கேள்விப்படாத ஊர். சுவாரசியமான விவரம்.
/அப்போது படை...கேள்விப்படாத ஊர். சுவாரசியமான விவரம்.<br />/அப்போது படைக்கப் பட்டவர்கள்தான் சீனர்களும், ஜப்பானியர்களும் ..<br /><br />அவர்களைக் கேட்டால் இந்தியர்களைப் பற்றி இதையே சொல்கிறார்கள். :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-34500604127057137132017-07-23T19:22:19.917+05:302017-07-23T19:22:19.917+05:30__/\__ __/\____/\__ __/\__ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com