tag:blogger.com,1999:blog-7491406889898573533.post7138392639568712046..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: ஷாஜஹானும், நந்தனாரும் Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25750555251052059912017-10-16T13:27:37.120+05:302017-10-16T13:27:37.120+05:30நந்தனார் பற்றிய தகவல் இப்போதுதான் தெரிந்து கொண்டோ...நந்தனார் பற்றிய தகவல் இப்போதுதான் தெரிந்து கொண்டோம்... Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-56655065211755580532017-10-16T13:26:35.002+05:302017-10-16T13:26:35.002+05:30பானுக்கா என்னவோ தெரியலை தாஜ்மஹால் என்னைக் கவரவில்ல...பானுக்கா என்னவோ தெரியலை தாஜ்மஹால் என்னைக் கவரவில்லை. பார்த்திருக்கிறேன்...பார்க்கும் வரை ஆஹா ஓஹோ என்று நினைத்திருந்தேன்..ரொம்ப அழகா இருக்கும் போல அதுவும் படங்களில் எல்லாம் எப்படி இருக்குனு...ஆனா <br />அதுவும் 28 வருடங்களுக்கு முன்னரே நேரில் பார்த்ததும் இவ்வளவுதானா இதுக்கா இத்தனை புகழ் என்றும் தோன்றியது...ஏனோ மனதைக் கவரவில்லை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-54074700724693088792017-10-16T12:24:47.378+05:302017-10-16T12:24:47.378+05:30கில்லர்ஜி நானும் கேள்விப்பட்டிருக்கேன் நாம் கேட்டி...கில்லர்ஜி நானும் கேள்விப்பட்டிருக்கேன் நாம் கேட்டிருப்பது உண்மையோ பொய்யோ எனக்கும் அக்காவின் கருத்தே...தாஜ்மஹாலை ஏனோ என்னால் எல்லோரும் அத்தனை புகழ்வது போல் காதல் சின்னமாகப் பார்க்க முடியலை. அது போல அது ஒன்றும் அத்தனை வியத்தகு ஆர்ட் வொர்க்கும் கொண்டது இல்லை. அதைவிட இன்னும் மிகச் சிறப்பான மொகலாய ஃபோர்ட்கள் எல்லாம் மிக அழகாக இருக்கும்...எனக்கு தாஜ்மஹால் மீது மதிப்போ மரியாதையோ கிடையாது ஆனால் அதைக் கட்ட உழைத்தார்களே பாவம் அந்த வல்லுனர்கள், கட்டுமானப் பணி செய்தவர்கள் அவர்கள் மீது மதிப்பு அதிகம் உண்டு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-23877290871709238342017-10-14T16:04:49.032+05:302017-10-14T16:04:49.032+05:30Started from Shivaji Ganesaan! :( He glorified Kar...Started from Shivaji Ganesaan! :( He glorified Karnan and Veera Pandiya Katta Bomman! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-22548817837943320792017-10-14T15:44:55.198+05:302017-10-14T15:44:55.198+05:30Not only in Ravanan, in many of his other films al...Not only in Ravanan, in many of his other films also he glorifies villians. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-81592349103079740552017-10-14T11:22:13.410+05:302017-10-14T11:22:13.410+05:30>>> கிந்தனார் சரித்திரம் என்பது நந்தனார் ...>>> கிந்தனார் சரித்திரம் என்பது நந்தனார் சரித்திரத்தை கேலி செய்திருக்குமோ?..<<<<br /><br />இல்லை..இல்லை..<br /><br />கிந்தன் என்ற ஹரிஜனச் சிறுவனை ஆசிரியர் புறக்கணிக்க அவன் பட்டணத்திற்கு வந்து படித்து பெரிய ஆளாகின்றான்.. <br /><br />ஊருக்குத் திரும்பி வரும் அவனை ஆசிரியரே முன் நின்று வரவேற்று மகிழ்கின்றார்..<br /><br />கல்வியின் மேன்மையை கதாகாலட்சேபமாக நகைச்சுவையுடன் வழங்கியிருப்பார்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-8002535305602615372017-10-13T20:09:35.886+05:302017-10-13T20:09:35.886+05:30ஹா.. ஹா.. மணிரத்தினத்தின் இராவணனை கிண்டல் செய்வதுப...ஹா.. ஹா.. மணிரத்தினத்தின் இராவணனை கிண்டல் செய்வதுபோல் இருக்கிறதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-57340171571718902632017-10-13T16:58:10.773+05:302017-10-13T16:58:10.773+05:30//ஔரங்கசீப் செய்த நல்லகாரியம் ஷாஜஹானைச் சிறையிலடைத...//ஔரங்கசீப் செய்த நல்லகாரியம் ஷாஜஹானைச் சிறையிலடைத்தது..// <br /><br />வரலாற்று ஆசிரியர்கள் அவுரங்கசீப்பை நல்லவனா கெட்டவனா எதில் சேர்ப்பது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். இந்துக்களுக்கு அதிக வரி வசூலித்தது, கலைகளுக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தது போன்ற செயல்கள் செய்தாலும், பொதுவாக அவன் ஆட்சியில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. அவனும் மற்ற மொகலாய சக்ரவர்த்திகள் போல் ஆடம்பர வாழ்க்கைக்கும், அந்தப்புர லீலைக்கும் அதிகம் செலவு செய்ததில்லை. மணிரத்தினம் இவரை கதாநாயகனாக வைத்து ஏன் படமெடுக்கவில்லை?<br /><br />வருகைக்கு நன்றி. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-51189221700063662772017-10-13T16:30:50.849+05:302017-10-13T16:30:50.849+05:30ஆமாம்! படைப்பாளிகளின் சுதந்திரம் பல சமயங்களில் விப...ஆமாம்! படைப்பாளிகளின் சுதந்திரம் பல சமயங்களில் விபரீதமாகி விடுகிறது. முதல் முறையாக வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி! மீண்டும் வருக!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-11692067700428585602017-10-13T16:24:26.770+05:302017-10-13T16:24:26.770+05:30கிந்தனார் சரித்திரம் என்பது நந்தனார் சரித்திரத்தை ...கிந்தனார் சரித்திரம் என்பது நந்தனார் சரித்திரத்தை கேலி செய்திருக்குமோ? வருகைக்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-47418738276753073212017-10-13T16:06:46.043+05:302017-10-13T16:06:46.043+05:30வருகைக்கு நன்றி ஐயா! வருகைக்கு நன்றி ஐயா! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-37147297012333122932017-10-13T16:05:08.601+05:302017-10-13T16:05:08.601+05:30லிங்கைக் காப்பி, பேஸ்ட் செய்து பேஸ்ட் அன்ட் கோ கொட...லிங்கைக் காப்பி, பேஸ்ட் செய்து பேஸ்ட் அன்ட் கோ கொடுத்தால் நன்றாகவே திறக்கிறது. அதிலேயே க்ளிக்கினால் எதுவும் வராது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-1517868030293707772017-10-13T15:57:00.864+05:302017-10-13T15:57:00.864+05:30உண்மைதான் கீதா அக்கா! எழுதியவன் ஏட்டை கெடுத்தான்,...உண்மைதான் கீதா அக்கா! எழுதியவன் ஏட்டை கெடுத்தான், பாடினவன் <br />பா ட்டை கெடுத்தான் என்று ஆகி விட்டது. Btw. நீங்கள் கொடுத்திருக்கும் லிங்கில் க்ளிக்கினால் ஓப்பன் ஆவதில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-40960397457531805012017-10-13T15:38:06.044+05:302017-10-13T15:38:06.044+05:30ஆமாம், 'நாளை போகாமல் இருப்பேனோ நான்..' என்...ஆமாம், 'நாளை போகாமல் இருப்பேனோ நான்..' என்னும் பாடலை டி.எம்.எஸ். நன்றாக பாடியிருப்பார், அந்த காட்சியில் சிவாஜி மிக அழகாக நடித்திருப்பார். யூ டியூபில் தேடினேன் கிடைக்கவில்லை. :(<br /><br />வருகைக்கு நன்றி ஸ்ரீராBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-73556093701634751682017-10-13T15:32:42.479+05:302017-10-13T15:32:42.479+05:30காவியச் சுவை வேறு, நாடகச் சுவை வேறு. வில்லன் இல்லா...காவியச் சுவை வேறு, நாடகச் சுவை வேறு. வில்லன் இல்லாமல் காவியம் எழுதி விடலாம், ஆனால் வில்லன் இல்லாத நாடகம், அல்லது திரைப்படம் ருசிக்காது. (அந்த வில்லன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை, சந்தர்ப்ப, சூழ் நிலைகளாக கூட இருக்கலாம்). நாடகச் சுவையை கூட்டுவதற்காக கூட கோபாலகிருஷ்ண பாரதியார் ஒரு பண்ணையாரை ஸ்ரிஷ்டித்திருக்க வேண்டும். <br /><br />வருகைக்கு நன்றி நெ.த. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-54319902041765521852017-10-13T15:21:37.608+05:302017-10-13T15:21:37.608+05:30வருகைக்கு நன்றி சகோ.
//தாஜ் கோரமண்டல் கட்டி முடித...வருகைக்கு நன்றி சகோ.<br /><br />//தாஜ் கோரமண்டல் கட்டி முடித்ததும் மேசன் கைகளை வெட்டி விட்டதாக சொல்லும் தகவல் உண்மையா ?//<br /><br />தாஜ் மஹால் தாஜ் கோரமண்டல் ஆகி விட்டதா? நீங்கள் குறிப்பிடும் விஷயம் புரளி என்றுதான் நினைக்கிறேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-31301921534198844172017-10-13T11:10:07.865+05:302017-10-13T11:10:07.865+05:30அன்புடையீர்..
திருமிகு தண்டபாணி தேசிகர் அவர்கள் ந...அன்புடையீர்..<br /><br />திருமிகு தண்டபாணி தேசிகர் அவர்கள் நடித்த நந்தனார் படத்தில் நந்தனாரின் பாடுகள் மனதை உருக்கி விடும்.. <br /><br />தாஜ்மஹாலைப் பற்றிய தங்கள் கருத்தே என்னுடையது..<br />தாஜ்மஹால் கூட தேஜோ மஹால் என்னும் சிவன் கோயில் என்று கூட 70களில் ஒரு புத்தகம் வெளிவந்தது..<br /><br />ஔரங்கசீப் செய்த நல்லகாரியம் ஷாஜஹானைச் சிறையிலடைத்தது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-55802628986144887432017-10-12T23:52:01.456+05:302017-10-12T23:52:01.456+05:30அருமை....ஷாஜஹான் பற்றி அறிந்திருந்தேன் ஆனால், நந்த...அருமை....ஷாஜஹான் பற்றி அறிந்திருந்தேன் ஆனால், நந்தனார் பற்றிய செய்தி எனக்குப் புதிது !!! மேலும் சில எழுத்தாளர்களின் தவறு பிற்காலங்களில் எத்தனை பெரிய அபவாதங்களைத்தரும் என்பதற்கு இதொரு உதாரணம் !!!<br /><br />Shankar<br />SHANKARhttps://www.blogger.com/profile/02256636491626168513noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-59662616835752321862017-10-12T16:44:30.903+05:302017-10-12T16:44:30.903+05:30எனக்கு என் எஸ் கிருஷ்ணனின் கிந்தனார் சரித்திரம் ...எனக்கு என் எஸ் கிருஷ்ணனின் கிந்தனார் சரித்திரம் நினைவுக்கு வந்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-51209984691028798522017-10-12T08:21:52.098+05:302017-10-12T08:21:52.098+05:30நந்தனார் தொடர்பான புதிய செய்தி அறிந்தேன். அவ்வாறே ...நந்தனார் தொடர்பான புதிய செய்தி அறிந்தேன். அவ்வாறே தாஜ்மகாலைப் பற்றியும். நந்தனார் கதையோடு தொடர்புடைய திருப்புன்கூர் சென்றுள்ளேன். அருமையான கோயில். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-26129074570027572392017-10-12T06:47:55.847+05:302017-10-12T06:47:55.847+05:30http://sivamgss.blogspot.in/2007/02/212.html
http...http://sivamgss.blogspot.in/2007/02/212.html<br /><br />http://sivamgss.blogspot.in/2009/07/1.html<br /><br />http://sivamgss.blogspot.in/2009/07/blog-post_8190.html<br /><br />ஷாஜஹான், தாஜ்மஹல் குறித்த செய்திகளை இங்கே குறிப்பிடப் போவதில்லை! :) மேற்கண்ட சுட்டிகளில் நந்தன் சரித்திரம் குறித்த தகவல்களைக் காணலாம். கோபாலகிருஷ்ண பாரதியார் செய்த ஒரு சின்னத் தவறு எவ்வளவு பெரிய பகைமையை உருவாக்கி விட்டது என்பதை அவர் அறியவில்லை. இப்போதும் சிதம்பரத்தில் நந்தனாருக்காகத் தனியான விழா நடந்து வருகிறது. நந்தனாருக்காக நந்தி விலகிய ஊர் திருப்புங்கூர். பலரும் அதைச் சிதம்பரம் என நினைத்துக் கொண்டு விலகிய நந்தியை இப்போது மாற்றி வைத்துவிட்டார்கள் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49186838678895392592017-10-12T06:33:55.685+05:302017-10-12T06:33:55.685+05:30நந்தனார் சரித்திரம் பற்றி ஒரு காட்சி ராஜபார்ட் ரங்...நந்தனார் சரித்திரம் பற்றி ஒரு காட்சி ராஜபார்ட் ரங்கதுரையில் வரும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-215584125829456782017-10-12T06:33:05.531+05:302017-10-12T06:33:05.531+05:30தாஜ் மகால் பற்றிய விவரங்கள் முன்னரே தெரியும். நந்...தாஜ் மகால் பற்றிய விவரங்கள் முன்னரே தெரியும். நந்தனார் சரித்திரம் பற்றி இப்போதுதான் தெரியும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-61245686031972312492017-10-12T05:15:21.595+05:302017-10-12T05:15:21.595+05:30இந்தக் கதையைப் படமாக எடுத்தபோதும் மாற்றினால் (பெரி...இந்தக் கதையைப் படமாக எடுத்தபோதும் மாற்றினால் (பெரியபுராணத்தின்படி) அப்போதிருந்த பிரச்சாரங்களின் விளைவாக, படம் எடுத்த ஜெமினி ஸ்டூடியோவுக்கு பழி வரும் என்பதற்காக மக்கள் மனநிலையைக் கருத்தில்கொண்டு கோபாலகிருஷ்ண பாரதியின் வழியில் எடுக்கப்பட்டது எனப் படித்திருக்கிறேன். (கோ.பாரதியின் சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்ற பாடல் புகழ்பெற்றது. அவருக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும் கருத்தொற்றுமை இல்லை)<br /><br />மும்தாஜ் இறந்ததைத் தாங்கவொட்டாமல் அவளின் நினைவாக்க் கட்டப்பட்ட சமாதிதான் தாஜ்மஹால். அவுரங்கசீப்பிற்கு இயல்பாக தந்தைமீது இருந்த வெறுப்பு காரணமாகவும், இந்தமாதிரி தனிப்பட்ட முறையில் செலவழிப்பதில் இருந்த கஞ்சத்தனம் காரணமாக ஷாஜகானுக்கு தாஜ்மகாலிலேயே மும்தாஜ் அருகில் சிறிய சமாதி அமைக்கப்பட்டது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-35390023473054886072017-10-12T01:24:24.378+05:302017-10-12T01:24:24.378+05:30ஷாஜஹான் பற்றிய விடயங்கள் எனக்கு புதிதாக இருக்கிறது...ஷாஜஹான் பற்றிய விடயங்கள் எனக்கு புதிதாக இருக்கிறது.<br /><br />தாஜ் கோரமண்டல் கட்டி முடித்ததும் மேசன் கைகளை வெட்டி விட்டதாக சொல்லும் தகவல் உண்மையா ?<br /><br />இவ்வளவு பெரிய காமகொடூரனைத்தான் உலகம் காதலுக்கு எடுத்துக்காட்டாக சொல்லி வந்ததா ?<br /><br />ஒருக்கால் மும்தாஜ் அந்த அமைச்சரோடு வாழ்ந்து மறைந்திருந்தால் உலகம் அறியாமலேயே போயிருப்பாள்.<br /><br />இருப்பினும் உலக அதிசயங்களில் ஒரு இடத்தை இந்தியா பிடித்துக் கொண்டதற்கு நண்பர் ஷாஜஹானே காரணம் அதற்கு நன்றி சொல்வோம்.<br /><br />மும்தாஜ் என்றால் அரபு மொழியில் "அழகு" என்று அர்த்தம் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com