tag:blogger.com,1999:blog-7491406889898573533.post8034839666036704861..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: மழையில் நனைந்தபடி மலை நாட்டிற்கு - 3Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77343902675980884342016-07-26T09:31:52.559+05:302016-07-26T09:31:52.559+05:30தங்களின் மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு உளப்பூர்வமான...தங்களின் மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு உளப்பூர்வமான நன்றி டில்லியில் அன்னபூர்ணா இருக்கிறதா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-3020437633940869522016-07-26T09:30:18.877+05:302016-07-26T09:30:18.877+05:30தங்களின் மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு உளப்பூர்வமான...தங்களின் மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு உளப்பூர்வமான நன்றி டில்லியில் அன்னபூர்ணா இருக்கிறதா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-87362274123978419182016-07-25T20:11:30.318+05:302016-07-25T20:11:30.318+05:30அட அட அட. எத்தனை அழகான அமைப்பான பதிவு.
அன்னியன்...அட அட அட. எத்தனை அழகான அமைப்பான பதிவு. <br />அன்னியன் மாதிரி நடு நடுல திட்டல் வேற. பகவதி அம்மன் கோவில் வரலாறு அற்புதம்.<br /> அன்னபூர்ணா மிஸ் பண்ணினது பிடிக்கவே இல்லை. டில்லியிலாவது விட்டுப் போனதைப் பிடியுங்கள்.<br /> மலம்புழாவில் தண்ணிர் இல்லையா. நாங்கள் போகும்போதெல்லாம் படகு சவாரி எல்லாம் இருந்ததே. அஃப்கோர்ஸ் 40 வருஷம் ஆகிட்டது. அருமையா எழுதறீங்க பானு அனு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-58158961749777736532016-07-24T23:55:23.256+05:302016-07-24T23:55:23.256+05:30இதோ கிளம்பி கொண்டே இருக்கிறோம்,நாளை டில்லி சலோ! வி...இதோ கிளம்பி கொண்டே இருக்கிறோம்,நாளை டில்லி சலோ! விரைவில் எதிர்பாருங்கள் டில்லி பயணக் கதை/கட்டுரை...டட்ட! டட்ட! டொய்ங்..! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-44514508775664974812016-07-24T23:47:49.691+05:302016-07-24T23:47:49.691+05:30பாதி கரெக்ட்! லெஜென்றி ரைட்டர் சாவி அவர்கள் ரஷ்ய ப...பாதி கரெக்ட்! லெஜென்றி ரைட்டர் சாவி அவர்கள் ரஷ்ய பயனக் கதை எழுதிய பொழுது பயன்படுத்திய உத்தி. பானு என்பதற்கு ரைமிங் ஆக இருக்கட்டும் என்று நானே சூட்டிக் கொண்ட பெயர்தான் அனு. <br /><br />ஈஷா சென்டரில் லிங்க பைரவி சந்நிதியிலும், தியான லிங்கத்திற்கு அருகிலும் சில நல்ல அதிர்வுகளை உணர முடிந்தது. ஈஷா யோகம் பயின்றவர்கள் இன்னும் சிறப்பாக கூற முடியுமோ என்னவோ. பெரும்பாலானோர்க்குஅது ஒரு சைட் சீயிங்தான். <br /><br />ஆமாம் அவ்வளவு தூரம் சென்றும் அன்னபூர்ணாவில் மசால் தோசை சாப்பிட முடியாதது கொஞ்சம் வருத்தம்தான். அடுத்த முறை பார்க்கலாம்.<br />தொடர்ந்து வந்து கருத்து கூறியதற்கு நன்றி!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-76945870493724830322016-07-24T23:31:28.334+05:302016-07-24T23:31:28.334+05:30//இங்கே உள்ளே செல்லும் முன் நம்முடைய செல்ல போனை செ...//இங்கே உள்ளே செல்லும் முன் நம்முடைய செல்ல போனை செருப்பு வைக்கும் இடத்திலேயே தனியாக ஒரு பையில் பூட்டு கொடுத்து விட்ஸ் வேண்டும். ஆனால் சிலர் செல் போனை உள்ளே கொண்டு வந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். எப்படி என்று புரியவில்லை.// இங்கே என்று நான் குறிப்பிட்டது ஈஷா சென்டரை. தூக்கக்கலக்கத்தில் ப்ளாக் எழுதியதால் வந்த வினை. பத்தி மாறிப்போய் விட்டது. இந்த ஒரு பாராவில் எத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்..பானு very bad என்கிறாள் அனு. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25529994429329784772016-07-24T16:50:44.428+05:302016-07-24T16:50:44.428+05:30அடுத்த சுற்றுலா எப்போது ?அடுத்த சுற்றுலா எப்போது ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-6236355980881151412016-07-24T15:25:42.818+05:302016-07-24T15:25:42.818+05:30வெங்கிடேஸ்வரனின் குலதெய்வம் மணப்புளிக்காவு பகவதி...வெங்கிடேஸ்வரனின் குலதெய்வம் மணப்புளிக்காவு பகவதி. 20வருடங்களுக்கு முன் என் மகனுடன்மருத மலைக்குப் பயணித்த போது என் மூத்த பேரன் ( அப்போது நான்கு வயது)மிகந்த எதிர்பார்ப்புடன் இருந்தான் இராமாயணக் கதைகள் கேட்டிருந்ததால் மலை முகட்டில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தாடகை வரலாம் என்று காத்திருந்தான் உங்கள் பதிவு என்னை அந்த நினைவுக்கு அழைத்துச் சென்றதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-16177466394251394312016-07-24T06:31:03.075+05:302016-07-24T06:31:03.075+05:30ஹோட்டலில் கூடவா செல்ஃபோன் எடுத்துச் செல்ல முடியாது...ஹோட்டலில் கூடவா செல்ஃபோன் எடுத்துச் செல்ல முடியாது? ஆச்சரியமாக இருக்கிறது. பாலக்காட்டுப் பக்கம் எந்த ஊரும் இன்னமும் பார்த்தது இல்லை. கிடைக்குமானும் தெரியலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-71166304614159458562016-07-24T06:27:40.808+05:302016-07-24T06:27:40.808+05:30உங்களுக்குள்ளேயே இருக்கும் இன்னொருவர்தான் அனு! அத...உங்களுக்குள்ளேயே இருக்கும் இன்னொருவர்தான் அனு! அது உங்களுக்கு உங்கள் பிறந்த வீட்டில் வைத்த இன்னொரு பெயர். சரியா! ஈஷா சென்டருக்குப் போகவேண்டும் என்று ஆசைதான்! அங்கு வேறு என்ன விசேஷம் இருந்தது? கடைசியில் அவ்வளவு ஆசைப்பட்ட அன்னபூர்ணாவில் சாப்பிடவில்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com