tag:blogger.com,1999:blog-7491406889898573533.post8309502572635558236..comments2024-03-19T13:09:34.274+05:30Comments on thambattam: கதை அல்ல நிஜம்!Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-47596451729590035122018-03-01T16:54:30.664+05:302018-03-01T16:54:30.664+05:30நன்றி ஐயா!
நன்றி ஐயா!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-47886227570800420882018-03-01T16:53:35.630+05:302018-03-01T16:53:35.630+05:30ஏஞ்சல், அதிரா, கீதா அக்கா மூவருக்கும் சேர்த்து பதி...ஏஞ்சல், அதிரா, கீதா அக்கா மூவருக்கும் சேர்த்து பதில் சொல்லி விடுகிறேன். நான் மஸ்கட் சென்ற பிறகு அவளோடு தொடர்பு விடுப்பு போய் விட்டது. அவள் அந்தப் பையனையே திருமணம் செய்து கொண்டாள் என்றும், அவளுடைய மைத்துனன் ஒரு குஜராத்தி பெண்ணை காதலித்த பொழுது இவள்தான் முன் நின்று அந்த திருமணத்தை நடத்தி வைத்தாள் என்றும் கேள்விப்பட்டேன்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-70347366036109823292018-03-01T16:49:21.358+05:302018-03-01T16:49:21.358+05:30வாங்க கீதா அக்கா. ஊருக்கெல்லாம் பொய் விட்டு வந்தாச...வாங்க கீதா அக்கா. ஊருக்கெல்லாம் பொய் விட்டு வந்தாச்சா? பிரயாணமெல்லாம் சௌகரியமாக இருந்ததா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-22450030079361633612018-03-01T16:48:35.834+05:302018-03-01T16:48:35.834+05:30என்ன செய்வது அதிரா? வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு...என்ன செய்வது அதிரா? வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு விடை இல்லை.<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-88901374141691127402018-03-01T16:44:33.706+05:302018-03-01T16:44:33.706+05:30This comment has been removed by the author.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49344051489663810732018-03-01T16:41:34.595+05:302018-03-01T16:41:34.595+05:30//மக்களின் வாழ்க்கையை எடுத்துத்தானே படமாக்குகிறார்...//மக்களின் வாழ்க்கையை எடுத்துத்தானே படமாக்குகிறார்கள்:).. //<br />மக்கள் வாழ்க்கையை காமெடியாக காட்டுவது ஓ.கே. மோசமான முன்னுதாரணங்களாக இருக்கக் கூடாது. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-5528525287716922562018-03-01T16:25:12.359+05:302018-03-01T16:25:12.359+05:30//நேற்றுகூட கணவர் ஒரு முக்கியமான அரசாங்க கடிதம் //...//நேற்றுகூட கணவர் ஒரு முக்கியமான அரசாங்க கடிதம் //வரவேயில்லை என்றார் நான் இல்லை வந்ததுன்னு சொல்லி அது வந்த அன்று எடுத்த போட்டோவை காட்டினேன்// <br /><br />சில சமயங்களில் இப்படி நல்லதும் நடக்கும், பல சமயங்களில் நட்பு முறியும், மறைமுக எதிரிகள் உருவாவார்கள், அதனால் விட்டு விடலாம்.<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஏஞ்சல்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-9673104872491019872018-03-01T16:20:11.162+05:302018-03-01T16:20:11.162+05:30தி.ஜானகிராமன் மோக முள்ளில் முத்தாய்ப்பு வைத்திருந்...தி.ஜானகிராமன் மோக முள்ளில் முத்தாய்ப்பு வைத்திருந்தது போல இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதுசு இல்லைதான். எங்கோ ஒரு மூலையில் நடப்பதை சினிமா என்னும் மாஸ் மீடியா மூலம் காட்டுவதன் மூலம் அந்த விஷயங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பது போல ஆகி விடுகிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77310040664195053842018-03-01T13:12:35.082+05:302018-03-01T13:12:35.082+05:30ஒவ்வொன்றிலும் நுணுக்கமான செய்தி. பாராட்டுகள்.ஒவ்வொன்றிலும் நுணுக்கமான செய்தி. பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-72850655865925726492018-03-01T13:06:28.091+05:302018-03-01T13:06:28.091+05:30அந்தப் பெண் அப்புறமாகக் கணவனோடு வாழ்ந்தாளா?அந்தப் பெண் அப்புறமாகக் கணவனோடு வாழ்ந்தாளா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25358757978975770692018-03-01T13:06:05.468+05:302018-03-01T13:06:05.468+05:30//என்கிட்டயும் கொஞ்சம் இருக்கு அதுவும் விடாம முந்த...//என்கிட்டயும் கொஞ்சம் இருக்கு அதுவும் விடாம முந்தி சண்டை போடுவேன் fb ல ஒருகாலத்தில் .// இப்போவும் இருக்கு! ஆனால் இதனால் மனக்கசப்புகளே அதிகம் என்பதால் கூடியவரை குறைத்து வருகிறேன். தானாகத் தெரிஞ்சுக்கட்டும்னு விட்டுடுவேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-82992729386663141042018-02-28T16:24:32.931+05:302018-02-28T16:24:32.931+05:30ஆமாம் அந்த வீட்டுக்குள் தாலி கட்டிய பெண் என்ன ஆனார...ஆமாம் அந்த வீட்டுக்குள் தாலி கட்டிய பெண் என்ன ஆனார் ? Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10339523391189377182018-02-28T16:23:20.954+05:302018-02-28T16:23:20.954+05:30//நேற்றுகூட கணவர் ஒரு முக்கியமான அரசாங்க கடிதம் //...//நேற்றுகூட கணவர் ஒரு முக்கியமான அரசாங்க கடிதம் //வரவேயில்லை என்றார் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10605712032399877092018-02-28T16:01:07.951+05:302018-02-28T16:01:07.951+05:30எனக்கு திரை நிகழ்ச்சிகளே அதிகம்கண்ணில் பட்டது எதை...எனக்கு திரை நிகழ்ச்சிகளே அதிகம்கண்ணில் பட்டது எதையும் குற்றம் என்று சொல்லவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46754833541350602522018-02-28T15:59:22.111+05:302018-02-28T15:59:22.111+05:30அந்த அறையில் வைத்து தாலி கட்டிய தோழி இப்போ நலமாக இ...அந்த அறையில் வைத்து தாலி கட்டிய தோழி இப்போ நலமாக இருக்கிறாவோ? இவர்களுக்கெல்லாம் என்ன தைரியம் பாருங்கோ... எந்த சட்சியும் இல்லை எனில்.. நான் எப்போ தாலி கட்டினேன் என ஈசியாக சொல்லிடுவார்களே சிலர்.. இப்போ அப்படித்தானே நிறைய நடக்குது. குழந்தையைக் கூட அது என் குழந்தை இல்லை என்கிறார்களே கர்ர்ர்:).<br /><br />அந்த 3 வயதுக் குழந்தை வீட்டுக்கு வருவோரிடம் சொல்லிய வசனம் நெஞ்சைப் பிசைகிறது... இப்படியான நேரம்தான் கடவுள் மேல் கோபம் வருகிறது.. கடவுள் இருக்கிறாரா இல்லையா எனக் கேட்கவேண்டும் போல் உள்ளது:(.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-23513652187905353332018-02-28T15:56:56.831+05:302018-02-28T15:56:56.831+05:30அழகிய தொகுப்பு...
படங்கள் பார்த்து மக்கள் கெடுகி...அழகிய தொகுப்பு... <br /><br />படங்கள் பார்த்து மக்கள் கெடுகிறார்கள் என்பதனை நான் மாத்தி யோசிக்கிறேன், மக்களின் வாழ்க்கையை எடுத்துத்தானே படமாக்குகிறார்கள்:)... எந்தப் படமாயினும் எப்போ ஒரு தடவை எங்கோ நடந்த ஒரு சம்பவத்தை மருவியதாகத்தானே இருக்கு.<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-78256972977545103122018-02-28T15:48:15.684+05:302018-02-28T15:48:15.684+05:30// யாரோ, ஏதோ சொல்கிறார்கள், சொல்லிவிட்டு போகட்டுமே...// யாரோ, ஏதோ சொல்கிறார்கள், சொல்லிவிட்டு போகட்டுமே.."என்று என்னால் விட முடியாது. ///<br /><br />ஹீஹீ :) என்கிட்டயும் கொஞ்சம் இருக்கு அதுவும் விடாம முந்தி சண்டை போடுவேன் fb ல ஒருகாலத்தில் .<br />போன வருஷம் அங்கிருந்து வந்ததோடு சண்டைலாம் ஸ்டாப்ட் ..சில நேரங்களில் சில விஷயங்களை பார்த்தும் பார்க்காதுபோல் போறது நல்லதோனு தோணுது .<br />ஐஸ் புக் எடுத்து டீட்டெயில்ஸ் காட்டுறமாதிரி நன் எல்லாத்தையும் ஒரு போட்டோவா க்ளிக்கி வச்சிப்பேன் .நேற்றுகூட கணவர் ஒரு முக்கியமான அரசாங்க கடிதம் என்றார் நான் இல்லை வந்ததுன்னு சொல்லி அது வந்த அன்று எடுத்த போட்டோவை காட்டினேன் .இறுதியில் கடிதத்தை அவர்தான் பத்திரமா பைல் செஞ்சு வச்சதை தேடி எடுத்தார் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-23581486396871134382018-02-28T15:41:06.389+05:302018-02-28T15:41:06.389+05:30ஒரு பெண்மணி ஏடாகூட பொய் சொல்லி ஒருவரை திருமணம் செ...ஒரு பெண்மணி ஏடாகூட பொய் சொல்லி ஒருவரை திருமணம் செய்தார் .பொய்யான வாழ்க்கையும் நிலைக்கலை அது போல பல சீரியல்களில் இப்போ காட்டறாங்க இவர் செய்தது 70 களில் ..ஆனான் சீரியல் 90 களில்தான் இப்படி வில்லிங்களை காட்டுனாங்க. <br />அலைபாயுதே வர கொஞ்சம் நாள் முன்னாடியே இந்த அவசர ரெஜிஸ்டர் அதன்பின்னும் அவசர வீட்டுக்கு தெரியாம ரெஜிஸ்டர் செய்யும் திருமணங்கள் அதிகரித்தன .பல விஷயங்கள் நம்மை சுற்றி நடப்பவையாத்தான் இருக்கும் .<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-75264216312608606082018-02-28T14:44:16.146+05:302018-02-28T14:44:16.146+05:30//இரண்டாவது தான் என்று நீங்கள் சொல்லியிருக்கக் கூட...//இரண்டாவது தான் என்று நீங்கள் சொல்லியிருக்கக் கூடாது.//<br />பாயிண்ட் நோட்டட். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-64510921291563825452018-02-27T21:45:14.688+05:302018-02-27T21:45:14.688+05:30சினிமா காட்சிகளுக்கேற்ப நிஜக் காட்சிகளா, இல்லை நிஜ...சினிமா காட்சிகளுக்கேற்ப நிஜக் காட்சிகளா, இல்லை நிஜ காட்சிகளுக்கேற்ப சினிமா காட்சிகளா என்று பிரித்துப் பார்க்க முடியாத பின்னல்கள்.<br /><br />இரண்டாவது தான் என்று நீங்கள் சொல்லியிருக்கக் கூடாது.<br />வாசிக்கறவர்கள் அதைச் சொல்லுவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதில் உள்ளார ஒரு சுகம் உண்டு. யாரும் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. வாசிக்கிறவர்கள் ரசிக்காதவற்றை நாம் மட்டுமே ரசிக்கிற இன்னொரு சுகமும் எழுதுவோருக்கு உண்டு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-15881600815225757512018-02-27T21:20:00.701+05:302018-02-27T21:20:00.701+05:30// கதை அல்ல நிஜம் என்று கூறி பல திரைப்படக்காட்சிகள...// கதை அல்ல நிஜம் என்று கூறி பல திரைப்படக்காட்சிகளைக் கூறி இருக்கிறீர்கள் // என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரியவில்லை. தலைப்பில் பொருள் குற்றம் உள்ளது என்கிறீர்களா?<br />நீங்கள் எழுதியிருந்த கதை அல்ல நிஜம், நான் படித்ததில்லை. வருகைக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-12131748834687280482018-02-27T21:14:07.618+05:302018-02-27T21:14:07.618+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா!வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77824147366484226702018-02-27T21:11:53.912+05:302018-02-27T21:11:53.912+05:30நன்றி துளசி.
நன்றி துளசி.
எதையுமே முழுமையாக கற்பன...நன்றி துளசி.<br />நன்றி துளசி.<br /><br />எதையுமே முழுமையாக கற்பனை செய்து எழுத முடியாது. பார்ப்பதை கொஞ்சம் கற்பனை கலந்து எடுக்கிறார்கள். அது நீங்க சொல்லியிருப்பது போல பெரிய மீடியமாக இருப்பதால் தெரியாதவர்களுக்கும் தெரிந்து விடுகிறது. நன்றி கீதா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-57061846632138168322018-02-27T21:04:19.050+05:302018-02-27T21:04:19.050+05:30நன்றி அனு.நன்றி அனு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-85122730728626959112018-02-27T21:03:11.751+05:302018-02-27T21:03:11.751+05:30நன்றி சகோ.நன்றி சகோ.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com