tag:blogger.com,1999:blog-7491406889898573533.post1451380716694880375..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: பாலகுமாரன் Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-8624767664316486602018-05-18T17:53:24.978+05:302018-05-18T17:53:24.978+05:30நமது சில மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள பல நேரங்களி...நமது சில மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள பல நேரங்களில் நம்மைத் தவிர வேறு யாரும் கிடைப்பதில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-76332386125846407662018-05-18T17:06:18.829+05:302018-05-18T17:06:18.829+05:30சித்தப்பாவைத் தவிர்த்த எழுத்தாளர்கள் பலரையும் பார்...சித்தப்பாவைத் தவிர்த்த எழுத்தாளர்கள் பலரையும் பார்த்திருக்கேன், பழக்கம் இல்லை. பாலகுமாரனைப் பல வருடங்கள் முன்பிருந்தே படிப்பது இல்லை என்பதால் விமரிசிப்பது சரியாக இருக்காது! ஆரம்பத்தில் கவர்ந்தார்,பின்னர் ஓர் அலுப்பு, எரிச்சல் வந்து விட்டது! இப்போ ஜெயமோகனும்! எழுதிக் குவிக்கிறார். ஆனாலும் எல்லாமும் ரசிக்கலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77784797767673675502018-05-18T17:04:07.770+05:302018-05-18T17:04:07.770+05:30யோகம் சம்பந்தப்பட்டது பாற்கடல். நம்முடைய ஒவ்வொரு ப...யோகம் சம்பந்தப்பட்டது பாற்கடல். நம்முடைய ஒவ்வொரு புராண, இதிஹாசக் கதைகளீலும் உள்ளார்ந்த பொருள் உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10764225128283481232018-05-18T13:21:40.376+05:302018-05-18T13:21:40.376+05:30//பாற்கடல் விளக்கத்தை விளக்கமாகக் கொடுத்திருக்கலாம...//பாற்கடல் விளக்கத்தை விளக்கமாகக் கொடுத்திருக்கலாம். //<br /><br />அது ஒரு குரு சிஷ்ய பாவத்தோடு கேட்டு பெறப்பட்டது. எல்லோருக்கும் பொதுவாக பகிர்வது சரியாக இருக்காது. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41122530685319432302018-05-18T13:02:22.247+05:302018-05-18T13:02:22.247+05:30என்னோடு சேர்ந்து அஞ்சலி செலுத்திய எல்லோரையும் திரு...என்னோடு சேர்ந்து அஞ்சலி செலுத்திய எல்லோரையும் திரு.பாலகுமாரன் அவர்களின் ஆன்மா ஆசிர்வதிக்கும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-5351705099447220062018-05-18T11:30:41.768+05:302018-05-18T11:30:41.768+05:30செழுமைசெழுமைGuhanhttps://www.blogger.com/profile/15046006302001160376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49204282604751091812018-05-17T21:14:09.927+05:302018-05-17T21:14:09.927+05:30நல்ல நினைவுகள் பகிர்வு.
உங்கள் நினைவுகளை தொகுத்த...நல்ல நினைவுகள் பகிர்வு.<br />உங்கள் நினைவுகளை தொகுத்து அஞ்சலி ஆக்கிஇருப்பது அருமை.<br />என் அஞ்சலிகளும்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-64644792053498950372018-05-17T07:25:32.470+05:302018-05-17T07:25:32.470+05:30உங்களுடன் நானும் சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்.உங்களுடன் நானும் சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-79404810729743448192018-05-17T07:07:26.306+05:302018-05-17T07:07:26.306+05:30எனது அஞ்சலிகளும்..... நல்ல எழுத்தாளர். அவர் மறைவு ...எனது அஞ்சலிகளும்..... நல்ல எழுத்தாளர். அவர் மறைவு பெரிய இழப்பு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-86274572980281600612018-05-16T23:10:44.566+05:302018-05-16T23:10:44.566+05:30திரு.. பாலகுமாரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.....திரு.. பாலகுமாரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-27472368363950989092018-05-16T21:03:19.242+05:302018-05-16T21:03:19.242+05:30ஹய்யோ ஸ்ரீராம் பாற்கடல்...இன்னும் விளக்கமா சொல்லிய...ஹய்யோ ஸ்ரீராம் பாற்கடல்...இன்னும் விளக்கமா சொல்லியிருக்கலாமோன்னு நானும் நினைத்தேன் சொல்ல நினைத்தே ன்....என் தோழி டயர்டா கிவிட்டாள்.... நீங்கள் சொல்லிவிட்டீர்கள்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-69130992848386214422018-05-16T20:36:10.283+05:302018-05-16T20:36:10.283+05:30உங்கள் நினைவுகளை அழகாகச் சொல்லி அஞ்சலி செலுத்தி இர...உங்கள் நினைவுகளை அழகாகச் சொல்லி அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள். பாற்கடல் விளக்கத்தை விளக்கமாகக் கொடுத்திருக்கலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-22302566310938934632018-05-16T19:27:07.040+05:302018-05-16T19:27:07.040+05:30பானுக்கா, பாலகுமாரனுடனான உங்கள் நினைவுகளை, அனுபவங்...பானுக்கா, பாலகுமாரனுடனான உங்கள் நினைவுகளை, அனுபவங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் போய் நேரில் சந்தித்திருந்திருக்கலாம். அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டீர்களே. இனி நினைத்தாலும் முடியாதே. அக்கா இனி இப்படி ஏதேனும் நீங்கள் விரும்பிச் செய்ய நினைத்தால் கூடியவரை உடனே செய்துவிடுங்கள் சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள். இந்த நொடி போனது போனதுதானே கிடைக்காதே....<br /><br />சுதர்சனக் க்ரியா என்பது பாற்கடல் கடையும் தத்துவம் தான் சொல்லப்படுகிறது....மூச்சுப் பயிற்சியே அப்படித்தான் எங்கள் யோகா வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்கள்.<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com