tag:blogger.com,1999:blog-7491406889898573533.post1836886958288178276..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: வரலக்ஷ்மி வருவாய் அம்மா..!Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-23111169511329620092018-08-28T06:01:25.288+05:302018-08-28T06:01:25.288+05:30எங்கள் வீட்டில் உண்டு. அம்மாவிடம் முகம் இருந்தாலும...எங்கள் வீட்டில் உண்டு. அம்மாவிடம் முகம் இருந்தாலும், வெள்ளி சொம்பில் அரிசி மாவு தடவி - அதில் அழகாய் முகமும் வரைவார். வியாழனில் ஆரம்பித்து சனிக்கிழமை முடியும்படி தான் பூஜைகள். இப்போதும் அப்படித்தான். <br /><br />வேலை அதிகம் தான்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-45349071961984183342018-08-27T22:43:01.363+05:302018-08-27T22:43:01.363+05:30என் அம்மாவுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வ...என் அம்மாவுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வகையிலும் இந்த நோன்பு கிடையாது. ஆனாலும் அறுபது வயதுக்கு மேல் இந்த நோன்பு எடுத்துக் கொண்டார். இப்போது எங்கள் மன்னியும் செய்து வருகிறார்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-66290198565594992142018-08-27T22:35:40.600+05:302018-08-27T22:35:40.600+05:30உண்மைதான். நிறைய பேர் ஆவலாக எதிர்பார்ப்பார்கள்.உண்மைதான். நிறைய பேர் ஆவலாக எதிர்பார்ப்பார்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-86322358659902621092018-08-27T22:34:37.026+05:302018-08-27T22:34:37.026+05:30சிரமமான சந்தோஷம்.சிரமமான சந்தோஷம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-65941046396765991662018-08-27T22:33:45.891+05:302018-08-27T22:33:45.891+05:30நீங்களும் உங்கள் பாஸுக்கு உதவியாக பூஜையில் பங்கு க...நீங்களும் உங்கள் பாஸுக்கு உதவியாக பூஜையில் பங்கு கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அலங்காரம் செய்கிறேன் பேர்வழி என்று ஏதாவது கனமான பொருளை நகர்த்தி விட்டீர்களா?. கெட் வெல் சூன்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-69762257182473591152018-08-27T22:28:34.491+05:302018-08-27T22:28:34.491+05:30நன்றி எம்.சி.மாதவி.நன்றி எம்.சி.மாதவி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-58929420516255977862018-08-27T22:27:14.084+05:302018-08-27T22:27:14.084+05:30//ஆனாலும் செய்து முடித்த பின் ஏற்படும் திருப்திக்க...//ஆனாலும் செய்து முடித்த பின் ஏற்படும் திருப்திக்கு ஈடு இணை இல்லை.//உண்மைதான். அதுதான் செலுத்துகிறது. வருகைக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-40067598258631675112018-08-27T13:59:03.851+05:302018-08-27T13:59:03.851+05:30எனக்கு ரொம்ப ஆசை இந்தப்பூஜை பண்ணுவதற்கு. ஆனால் மாம...எனக்கு ரொம்ப ஆசை இந்தப்பூஜை பண்ணுவதற்கு. ஆனால் மாமியார் அனுமதிக்கவில்லை. என்னோட மருமகளைப் பண்ணச் சொல்லி இருக்கேன். பண்ணிட்டு வரா! இதையும் காரடையார் நோன்பையும் இப்போது எல்லாருமே பண்ணுகின்றனர். முன்னெல்லாம் பிராமணருக்கு மட்டும் என இருந்தது. இப்போது அனைவரும் பண்ண ஆரம்பித்திருக்கின்றனர். இது ஒரு நல்ல விஷயம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-55530724010425316132018-08-27T09:16:50.731+05:302018-08-27T09:16:50.731+05:30பக்தி நிறைந்த மனமுள்ளவர்களுக்கு
இதெல்லாம் சிரமமே ...பக்தி நிறைந்த மனமுள்ளவர்களுக்கு <br />இதெல்லாம் சிரமமே இல்லை!...<br /><br />வருகின்ற வரலக்ஷ்மி <br />வரந்தர வேண்டாமோ!...<br /><br />வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-18892917226326751622018-08-27T06:53:31.603+05:302018-08-27T06:53:31.603+05:30எத்தனை சிரமங்கள்...!எத்தனை சிரமங்கள்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-27555089822425117362018-08-27T06:41:42.735+05:302018-08-27T06:41:42.735+05:30இப்பவும் நீங்கள் சொல்லியிருக்கும் வண்ணம் எங்கள் வீ...இப்பவும் நீங்கள் சொல்லியிருக்கும் வண்ணம் எங்கள் வீட்டில் மூன்று நாட்கள் வைபவம்தான். வியாழன் மாலை அம்மனை அழைத்தோம். பொங்கல் இரவுணவு பாஸுக்கு. <br /><br />வெள்ளியன்று பூஜை. நாங்களே வாசித்தும் செய்வோம். சாஸ்திரிகளை அழைத்தும் செய்வோம். இம்முறை நாங்களே... அவர் பிஸி! அலங்காரங்கள் என் செக்ஷன்! <br /><br />சனிக்கிழமை புனர்பூஜை. மாலை ஒரு நைவேத்தியம் முடிந்து பாட்டு பாடி அம்மனை அரிசி டின்னுக்குள் வைத்து....<br /><br />விடிந்தால் ஆவணி அவிட்டம் வந்து விட்டது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-37041893002170681352018-08-26T23:47:17.860+05:302018-08-26T23:47:17.860+05:30 சின்ன வயதில் என் பக்கத்து வீட்டு தொழிகளோடு அவர்க... சின்ன வயதில் என் பக்கத்து வீட்டு தொழிகளோடு அவர்கள் வீட்டில் கொண்டாடியது ஞாபகம் வருகிறது.<br />அழகான நடை. வாழ்த்துக்கள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-12674487623292905622018-08-26T23:47:12.387+05:302018-08-26T23:47:12.387+05:30 சின்ன வயதில் என் பக்கத்து வீட்டு தொழிகளோடு அவர்க... சின்ன வயதில் என் பக்கத்து வீட்டு தொழிகளோடு அவர்கள் வீட்டில் கொண்டாடியது ஞாபகம் வருகிறது.<br />அழகான நடை. வாழ்த்துக்கள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10716914101420991132018-08-26T23:26:55.263+05:302018-08-26T23:26:55.263+05:30வணக்கம் சகோதரி
வரலெட்சுமி விரத பூஜா விதி முறைகளை ...வணக்கம் சகோதரி<br /><br />வரலெட்சுமி விரத பூஜா விதி முறைகளை பற்றி மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். மற்ற பூஜைகளை விட மடி ஆசாரமென இந்த பூஜைக்கு நிறைய வேலைகள் உண்டு. ஆனாலும் செய்து முடித்த பின் ஏற்படும் திருப்திக்கு ஈடு இணை இல்லை. மறுநாள் சனியன்று மாலைக்கு மேல் அம்மனை "புகுந்த வீட்டுக்கு பத்திரமாக சென்று அடுத்த வருடமும் என் இல்லத்திற்கு திரும்பிவா' வென அதற்குரிய பாட்டுக்கள் பாடி அனுப்பி வைக்கும் போது நம் மகளுக்கு திருமணம் செய்வித்து அவளை புக்ககம் அனுப்பும் ஒரு திருப்தி. ஒரு வித பாசபிரிவு இவையெல்லாம் என் உள்ளத்தில் ஏற்படும். மிகவும் அழகான உணர்வுடன் வரலெட்சுமி விரத மகிமை பற்றி எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. தங்களுக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com