tag:blogger.com,1999:blog-7491406889898573533.post1894078368002415556..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: திருப்புல்லாணிBhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-35332810200558679492020-09-19T17:43:22.881+05:302020-09-19T17:43:22.881+05:30என்னுடைய ப்ளாக்கில் அதிசய கோயில் தகவல் என்ற தொடரில...என்னுடைய ப்ளாக்கில் அதிசய கோயில் தகவல் என்ற தொடரில் திருப்புல்லாணி கோயில் பற்றி எழுத உங்கள் போஸ்ட் உபயோகமாக இருந்தது. நன்றி. வெங்கடேஸ்வரன் yesveesbi.blogspot.comSVhttps://www.blogger.com/profile/14233818697264130250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-78246385402289023382019-08-21T14:29:13.151+05:302019-08-21T14:29:13.151+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77019744471529605562019-08-21T14:28:40.446+05:302019-08-21T14:28:40.446+05:30இதுவரை கப்பலில் பயணித்ததில்லை. அந்தமான் போக வேண்டு...இதுவரை கப்பலில் பயணித்ததில்லை. அந்தமான் போக வேண்டும் என்று நினைத்திருந்தோம். இனிமேல் அது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-76663527652902577142019-08-21T05:23:49.733+05:302019-08-21T05:23:49.733+05:30இதுவரை ராமேஸ்வரம் பகுதிக்குச் சென்றதில்லை. உங்கள் ...இதுவரை ராமேஸ்வரம் பகுதிக்குச் சென்றதில்லை. உங்கள் பதிவிலிருந்து நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. முந்தைய பதிவுகளையும் வாசித்துவிட்டேன்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41588981063563256502019-08-20T21:25:19.581+05:302019-08-20T21:25:19.581+05:30திருப்புல்லணை கோயில் போயிருக்கிறேன் சிறிய வயதில். ...திருப்புல்லணை கோயில் போயிருக்கிறேன் சிறிய வயதில். ..இப்போதுதான் அதைப்பற்றிய தகவல்கள் அறிகிறேன் பானுக்கா. என் தாத்தாபாட்டியுடன் ஒவ்வொரு முறை வரும் போதும் சேதுக்கரை சென்று நாங்கள் கடலில் முங்கி எழாமல் போனதில்லை. மிகவும் பிடித்த இடம்...அதுவும் ராமேஸ்வரம் வந்து இறங்கியதும் ஓலைக் குடிசை போன்றுதான் என்ட்ரி விசா போட்டிருப்பாங்க அப்போ. விரலில் ரத்தம் சேகரித்து பார்த்துவிட்டுத்தான் உள்ளே அனுப்புவாங்க. பாஸ்போர்ட் செக்கிங்க் எல்லா சோதனைகளும் முடிந்தபிறகுதான். பெரும்பாலும் மாலை. 8, 8.30க்கு தலைமன்னாரிலிருந்து கப்பலில் ஏறினால் 12, 1 மணிக்குள் ராமேஷ்வரம் வந்து கப்பலில் இருந்து தோணியில் இறக்கி கரைக்குக் கொண்டு சேர்ப்பார்கள். மிகவும் பிடித்த பய்ணம். நான் பெரும்பாலும் கப்பலில் வெளியில் வந்து நின்று கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டே வருவேன். சீட்டில் இருந்தாலும் பார்க்கலாம் தான். நிறைய நினைவுகள்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17719068283610598222019-08-20T14:41:17.657+05:302019-08-20T14:41:17.657+05:30கோயிலில் இருந்து சேதுக்கரை கொஞ்சம் தூரத்தில் இருக்...கோயிலில் இருந்து சேதுக்கரை கொஞ்சம் தூரத்தில் இருக்கிறது. வண்டி இல்லாமல் போக முடியாது! நாங்கள் சீக்கிரம் போயுமே ராமர் சேதுவைப் பார்க்கப் படகுகள் ஒன்றும் இல்லை! அப்போது தடை செய்திருப்பதாகச் சொன்னார்கள். சேதுக்கரையில் ஸ்நானம் மட்டும் பண்ணிவிட்டு சங்கல்பம் செய்ய முடிந்தது. திருப்புல்லாணி கோயில் பட்டாசாரியார் தான் வந்து செய்து வைத்தார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-82076460001360505132019-08-20T14:25:51.866+05:302019-08-20T14:25:51.866+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-47020764044202886052019-08-20T14:25:09.300+05:302019-08-20T14:25:09.300+05:30நாங்கள் திருப்புல்லாணி சென்ற பொழுது 12 மணி ஆகி விட...நாங்கள் திருப்புல்லாணி சென்ற பொழுது 12 மணி ஆகி விட்டது. அதனால் கோவிலில் மட்டும் தரிசனம் செய்து கொண்டு வந்தோம். அதனால் கடலில் குளிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. கருத்துக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-2364434662015249742019-08-20T14:20:08.816+05:302019-08-20T14:20:08.816+05:30மகிழ்ச்சியும், நன்றியும்.மகிழ்ச்சியும், நன்றியும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-11404832682825619432019-08-20T13:53:11.954+05:302019-08-20T13:53:11.954+05:30திருப்புல்லாணி - நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்....திருப்புல்லாணி - நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். இராமேஸ்வரம் சிறு வயதில் சென்ற நினைவு. இங்கே சென்றதில்லை என்று தோன்றுகிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-74984849566908833472019-08-20T12:15:46.271+05:302019-08-20T12:15:46.271+05:30அழகான நினைவுகள்.அழகான நினைவுகள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-806162807167017032019-08-20T12:15:05.204+05:302019-08-20T12:15:05.204+05:30நிறைய பேருக்கு தெரியாது.நிறைய பேருக்கு தெரியாது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10367351827633940462019-08-20T12:14:18.205+05:302019-08-20T12:14:18.205+05:30//பலநூறுமுறை திருப்புல்லாணி சென்று இருக்கிறேன் ஆனா...//பலநூறுமுறை திருப்புல்லாணி சென்று இருக்கிறேன் ஆனால் ஒருமுறைகூட கோவிலுக்குள் போனதில்லை.//ஏனப்படி? வருகைக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-7850269464645412952019-08-20T12:12:44.123+05:302019-08-20T12:12:44.123+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-91904281869912707032019-08-20T12:12:28.968+05:302019-08-20T12:12:28.968+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-65043318627422797062019-08-20T12:12:09.893+05:302019-08-20T12:12:09.893+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-15753246048767455972019-08-20T12:11:08.244+05:302019-08-20T12:11:08.244+05:30மகிழ்ச்சியும், நன்றியும்.மகிழ்ச்சியும், நன்றியும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-43469809986054272922019-08-20T09:53:14.253+05:302019-08-20T09:53:14.253+05:30ஸ்ரீராம்... நீங்க பரீட்சை எழுதும்போது ஹால் சூபர்வ...ஸ்ரீராம்... நீங்க பரீட்சை எழுதும்போது ஹால் சூபர்வைசருக்கு பதில் தெரியும். பேப்பரைத் திருத்துபவருக்கு பதில் தெரியும். பரீட்சை ஹாலுக்கு போவதுக்கு முன்னால் என்ன கேள்விகள் என்பதெல்லாம் அவங்களுக்குத் தெரியும். ஆனால் டெஸ்ட் உங்களுக்கு என்பதால் அவங்க அதுல தலையிட மாட்டாங்க.<br /><br />அதே கதைதான் புராணத்திலும். அங்கயும் கர்மவினை மற்றும் கடமைகள்னால ராமர் பிறப்பெடுக்கிறார். அவர் செய்ய வேண்டிய வேலைகள், கஷ்டங்கள், சந்தோஷங்கள் எல்லாம் அவர்தான் பண்ணணும் அனுபவிக்கணும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-80209665441027746082019-08-19T21:43:16.480+05:302019-08-19T21:43:16.480+05:30//முப்பத்து முக்கோடி தேவர்கள் நினைத்தால் சீதையை மீ...//முப்பத்து முக்கோடி தேவர்கள் நினைத்தால் சீதையை மீட்க ஒரு கணம் போதாதோ!//இதெல்லாம் அந்த கோவிலை உயர்வு படுத்த பின்னல் சேர்க்கப்பட்ட கதைகளாக இருக்கும். வருகைக்கு நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-51578967366224471632019-08-19T20:59:44.239+05:302019-08-19T20:59:44.239+05:30சமுத்திரத்தில் நீராடமுடியாத போது, தலையில் அந்தத் த...சமுத்திரத்தில் நீராடமுடியாத போது, தலையில் அந்தத் தண்ணீரைத் தெளித்துக்கொள்ளலாம். இதே கடல்தானே அங்கேயும் என்றால் என்னிடம் பதில் இல்லை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-63814940255334351002019-08-19T19:52:45.936+05:302019-08-19T19:52:45.936+05:30தெரியாத பல விபரங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்! உங...தெரியாத பல விபரங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்! உங்கள் பதிவு திருப்புல்லாணி செல்லும் ஆவலை தூண்டி விட்டது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-74404872875361940602019-08-19T07:45:24.256+05:302019-08-19T07:45:24.256+05:30திருப்புல்லணை ,திருப்புல்லாணி ஆகி விட்டது.
ராமரின...திருப்புல்லணை ,திருப்புல்லாணி ஆகி விட்டது. <br />ராமரின் சேதுவுக்கு படகில் சென்று பார்த்து வரலாம்.<br /><br />நிறைய தர்ப்பம் விளையும் பூமி.<br />அழகான கடற்கரை. <br />ஸ்னானம் செய்ததும் நம் உடைகளை வாங்கிக் கொள்ள<br />நிறையப் பெண்கள் காத்திருப்பார்கள்.<br /><br />கோவிலும் தண்மையாக இருக்கும்.<br />நினைவுகளை மீட்டதற்கு நன்றி பானுமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-67872616934873538682019-08-18T20:34:06.580+05:302019-08-18T20:34:06.580+05:30ராமேஸ்வரம் சில தடவைகள் போய் வந்திருந்தாலும் திருப்...ராமேஸ்வரம் சில தடவைகள் போய் வந்திருந்தாலும் திருப்புல்லாணி போய் விட்டு அங்கு போக வேண்டும் என்பது தெரிந்திருக்கவில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-23441032538741912892019-08-18T15:10:58.124+05:302019-08-18T15:10:58.124+05:30பலநூறுமுறை திருப்புல்லாணி சென்று இருக்கிறேன் ஆனால்...பலநூறுமுறை திருப்புல்லாணி சென்று இருக்கிறேன் ஆனால் ஒருமுறைகூட கோவிலுக்குள் போனதில்லை.<br /><br />எனது அப்பா-அம்மாவுக்கு ஆதிஜெகநாதர்தான் அவரது காலடியில் திருமணம் நடத்தி வைத்தார்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-65383397533652353422019-08-18T12:36:03.680+05:302019-08-18T12:36:03.680+05:30திருப்புல்லாணி பார்க்கவில்லை.
விவரங்கள் , வரலாறு ...திருப்புல்லாணி பார்க்கவில்லை.<br /><br />விவரங்கள் , வரலாறு எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com