tag:blogger.com,1999:blog-7491406889898573533.post2091634806819218382..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: வரமா? சாபமா? Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-30281849273617436352020-04-08T21:51:58.829+05:302020-04-08T21:51:58.829+05:30https://images.app.goo.gl/d6ep8PngfpopMHx86https://images.app.goo.gl/d6ep8PngfpopMHx86Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10945075764405867502020-04-08T21:49:12.952+05:302020-04-08T21:49:12.952+05:30வாட்ஸாப்பில் வந்தது.வாட்ஸாப்பில் வந்தது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-76318082207660309892020-04-08T21:48:38.453+05:302020-04-08T21:48:38.453+05:30மனிதனின் அறிவு,திறமை,எல்லாமே கேள்விக்கிடமாகியிருக்...மனிதனின் அறிவு,திறமை,எல்லாமே கேள்விக்கிடமாகியிருக்கின்றன.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-71810437398062248012020-04-08T21:15:43.920+05:302020-04-08T21:15:43.920+05:30மகள் பதினாறடி பாய்ந்திருக்கிறார் போல...!மகள் பதினாறடி பாய்ந்திருக்கிறார் போல...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-64446532970225011392020-04-08T21:14:53.920+05:302020-04-08T21:14:53.920+05:30இணைக்கப் பட்னிருக்கும் படத்தில் உள்ள வரிகள் டாப்.இணைக்கப் பட்னிருக்கும் படத்தில் உள்ள வரிகள் டாப்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-55397054331088212882020-04-08T21:11:16.281+05:302020-04-08T21:11:16.281+05:30அருமையான அலசல். இன்றைய நிலையில் இறைவனிடம் அல்லது ...அருமையான அலசல். இன்றைய நிலையில் இறைவனிடம் அல்லது இயற்கையிடம் மனிதகுலம் மண்டி இட்டிருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-2854310044736113622020-04-06T21:39:13.826+05:302020-04-06T21:39:13.826+05:30இதைத்தான் துரை செல்வரிஜீ சாரும் சொல்லியிருக்கிறார்...இதைத்தான் துரை செல்வரிஜீ சாரும் சொல்லியிருக்கிறார். நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-73407594322766113292020-04-05T16:13:27.905+05:302020-04-05T16:13:27.905+05:30காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பார்கள்.
அது போல்...காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பார்கள்.<br />அது போல் தான் பின்னால் வருவதற்கு ஏற்ப வரமும், சாபமும் சொல்லப்பட்டது.<br /><br />நிறைய புராணகதைகள் நமக்கு இதை உணர்த்தும்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-18038909096614995582020-04-05T15:18:00.620+05:302020-04-05T15:18:00.620+05:30Free will என்று ஒன்று உண்டே? வருகைக்கு நன்றி.
Free will என்று ஒன்று உண்டே? வருகைக்கு நன்றி. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-62375267690983935662020-04-05T15:15:57.903+05:302020-04-05T15:15:57.903+05:30மிக்க நன்றி சார். மிக்க நன்றி சார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-29566845711060158412020-04-05T15:14:45.867+05:302020-04-05T15:14:45.867+05:30அவள் உங்கள் எல்லோருடைய பாராட்டுகளையும் பார்த்திருப...அவள் உங்கள் எல்லோருடைய பாராட்டுகளையும் பார்த்திருப்பாள். நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-13182821031218574192020-04-05T15:13:32.977+05:302020-04-05T15:13:32.977+05:30//என்னைப் பொருத்தவ்ரை வரமே ஒரு சாபம்!//சில சமயம் அ...//என்னைப் பொருத்தவ்ரை வரமே ஒரு சாபம்!//சில சமயம் அப்படித்தான் தோன்றுகிறது. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. கீதா. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-73547086237355988912020-04-05T13:56:23.205+05:302020-04-05T13:56:23.205+05:30யோசிக்க வைக்கும் பின்னூட்டம். நன்றி. யோசிக்க வைக்கும் பின்னூட்டம். நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-15179061231525839612020-04-05T13:54:57.550+05:302020-04-05T13:54:57.550+05:30மிக்க நன்றி வெங்கட். மிக்க நன்றி வெங்கட். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-38045481258399277592020-04-05T13:53:24.302+05:302020-04-05T13:53:24.302+05:30நன்றி. மகளோடு தொலைபேசியில்தான் விவாதித்தேன். நன்றி. மகளோடு தொலைபேசியில்தான் விவாதித்தேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-79743860735114537652020-04-05T13:51:30.061+05:302020-04-05T13:51:30.061+05:30மிக்க நன்றி. உடல்நலமாக இருக்கிறீர்களா? மிக்க நன்றி. உடல்நலமாக இருக்கிறீர்களா? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-14726671612917303092020-04-05T13:50:22.378+05:302020-04-05T13:50:22.378+05:30ஒவ்வொன்றையும் அழகாக அலசியிருக்கிறீர்கள். மிக்க நன்...ஒவ்வொன்றையும் அழகாக அலசியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-43146241154308943652020-04-05T13:48:50.655+05:302020-04-05T13:48:50.655+05:30//ஆசைப்படுவதை நிறுத்திவிட்டால் பல சங்கடங்களைச்
சந்...//ஆசைப்படுவதை நிறுத்திவிட்டால் பல சங்கடங்களைச்<br />சந்திக்காமல் இருக்கலாம் என்று தோன்றுகிறது.// உண்மைதான், ஆனால் அது அவ்வளவு சுலபமா? நன்றி அக்கா. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-40868988016807486772020-04-05T10:49:55.998+05:302020-04-05T10:49:55.998+05:30விமர்சனம் = தேடல்...
தேடல் = சாட்டையடி...
திருப்தி...விமர்சனம் = தேடல்...<br />தேடல் = சாட்டையடி...<br />திருப்தி = வெற்றி...<br />மனம் = குதிரை...<br /><br />நேரம் கிடைப்பின் : → <a href="https://dindiguldhanabalan.blogspot.com/2012/11/If-I-get-a-boon.html" rel="nofollow">ஒரு வரம் கிடைத்தால்...</a> ←திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-54644396466018031632020-04-05T05:45:18.732+05:302020-04-05T05:45:18.732+05:30வரமும் சாபமும் வேணாம்...ன்னு
சொன்னாலும் கிடைச்சே த...வரமும் சாபமும் வேணாம்...ன்னு<br />சொன்னாலும் கிடைச்சே தான் தீரும்...<br /><br />உயிரும் உடம்பும் தான் உதாரணம்...<br /><br />இதெல்லாம் இடம் கண்டு எடுக்கப்படும் திரைக் காட்சிகள் அல்ல...<br /><br />முன்னமே முடிவு செய்து முடித்து வைக்கப் பட்டவை...<br /><br />அதனுள் ஊடாக காற்புள்ளி ஒன்றைக் கூட மாற்ற இயலாது....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-50307802959008847932020-04-04T23:14:50.738+05:302020-04-04T23:14:50.738+05:30"வரமோ, சாபமோ அது எப்படி பயன்படுத்தப்படுகிறது ..."வரமோ, சாபமோ அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்து தன் இயல்பு மாறலாம்." என்பதை வரவேற்கிறேன்<br />அருமையான பதிவு<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-11500440172547890442020-04-04T21:34:07.985+05:302020-04-04T21:34:07.985+05:30அக்கா சுபா ராக்ஸ்!!! நல்ல சிந்தனையாளர்!! பாராட்டுக...அக்கா சுபா ராக்ஸ்!!! நல்ல சிந்தனையாளர்!! பாராட்டுகள். சொல்லிடுங்க!.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-44282968412694196492020-04-04T21:31:08.070+05:302020-04-04T21:31:08.070+05:30பானுக்கா நல்ல ஒரு டாப்பிக் எடுத்துருக்கீங்க.
படித...பானுக்கா நல்ல ஒரு டாப்பிக் எடுத்துருக்கீங்க.<br /><br />படித்து வரும் போதே எனக்கு உடன் மனதில் தோன்றிய உதாரணம் ஹிரண்யகசிபு. இந்தக் கதையைப் பற்றியல்ல. கதைகளில் எனக்கு நிறைய கேள்விகள் வரும். அது வாதமாகும் எனவே அதைப் பற்றி அல்ல. அதில் சொல்லபட்ட ஒன்று. அவன் கேட்கும் வரம்...அந்த வரத்தினால் தனக்கு மரணம் கிடையாது என்று மமதை. அதில் உள்ள லூப் ஹோலை வைத்து நரசிம்ம அவதாரம். வதம் செய்தல்..அவன் மரணம்...<br /><br />சுபாவின் கருத்தே எனதும் எனவே ஹைஃபைவ்! வித் சுபா...<br /><br />வரம் கேட்பவர்கள் கேட்கும் போது அங்கு விதி அவர்களின் மூளைக் கண்ணை மறைத்திட கொஞ்சம் லூப் ஹோல் வைத்துவிடுவார்கள். அந்த லூப் ஹோல் வரத்தைக் கொடுப்பவர்களுக்குத் தெரியாமல் போகாதே. அது சரியான நேரம் வரும் போது கை கொடுக்கும்..<br /><br />என்னைப் பொருத்தவ்ரை வரமே ஒரு சாபம்! மறைமுகமாக. வரம் பெற்றவரின் எண்ணங்கள் தாறுமாறானால் கண்டிப்பாக சாபமே. <br /><br />எனவே உங்கள் பாயிண்டே தான் வரமும் வேண்டாம் சாபமும் வேண்டாம். எப்பா எனக்கு ஒன்றுமே தெரியாதப்பா. எல்லாம் நீயே பார்த்துக்க நான் ஹாயா இருக்கேன்னு சொல்லி டோட்டலா அவன் தாளில் விழுந்துவிடுவதே!!! இது சாதாரண வாழ்க்கையிலும் கூட பொறுப்புகளை ஒருவர் எடுத்துக் கொண்டால் நம் மனது ரிலாக்ஸ்டா ஹாயா இருக்குமே!! அப்படித்தான்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-91533918689909429522020-04-04T21:00:36.978+05:302020-04-04T21:00:36.978+05:30This comment has been removed by the author.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46621994505894697962020-04-04T20:53:03.004+05:302020-04-04T20:53:03.004+05:30சிறப்பான பதிவு. பதிவில் கடைசியில் கொடுக்கப்பட்ட வ...சிறப்பான பதிவு. பதிவில் கடைசியில் கொடுக்கப்பட்ட வரிகள் நிதர்சனம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com