tag:blogger.com,1999:blog-7491406889898573533.post2875878736035203260..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: நாள் நல்ல நாள் Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-22828060964272584872017-08-21T01:44:08.491+05:302017-08-21T01:44:08.491+05:30ஆமாம், இப்படி நடக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது....ஆமாம், இப்படி நடக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நன்றி.<br /> Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-67623689530909472962017-08-21T01:42:41.839+05:302017-08-21T01:42:41.839+05:30இது சலுகை என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய அடு...இது சலுகை என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய அடுத்த பதிவினை பாருங்கள்.<br /> Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-28650900367185550682017-08-21T01:41:10.027+05:302017-08-21T01:41:10.027+05:30பாராட்டுக்கு நன்றி!
பாராட்டுக்கு நன்றி! <br /> Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-52983411620874123872017-08-21T01:39:34.994+05:302017-08-21T01:39:34.994+05:30நம்பிட்டோம்;)நம்பிட்டோம்;)Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-75250813648286033632017-08-21T01:37:48.009+05:302017-08-21T01:37:48.009+05:30கொஞ்சம் விபரீத கற்பனைதான். ரசிக்கும்படி இருந்ததா?
...கொஞ்சம் விபரீத கற்பனைதான். ரசிக்கும்படி இருந்ததா?<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-74803591421458405222017-08-21T01:32:32.445+05:302017-08-21T01:32:32.445+05:30ஹா ஹா ஹா! நன்றி மீண்டும் வருக.ஹா ஹா ஹா! நன்றி மீண்டும் வருக.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-78980255557429155172017-08-21T01:31:23.039+05:302017-08-21T01:31:23.039+05:30நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. ஹீரோ உணர்வதாக எழுதினா...நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. ஹீரோ உணர்வதாக எழுதினால் சீரியசாகி விடுமே.வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.<br /> Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-6485030864028045062017-08-20T16:20:40.191+05:302017-08-20T16:20:40.191+05:30நீங்கள் விளையாட்டாக எழுதி இருந்தாலும் இப்படியும் ...நீங்கள் விளையாட்டாக எழுதி இருந்தாலும் இப்படியும் நடக்கலாம் இல்லை நடக்கும் என்பதே என் கருத்து அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-18538046435100257202017-08-18T17:42:03.501+05:302017-08-18T17:42:03.501+05:30பெண்ணாய்ப் பிறந்தாலே சலுகையுமா பெண்ணாய்ப் பிறந்தாலே சலுகையுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-81790935421937462552017-08-18T13:04:49.155+05:302017-08-18T13:04:49.155+05:30தில்லையகத்து/கீதா சொன்ன மாதிரிச் சிலர் இருக்கத்தான...தில்லையகத்து/கீதா சொன்ன மாதிரிச் சிலர் இருக்கத்தான் செய்யறாங்க! :( ஆனாலும் பிருந்தா காரத் வெளிப்படையாக் கேட்பதைத் தானே நம் முன்னோர்களும் செய்து வந்தார்கள் என நினைக்கையில் இதெல்லாம் அறிவு ஜீவிகள் சொன்னாத் தான் ஏத்துப்பாங்களோனும் தோணும்! :))) நல்ல நகைச்சுவையான பதிவு. சிக்கென்று ஒரே பக்கம்! எனக்கு வளவளனு வருது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46129339931796152432017-08-18T03:59:47.341+05:302017-08-18T03:59:47.341+05:30இப்படித்தான் கண்வர்கள் பல விஷயத்தில் மாட்டிக் கொள்...இப்படித்தான் கண்வர்கள் பல விஷயத்தில் மாட்டிக் கொள்கிறார்கள் நானெல்லாம் இப்படி எல்லாம் மாட்டிக்க மாட்டேன் ஏனென்றால் பொண்டாட்டி முன் நான் வாயே திறக்க மாட்டேன்ல என் மனைவி பூரிக்கட்டையால் அடித்தாலும் வலி அதிகம் இருந்தாலும் வாய் திறக்கமாட்டேனாக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-53008315484530548912017-08-17T19:52:46.484+05:302017-08-17T19:52:46.484+05:30ஹாஹாஹாஹா...ஆ! இப்படியுமா? அதெல்லாம் கூடச் சொல்லி ல...ஹாஹாஹாஹா...ஆ! இப்படியுமா? அதெல்லாம் கூடச் சொல்லி லீவு கேப்பாங்களா அதாவது அதுவாவே இருந்தாலும் வேற ரீஸன் சொல்லிக் கேக்கமாட்டாங்களா..வியப்பாக இருக்கே அக்கா!! ஒரு ஆண் தன் ஆஃபீஸில் இருக்கும் பெண்கள் எல்லாரது சைக்கிளையும் நினைவு வைத்திருப்பது!!! <br /><br />எனக்கு எங்கள் வீட்டில் ஒரு நெருங்கிய உறவினர் அவர் இப்படித்தான் எங்கள் வீட்டுப் பெண்களின் சைக்கிள் எல்லாம் நினைவு வைத்து வீட்டில் பொதுவான விசேஷங்கள் வரும் போது அவர் அவளுக்கு நாள் இவளுக்கு நாள், உனக்குக் கூட நாள் என்று என்னிடம் சொல்லும் போது .எங்களுக்கு எல்லாம் கொஞ்சம் அதுவும் எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கும். கோபமும் வரும்.. இதெல்லாம் இப்படிப் பப்ளிக்காக...சில சமயம் எனக்குத் தோன்றும் இதெல்லாம் எதற்காக இப்படி ஊரறியத் தெரிய வேண்டும் என்று...இப்படி வீட்டில் ஒதுங்குவதால்தானே எல்லாருக்கும் தெரியவருகிறது என்று தோன்றும். எனக்கு என்னவோ ரொம்பவே கஷ்டமாக இருக்கும்...வீட்டிலேயே இப்படி என்றால் ஆஃபீஸில் என்று நினைத்த போது வியப்பாக இருந்தது அக்கா....ஒரு வேளை எனக்கு ஆஃபீஸ் அனுபவம் இல்லாததால் அப்படித் தோன்றியதோ என்னவோ!!!<br /><br />வித்தியாசமான ஒரு பக்கக் கதை!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-6552170320962378742017-08-17T17:41:36.990+05:302017-08-17T17:41:36.990+05:30"அடிச்சுக்கூட கேட்பாங்க அப்பவும் உண்மையா சொல்..."அடிச்சுக்கூட கேட்பாங்க அப்பவும் உண்மையா சொல்லமாட்டோமில்ல"NDM Gopal Krishnanhttps://www.blogger.com/profile/06967106400520550380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-59527353356152426702017-08-17T17:39:32.863+05:302017-08-17T17:39:32.863+05:30This comment has been removed by the author.NDM Gopal Krishnanhttps://www.blogger.com/profile/06967106400520550380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-70688390495432765182017-08-17T17:24:55.971+05:302017-08-17T17:24:55.971+05:30சைக்கிள் படிதான் வரும் என்பது நிச்சயமில்லை என்பதை ...சைக்கிள் படிதான் வரும் என்பது நிச்சயமில்லை என்பதை ஹீரோ உணர்வதாக சொல்லியிருக்கலாமோ... ம்ம்ம்ம்ம்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com