tag:blogger.com,1999:blog-7491406889898573533.post3048671082477819561..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: ஆடி அவஸ்தைகள்!Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-20287023764445341792017-08-17T19:12:01.976+05:302017-08-17T19:12:01.976+05:30நம் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனி வரைத...நம் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனி வரைதான் என்பதை நம்மவர்கள் உணரும் நாள் என்நாளோ..?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-36418494732667891292017-08-17T19:10:03.684+05:302017-08-17T19:10:03.684+05:30ம்..ம்ம்ம்
ம்..ம்ம்ம்<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-27293593198337964502017-08-17T19:09:35.792+05:302017-08-17T19:09:35.792+05:30வியாபாரிகள் வசூல் தொல்லையால் அவஸ்தை படுவார்கள்.வியாபாரிகள் வசூல் தொல்லையால் அவஸ்தை படுவார்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-12420034586720870622017-08-17T19:08:19.442+05:302017-08-17T19:08:19.442+05:30மக்கள் இதைத்தான் ரசிப்பார்கள் என்று அவர்களாகவே நின...மக்கள் இதைத்தான் ரசிப்பார்கள் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-75076799225215789492017-08-17T19:06:37.170+05:302017-08-17T19:06:37.170+05:30நன்றி சார்! இதெல்லாம் எப்போது மாறும்?நன்றி சார்! இதெல்லாம் எப்போது மாறும்?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41620583514723240042017-08-17T19:04:28.018+05:302017-08-17T19:04:28.018+05:30ஶ்ரீரங்கத்தில் உண்டோ சிவ தரிசனம் என்பார்கள். அதனால...ஶ்ரீரங்கத்தில் உண்டோ சிவ தரிசனம் என்பார்கள். அதனால் தப்பி விட்டீர்கள் போலிருக்கிறது. <br /><br />நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்றொரு விஷயம்... எனக்கு ரத்த கண்ணீர் திரைப்படத்தை நினைவூட்டும். அதில் எம.ஆர். ராதாவின் தாயார் இறந்து விடுவார். ஊரிலிருந்து சில உறவினர்கள் ஒப்பாரி வைத்தபடி வருவார். ராதா அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டு,"செத்தா கூட பாடரான்யா இந்த நாட்டில்" என்பார்👍Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-86638738939647399702017-08-17T18:56:32.933+05:302017-08-17T18:56:32.933+05:30என்ன செய்வது அக்கா?:( வருகைக்கு நன்றி!என்ன செய்வது அக்கா?:( வருகைக்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-51310485825961460262017-08-17T18:54:41.302+05:302017-08-17T18:54:41.302+05:30@துளசிதரன் மலையாளிகளிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்...@துளசிதரன் மலையாளிகளிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.<br /><br />@கீதா😊Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-70410328361383580612017-08-17T18:52:03.610+05:302017-08-17T18:52:03.610+05:30ரொம்ப கஷ்டம்:(😢 ரொம்ப கஷ்டம்:(😢 Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46946089812917863962017-08-14T11:24:17.042+05:302017-08-14T11:24:17.042+05:30எதுவுமே அடுத்தவர்களுக்குத் தொல்லையில்லாமல் இருப்பத...எதுவுமே அடுத்தவர்களுக்குத் தொல்லையில்லாமல் இருப்பதுதான் நல்லது. ஐயப்பன் பாடல்களும், ஹிட் பாடல்களின் ராகத்தில் வந்து ரொம்ப வருடங்களாகிவிட்டது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-86036551479798164392017-08-14T10:48:14.935+05:302017-08-14T10:48:14.935+05:30சிரமம் தான்...சிரமம் தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-27037668947131300012017-08-14T10:30:27.398+05:302017-08-14T10:30:27.398+05:30ஆடிக்கூழ் என்று வசுல் தொல்லை இல்லையா கேரளத்திலும் ...ஆடிக்கூழ் என்று வசுல் தொல்லை இல்லையா கேரளத்திலும் கர்க்கடகக் கஞ்சி என்று கோவிலில் தருகிறார்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-53681843661326901132017-08-14T08:37:11.517+05:302017-08-14T08:37:11.517+05:30ரீமிக்ஸ் என்ற பெயரில பழைய பாடல்களை கொலை செய்கிறார்...ரீமிக்ஸ் என்ற பெயரில பழைய பாடல்களை கொலை செய்கிறார்கள். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-19475046393548296382017-08-14T07:51:15.214+05:302017-08-14T07:51:15.214+05:30உண்மைதான் சகோதரியாரேஉண்மைதான் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-92079329728217272922017-08-14T06:31:47.175+05:302017-08-14T06:31:47.175+05:30இங்கே அந்தத் தொல்லை இல்லை! அம்மாமண்டபத்தில் முக்கி...இங்கே அந்தத் தொல்லை இல்லை! அம்மாமண்டபத்தில் முக்கிய விசேஷ தினங்களில் மாநகராட்சி ஊழியர்கள் அறிவிப்பினூடே பாட்டுகளையும் ஒலிபரப்புவார்கள். அது என்னிக்கோ தான்! என்றாலும் இங்கே அதிகம் சத்தம் போடுவது என்றால் யாரானும் மேலுலகம் போனால் அடிக்கும் கொட்டுச் சத்தம் தான்! சுமார் 2 நாட்கள் இடைவிடாமல் அடிப்பார்கள். மேலே நான்காவது மாடிக்கு வந்து கேட்கும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-34928676185302893132017-08-14T06:24:41.720+05:302017-08-14T06:24:41.720+05:30எல்.ஆர்.ஈஸ்வரியின் பழைய பாடல்கள் கேட்க இனிமைதான்.
...எல்.ஆர்.ஈஸ்வரியின் பழைய பாடல்கள் கேட்க இனிமைதான்.<br /><br />//"சின்னஞ் சிறு பெண் போலே//<br /><br />பாடல் மிகவும் பிடிக்கும் எனக்கு.<br /><br />புதிய பக்தி பாடல்கள் அவ்வளவு இனிமையாக இல்லை, அந்த பாடல்களை ஒலி பெருக்கியில் உச்ச பட்ச டெசிபலில் கேட்டால் தலைவேதனைதான்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-23913678510125242922017-08-14T06:16:52.463+05:302017-08-14T06:16:52.463+05:30துளசி: எங்கள் ஊரிலும் பாடல்கள் ஒலிப்பதுண்டு. ஆனால்...துளசி: எங்கள் ஊரிலும் பாடல்கள் ஒலிப்பதுண்டு. ஆனால் அதிகச் சத்தம் கிடையாது. பாடல்கள் எல்லாமே மிகவும் அமைதியான முறையில்தான் இருக்கும். எங்கள் பகுதிகளி எல்லாம் கோயில்கள் காட்டிற்குள் தான் இருக்கும். நகரங்களில் மட்டும்தான் பிஸியான பகுதிகளிலும் கோயில்கள் இருந்தாலும் மிக மிக ஆர்பாட்டமில்லாத பாடல்கள் அதிக சத்தமில்லாமல் ஒலிக்கும். யாருக்கும் தொந்தரவு இருக்காது.<br /><br />கீதா: ஐஉயோ அதை ஏன் கேக்கறீங்க பானுக்கா நானும் இதை ஒரு நகைச் சுவைப் பதிவாகவோ இல்லை இடையில் புகுத்தியோ எழுதிய நினைவு தலைப்பு மறந்து போய்விட்டது..ஆடி என்றால் அம்மன் ஆடத் தொடங்கிவிடுவார்...அதுவும் ரெகார்ட் டான்ஸ் போல என்று...எங்கள் வீட்டுப் பகுதியிலும் இப்படித்தான் இருந்தது. வீட்டில் பேசக் கூட முடியாது. ஏற்கனவே காது டமாரம்...இதைப் பற்றி அப்புறம் கம்ப்ளெய்ன்ட் கொடுத்து இப்போது ஒலிபரப்புவது இல்லை வீட்டினருகில். ஆனால் தெருவின் முக்கிற்குச் சென்றால் அங்கு பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து வாக்கிங்க் போகும் ஒரு சிறு பகுதி வரை டமார்ம தான். கடையில் எதுவும் வாங்க முடியாது. அத்னால் எழுதிக் கொண்டு போய் வாங்கிவிடுவேன்...ஹஹஹ்....<br /><br />அதுவும் நோயாளிகள் இருக்கும் இடம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...பரிதாபம்...அம்மனும் பாவம் தான்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-73964115923399745282017-08-14T06:05:27.214+05:302017-08-14T06:05:27.214+05:30ஒலிப்பெருக்கி வைத்து பாடல்கள் போட, அல்லது சத்தமெழு...ஒலிப்பெருக்கி வைத்து பாடல்கள் போட, அல்லது சத்தமெழுப்ப தடை உண்டே... அதை மீறியா செய்கிறார்கள்? அந்த மாதிரி ஏரியாவில் குடி இருந்தால் கஷ்டம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com