tag:blogger.com,1999:blog-7491406889898573533.post3724720020376358262..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: மழையில் நனைத்தபடி மலை நாட்டிற்கு Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-2158007283696080682016-07-29T13:00:02.822+05:302016-07-29T13:00:02.822+05:30தங்களில் எழுத்து நடை யதார்த்தமாக இருக்கிறது, வாழ்த...தங்களில் எழுத்து நடை யதார்த்தமாக இருக்கிறது, வாழ்த்துகள்!<br /><br />நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தால் நன்றாக இருக்கும்,வருண தேவனைப் பார்க்கலாம் என்ற ஆவலில்!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-78899914243081196462016-07-24T23:17:04.836+05:302016-07-24T23:17:04.836+05:30இல்லை பிரசாத ஊட்டு சாப்பிடவில்லை. சாப்பிட்டதும் இல...இல்லை பிரசாத ஊட்டு சாப்பிடவில்லை. சாப்பிட்டதும் இல்லை. நன்றாக இருக்குமா? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-13467123230965278392016-07-23T12:17:15.757+05:302016-07-23T12:17:15.757+05:30திருச்சூர் கோவில்களுக்கு அடிக்கடி போனதில்லை திருச்சூர் கோவில்களுக்கு அடிக்கடி போனதில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-2037799745697840222016-07-23T12:16:20.155+05:302016-07-23T12:16:20.155+05:30குருவாயூரில் முதலில் குட்டிக்கண்ணனை தரிசனம் செய்து...குருவாயூரில் முதலில் குட்டிக்கண்ணனை தரிசனம் செய்து விட்டுத்தான் மற்ற கோவில்களுக்குப் போக வேண்டும் என்று சொல்வார்கள் பலமுறை குருவாயூருக்குப் போய் இருக்கிறோம் முன்பு போல் இப்போதுஇல்லை என்பதை ரெகுலராகப் போகிறவர்கள் உணருவார்கள் நானும் குருவாயூர் பற்றி எழுதி இருக்கிறேன் குருவாயூரில் பிரசாத ஊட்டு சாப்பிட்டீர்களா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-613945650475630102016-07-23T09:20:13.695+05:302016-07-23T09:20:13.695+05:30ம்ஹூம், கண்ணில் வி.எ. ஊத்திண்டு தேடினேன். எங்கே சா...ம்ஹூம், கண்ணில் வி.எ. ஊத்திண்டு தேடினேன். எங்கே சாப்பிட்டீங்க, என்ன சாப்பிட்டீங்க எப்போச் சாப்பிட்டீங்க தகவலே இல்லை. ஒரு வேளை பிரசாதம் சாப்பிட்டீங்களோ! அதையும் குறிப்பிடவில்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-6303448416124061192016-07-23T00:19:12.950+05:302016-07-23T00:19:12.950+05:30வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள். நீங்கள் எப்ப...வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள். நீங்கள் எப்போது குருவாயூர் சென்றீர்கள் என்று தெரியவில்லை. சமீபத்தில் நிறைய மாற்றங்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-14058838200861279692016-07-23T00:16:25.775+05:302016-07-23T00:16:25.775+05:30நீங்கள் என் வலைப்பூவை சரியாக படிக்கவில்லை என்று ...நீங்கள் என் வலைப்பூவை சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன், பனிஷ்மென்ட்.. இன்னும் இரண்டு முறை படித்து நாங்கள் ஆகாரம் சாப்பிட்டோமோ இல்லையா என்று கூறுங்கள். இந்த தொடர் முடிவதற்குள் அனு யார் என்று தெரிந்து விடும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-68384434962025690192016-07-23T00:09:00.767+05:302016-07-23T00:09:00.767+05:30This comment has been removed by the author.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-66507206411853641702016-07-21T17:47:53.479+05:302016-07-21T17:47:53.479+05:30நானும் சில முறை குருவாயூர் போய் இருக்கிறேன் தொடர்க...நானும் சில முறை குருவாயூர் போய் இருக்கிறேன் தொடர்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-57623053919347547122016-07-21T15:59:59.205+05:302016-07-21T15:59:59.205+05:30 //காலை 10:30க்கு நடை அடைத்து விடுவார்கள் என்று கூ... //காலை 10:30க்கு நடை அடைத்து விடுவார்கள் என்று கூறப் பட்டதால் காலை உணவை புறக்கணித்து கோவிலுக்குச் சென்றோம்.//<br /><br />திருச்சூரில் தரிசனம் முடிச்சு அப்புறமாச் சாப்பிட்டீங்களா? ஹிஹிஹி, மண்டையை உடைக்குது சந்தேகம்! யார் இந்த அனு? புதுசா இருக்காங்க. நிஜமா? கற்பனையா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-9659450278982789642016-07-21T00:33:43.486+05:302016-07-21T00:33:43.486+05:30ஜெயராம் சொன்னது புன்னகைக்க வைக்கிறது. தொடர்கிறேன்...ஜெயராம் சொன்னது புன்னகைக்க வைக்கிறது. தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com