tag:blogger.com,1999:blog-7491406889898573533.post3755043308427717383..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: படித்ததில் பிடித்தது!Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46878697496251795472018-09-23T21:38:11.436+05:302018-09-23T21:38:11.436+05:30பானுக்கா கற்றதும் பெற்றதும் கொஞ்சம் கொஞ்சம் அவ்வப்...பானுக்கா கற்றதும் பெற்றதும் கொஞ்சம் கொஞ்சம் அவ்வப்போது கண்ணில் பட்டால் வாசித்ததுண்டு. முழுவதும் வாசிக்காததால் தெரியவில்லை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-47274548180709631212018-09-23T21:35:08.839+05:302018-09-23T21:35:08.839+05:30ஆஷ் கொலை வழக்கு ரகமி எழுதியது தொடராக வந்ததை என் மா...ஆஷ் கொலை வழக்கு ரகமி எழுதியது தொடராக வந்ததை என் மாமனார் கலெக்ட் பண்ணி பைன்ட் செய்து வைத்துள்ளார். என்னிடம் உள்ளது...நான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-70991606624203917122018-09-23T21:33:07.232+05:302018-09-23T21:33:07.232+05:30ஸ்ரீராம் உங்க லிங்க் நோட் பண்ணிட்டேன்...வாசிக்கிறே...ஸ்ரீராம் உங்க லிங்க் நோட் பண்ணிட்டேன்...வாசிக்கிறேன்....எனக்கு கொலை வழக்குகள் வாசிப்பது ரொம்பவே பிடிக்கும்..ஆனால் ஸ்வாரஸ்யமாய் இருக்கணும். ஒரு பதிவர் கூட அவர் பெயர் தளம் மறந்து விட்டது எதற்கோ தேடிய போது சிக்கியது. செமையா இருந்துச்சு. ஒரு கேஸை அப்படியே கோர்ட் இபிகோ செக்ஷன் எல்லாம் விலாவாரியாக குற்றவியல் என்ன என்று எல்லாம் செம விளக்கம் கொடுத்து உண்மைக் கதையை மிக அழகான கதையாகவே மிகவும் ஸ்வாரஸ்யமாக எழுதியிருந்தார். செம இன்ட்ரெஸ்டிங்க்....விறுவிறுப்பு....நுணுக்கமான விளக்கங்கள். இத்தனைக்கும் அவர் லாயர் அல்ல...வங்கியில் பணி புரிந்தவர் ஆனால் சட்டத்தில் ஆர்வமிருந்ததால் அதைப் படித்து ஒரு நிபுணராய்ச் சொல்லியிருந்தார். அடுத்து தில்லி கொலை வழக்கு எழுதணும் என்று சொல்லியிருந்தார் ஆனால் எழுதியதாகத் தெரியவில்லை....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-90653152315141129582018-09-21T23:00:12.459+05:302018-09-21T23:00:12.459+05:30க.ப. எல்லா பாகங்களும் படித்துப் பாருங்கள், நிறைய ர...க.ப. எல்லா பாகங்களும் படித்துப் பாருங்கள், நிறைய ரெபடிஷன் இருக்கும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-48913132551383096692018-09-21T22:58:46.304+05:302018-09-21T22:58:46.304+05:30நான் முன்பு பதிவிட்டிருந்ததை அப்படியே மீண்டும் வெள...நான் முன்பு பதிவிட்டிருந்ததை அப்படியே மீண்டும் வெளியிடும் பொழுது மாறுதல் செய்வது சரியா? நீங்கள் இப்போது சர்வர் சுந்தரம் படம் பார்த்தாலும் அதில் நாகேஷ் பதினைந்து பைசாக்களை எடுத்துக் கொண்டுதான் இரண்டு இட்லி,ஒரு காபி சாப்பிட்ட செல்வது போலத்தான் வரும். இன்றைய விலைவாசிக்கு ஏற்ப மாற்ற முடியுமா?அது போலத்தான் இதுவும்.சரியாகத்தானே சொல்கிறேன்..?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-82311923605280284242018-09-21T22:52:22.471+05:302018-09-21T22:52:22.471+05:30//பிறர் எழுதுவது எல்லாம் சுவாரசியம் மட்டும்தான் ஒர...//பிறர் எழுதுவது எல்லாம் சுவாரசியம் மட்டும்தான் ஒரு hind sight ல் பல விஷயங்களும் ஒரு சாரார் கருத்தே என்பதும் புரியும்// உண்மைதான்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-24881445568257159172018-09-21T22:50:48.704+05:302018-09-21T22:50:48.704+05:30எங்கள் சிறு வயதில் பரமார்த்த குரு கதையை எங்கள் அப்...எங்கள் சிறு வயதில் பரமார்த்த குரு கதையை எங்கள் அப்பா சொல்ல மிகவும் விரும்பி கேட்டிருக்கிறோம். அது எவ்வளவு விஷமத்தனமானது என்பது பிறகுதான் புரிந்தது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10040527858240654152018-09-21T22:47:14.744+05:302018-09-21T22:47:14.744+05:30உங்கள் பதிவு படித்தேன். நான் பறவைப் பார்வையாக எழுத...உங்கள் பதிவு படித்தேன். நான் பறவைப் பார்வையாக எழுதியிருப்பதை நீங்கள் ஆழ்ந்து அலசியிருக்கிறீர்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-1389305350664378012018-09-21T22:45:05.194+05:302018-09-21T22:45:05.194+05:30ஆனால் தொடரில் புலப்படாத பல விஷயங்கள், ஆசிரியரின் வ...ஆனால் தொடரில் புலப்படாத பல விஷயங்கள், ஆசிரியரின் விருப்பு,வெருப்புகள் போன்றவை புத்தகத்தில் புலப்படும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-74691351290592946402018-09-21T22:42:03.060+05:302018-09-21T22:42:03.060+05:30ஒரு நூல் விமர்சனத்திர்க்கு இத்தனை விரிவாக விமர்சனம...ஒரு நூல் விமர்சனத்திர்க்கு இத்தனை விரிவாக விமர்சனம் எழுதிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-5738517949667969712018-09-21T22:37:52.853+05:302018-09-21T22:37:52.853+05:30இல்லை பல மர்மங்களுக்கு,சிலருக்காவது விடை தெரியும்....இல்லை பல மர்மங்களுக்கு,சிலருக்காவது விடை தெரியும். அது நமக்குத் தெரியாது.வருகைக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-19594047073608014112018-09-21T09:13:40.136+05:302018-09-21T09:13:40.136+05:30கற்றதும் பெற்றதும் இரண்டாம் பாகம் என்னிடமும் உண்டு...கற்றதும் பெற்றதும் இரண்டாம் பாகம் என்னிடமும் உண்டு. புத்தகமாக தான் நான் படித்தேன் என்பதால் எனக்கு ஸ்வாரஸ்யமாகத் தான் இருந்தது. <br /><br />மற்ற புத்தகம் படித்ததில்லை. நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-86296263020014599872018-09-20T16:23:39.733+05:302018-09-20T16:23:39.733+05:30மீள் பதிவு நல்லாத்தான் இருக்கு ஆனா கீழே மீள் பதிவு...மீள் பதிவு நல்லாத்தான் இருக்கு ஆனா கீழே மீள் பதிவு எனச் சொல்லிக்கொண்டே... சமீபத்தில் படித்த புத்தகங்கள் எனச் சொன்னதுதேன் நல்லாயில்லே:).. ஹையோ எனக்கு இண்டைக்கு என்னமோ ஆகுது:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17857664190775345352018-09-20T15:57:59.275+05:302018-09-20T15:57:59.275+05:30பிறர் எழுதுவது எல்லாம் சுவாரசியம் மட்டும்தான் ஒரு...பிறர் எழுதுவது எல்லாம் சுவாரசியம் மட்டும்தான் ஒரு hind sight ல் பல விஷயங்களும் ஒரு சாரார் கருத்தே என்பதும் புரியும் ராண்டார் கை என்பவர் எழுதி இருந்ததையும் வாசிக்க வேண்டும் அவர் சில வழக்குகளின் சம காலத்தவர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-29014175088299416092018-09-20T14:52:29.444+05:302018-09-20T14:52:29.444+05:30நானாவதி கொலைவழக்கு திரைப்படமாகவும் வந்து விட்டது. ...நானாவதி கொலைவழக்கு திரைப்படமாகவும் வந்து விட்டது. படமும் ஓஹோ. வழக்கு விபரங்களும் ஓஹோ! திரு சொக்கலிங்கம் எழுதியது மட்டுமில்லாமல் ஆங்கிலத்திலும் நானாவதி கொலைவழக்குப் பற்றிப் படித்தேன். சொக்கலிங்கம் எழுதியவற்றை நானும் படிச்சிருக்கேன். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-44959026399122304902018-09-20T14:49:10.606+05:302018-09-20T14:49:10.606+05:30//வீரமாமுனிவர் தமிழில் மட்டுமில்லை மத மாற்றத்திலும...//வீரமாமுனிவர் தமிழில் மட்டுமில்லை மத மாற்றத்திலும் வல்லவராக இருந்திருக்கிறார் என்னும் புது விஷயத்தையும் அவருடைய பரமார்த்த குரு கதைகள் இந்து மத சாமியார்களையும் நம்பிக்கைகளையும் கேலி செய்து எழுதப்பட்டவை என்பதும் கொஞ்சம் அதிர்ச்சி அளித்தன. // இதைப்பற்றி ஐந்தாறு வருடங்கள் முன்னரே குழுமத்தில் பலத்த விவாதம் நடந்தது. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத கதைகளில் பரமார்த்த குருவும் சீடர்களும் ஒன்று. நான்பத்தாம் வகுப்புப் படிக்கையிலேயே எங்க பொருளாதார ஆசிரியர் இந்தியப் பொருளாதாரம் பற்றி விளக்கும்போது தேவைப்பட்ட இடங்களில் எப்படி எல்லாம் இந்தியப் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டது என்பதை விளக்கும்போது இதை எல்லாம் சொல்லுவார். இன்னும் நிறைய இருக்கு. எழுதினால் பெரிய விவாதமே ஏற்படும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-73700601025552821002018-09-20T14:01:05.157+05:302018-09-20T14:01:05.157+05:30நான் மைனஸாக நினைத்ததை எல்லாம் நீங்கள் ப்ளஸ்ஸாக உணர...நான் மைனஸாக நினைத்ததை எல்லாம் நீங்கள் ப்ளஸ்ஸாக உணர்ந்திருக்கிறீர்கள். <br /><br />ஆஷ் கொலை வழக்கு பற்றி இன்னொரு புத்தகமும் படித்தேன். என்னிடமிருக்கும் பைண்டிங் புத்தகத்தில் இருக்கிறது. அதுவும் இன்னும் சில பரபரப்பான வழக்குகள் பற்றியும் மஞ்சரியில் (என்று நினைக்கிறேன்) வந்த தொடர். <br /><br />"இந்தியாவை உலுக்கிய வழக்குகள்" என்கிற தலைப்பு என்று நினைவு. அதைப் பற்றி ஏதோ எழுத குறிப்பு எடுத்து வைத்திருந்தேன். எழுதும் பொருளின் மையம் மறந்து விட்டது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-32819092057746193842018-09-20T13:59:53.616+05:302018-09-20T13:59:53.616+05:30பிரபல கொலை வழக்குகள் பற்றி எங்கள் தளத்தில் நான் எழ...பிரபல கொலை வழக்குகள் பற்றி எங்கள் தளத்தில் நான் எழுதி இருந்த பதிவின் லிங்க் கீழே..<br /><br />http://engalblog.blogspot.com/2013/12/blog-post_18.html<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-40040916527327857342018-09-20T13:59:37.284+05:302018-09-20T13:59:37.284+05:30கற்றதும் பெற்றதும் முழுப் புத்தகமாக கிழக்கிலிருந்த...கற்றதும் பெற்றதும் முழுப் புத்தகமாக கிழக்கிலிருந்து வாங்கி வைத்திருக்கிறேன். ஓரிரு பழைய புத்தகங்களும் உண்டு!! ஆமாம், புத்தகத்தில் எல்லாமே சுவாரஸ்யமாய் இருக்கும் என்று சொல்லி விட முடியாதுதான். அவர் ஒருமுறை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனா உடன் எழுதிய கட்டுரை மிகப் பிரபலம். தன் முடிவை உணர்ந்தவர் போல எழுதியிருப்பார். அதில்தான் பிராக்ரெஸிவ் காம்ப்ரமைஸ் பற்றியும் எழுதி இருப்பார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-87996299213410740292018-09-20T13:59:34.950+05:302018-09-20T13:59:34.950+05:30வணக்கம் சகோதரி
நல்ல புத்தகங்களின் விமர்சனங்கள். த...வணக்கம் சகோதரி<br /><br />நல்ல புத்தகங்களின் விமர்சனங்கள். தாங்கள் விமர்சித்து எழுதிய இவ்விரு புத்தகங்களின் விமர்சனங்களும் படித்துப் பார்க்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.<br /><br />வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் யார் அறிவீனர்கள் என்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என நீருபிப்பது போல் எழுதப்பட்டிருக்கும் ஒரு நகைச்சுவைக் கதையமைப்பை கொண்டது. இதற்குள்ளும் மதங்களும் கேலிகளும் உள் நுழைந்து விட்டனவா? உண்மையிலேயே அதிர்ச்சிதான்.!<br /><br />மற்றதும் அனைத்தும் சுவையாக இருந்தது. <br /><br />உபயோகிக்காமல் வைத்திருக்கும் பொருள்கள் எதற்கும் பயன்யடாது அதன் சக்தியை நாளடைவில் இழந்து விடும் என்பதற்கு துப்பாக்கி குண்டும் விதி விலக்கல்ல போலும். விசித்திரமான தகவல்தான்.<br /><br />குற்றம் சாட்டப்பட்டவர்கள் மறைவுக்குப் பின்னும், குற்றவாளி யார் என தெரியாமல் மர்மாயிருக்கும் தகவலும் புதுசு.<br /><br />மற்றும் செய்திகளும் தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். வியப்பான, பல அரிய சுவாரஸ்யமான தகவல்களை தாங்கள் நூல்களை படித்ததில் மூலம் பிடித்ததாக தெரிவித்து அறிவித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-28678225040453524522018-09-20T13:36:56.615+05:302018-09-20T13:36:56.615+05:30பல மர்மங்கள் மர்மமாக இருக்கட்டும் என்றே பலரும் நின...பல மர்மங்கள் மர்மமாக இருக்கட்டும் என்றே பலரும் நினைப்பதால் மர்மமாக இருக்கிறதா..? - என்று தான் மர்மமாக இருக்கிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com