tag:blogger.com,1999:blog-7491406889898573533.post3855392543819538853..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: காணாமல் போன தோடுBhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-4602650343080092472018-06-28T22:21:24.515+05:302018-06-28T22:21:24.515+05:30வாங்க கமலா. முதல் முறையாக வருகிறீர்கள். பாராட்டுக்...வாங்க கமலா. முதல் முறையாக வருகிறீர்கள். பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-83991221995588938362018-06-28T22:19:15.056+05:302018-06-28T22:19:15.056+05:30நன்றி!நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-12973449123336689312018-06-28T22:18:28.376+05:302018-06-28T22:18:28.376+05:30வாங்க அதிரா. 30/35 தோடுகளை மாற்றி மாற்றி போடுவீர்க...வாங்க அதிரா. 30/35 தோடுகளை மாற்றி மாற்றி போடுவீர்களா? ரொம்பவும் பொறுமைதான் உங்களுக்கு. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-51954618991129511272018-06-27T19:19:50.749+05:302018-06-27T19:19:50.749+05:30வணக்கம் சகோதரி
தோடு தொலைந்துபோய்,அதை தாங்கள் நகைச...வணக்கம் சகோதரி<br /><br />தோடு தொலைந்துபோய்,அதை தாங்கள் நகைச்சுவையாக சொன்ன விதம் அருமை.சில சமயங்களில் இப்படி ஏதாவது தொலைந்து விட்டால் அது கிடைக்கும் வரை நம் கவனம் வேறெதிலும் லயிக்காது. இப்படி இருந்திருந்தால், தவற விட்டிருக்க மாட்டோமோ.. என்ற சிந்தனையில் மன உளைச்சலை ஏற்படுத்தும். அழகாய் எழுதியுள்ளீர்கள். இதைப் படிக்கையில் நான் கூட என் மகனின் மோதிரம் தொலைந்து போய், அதைப் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளது நினைவுக்கு வந்தது. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-72493072832141721472018-06-26T14:37:09.472+05:302018-06-26T14:37:09.472+05:30கிடைத்ததால் நகைச்சுவையாக எழுதியிருக்கிறாய்.
கடவுளு...கிடைத்ததால் நகைச்சுவையாக எழுதியிருக்கிறாய்.<br />கடவுளுக்கு நன்றி🙏Kala Gopalhttps://www.blogger.com/profile/12695303206764837428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-33973254288342619962018-06-26T08:12:01.443+05:302018-06-26T08:12:01.443+05:30>>> 'காசு முடிந்து போடு' என்றிருந...>>> 'காசு முடிந்து போடு' என்றிருந்தால்... இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மரியாதை நிமித்தம் கருதி ஒருமையை தவிர்த்து விட்டீர்கள்... <<<<br /><br />உண்மைதான்...<br /><br />என்றென்றும் நலம் வாழ்க!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-36712916341364016592018-06-26T03:00:38.013+05:302018-06-26T03:00:38.013+05:30ஆவ்வ்வ் தொலைந்தவர் கிடைத்தால் சந்தோசத்துக்கு எல்லை...ஆவ்வ்வ் தொலைந்தவர் கிடைத்தால் சந்தோசத்துக்கு எல்லை ஏது...<br /><br />என்னிடம் 12 ஜோடி பவுண் தோடுகள் இருக்கு.. ஆனா அப்படியே புதுசாவே இருக்கு எல்லாம்.. ஏன் தெரியுமோ? ஹா ஹா ஹா நான் அவற்றைப் போடுவதே இல்லை...<br /><br />என்னிடம் இருக்கும் ஒரு 30/35 ஜோடி இமிட்டேசனையே எப்பவும் மாத்தி மாத்திப் போடுவேன்.. நைட்டில் போட மாட்டேன்.. பழகி விட்டது...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-14836343894286504972018-06-26T02:57:50.562+05:302018-06-26T02:57:50.562+05:30//சாதாரணமாக திருகுதான் கீழே விழும், உனக்கு என்னமோ ...//சாதாரணமாக திருகுதான் கீழே விழும், உனக்கு என்னமோ தோடு கீழே விழுந்திருக்கிறது”///<br /><br />ஹா ஹா ஹா இதைத்தான் படித்தபோதே கஸ்டப்பட்டுக் கொப்பி பண்ணி எடுத்து வந்தேன்ன்.. அஞ்சுவும் அதே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-87271927974607305342018-06-25T22:22:35.610+05:302018-06-25T22:22:35.610+05:30// கவனிக்காம இருந்ததுக்கு ஒரு ஜோடி புது தோடுக்கு அ...// கவனிக்காம இருந்ததுக்கு ஒரு ஜோடி புது தோடுக்கு அப்ளிகேஷன் போட்டு வைங்க//<br />பிறந்த நாள் வேறு வருகிறது. ம்ம்ம் மாட்டிக்கிட்டார்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-89151135822738385072018-06-25T22:21:04.734+05:302018-06-25T22:21:04.734+05:30// இதில் தூங்க வைக்கும்போது என்கதை தடவி திருகை லூச...// இதில் தூங்க வைக்கும்போது என்கதை தடவி திருகை லூசாக்கி விட்ருவா//<br />என் பேத்திக்கும் இந்த பழக்கம் உண்டு. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-39173913716398011542018-06-25T22:19:02.744+05:302018-06-25T22:19:02.744+05:30// தோடு தொலைந்தது கூடப் பரவாயில்லை. உங்க முகத்தைப்...// தோடு தொலைந்தது கூடப் பரவாயில்லை. உங்க முகத்தைப் பார்த்து தோடைக் காணோமேன்னு யாரும் சொல்லாதது கண்டிக்கத் தக்கது.//<br />அவரவர்களுக்கு அவரவர் வேலையில் கவனம்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-36127430606424712732018-06-25T22:13:00.056+05:302018-06-25T22:13:00.056+05:30//பாருங்க அம்மன் தன் ட்யூவை நினைவுபடுத்திட்டாங்க. ...//பாருங்க அம்மன் தன் ட்யூவை நினைவுபடுத்திட்டாங்க. //<br />கரெக்ட்!<br />//என் வீட்டிலும் இதெல்லாம் சர்வசகஜமாக நடக்கும்...//<br />நீங்கள் ரியாக்ட் பண்ண மாட்டீர்களோ?<br />BTW. புத்தக வெளியீடு நன்றாக நடந்ததா? <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77504662989945849632018-06-25T22:08:36.256+05:302018-06-25T22:08:36.256+05:30நீங்கள் ரசித்து சிரித்திருப்பதை பார்க்கும் பொழுது,...நீங்கள் ரசித்து சிரித்திருப்பதை பார்க்கும் பொழுது, ஒன்று புரிகிறது. உண்மையை அப்படியே எழுதுவதை விட கொஞ்சம் கற்பனை கலந்தால் ரசிக்கப் படும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-64747478487404740472018-06-25T22:02:49.656+05:302018-06-25T22:02:49.656+05:30//மறக்காமல் அரைக்காசு அம்மனுக்கு காசு முடிந்து போட...//மறக்காமல் அரைக்காசு அம்மனுக்கு காசு முடிந்து போடுங்க!.. //<br />'காசு முடிந்து போடு' என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மரியாதை நிமித்தம் கருதி ஒருமையை தவிர்த்து விட்டீர்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-3565749530167053432018-06-25T22:00:03.235+05:302018-06-25T22:00:03.235+05:30நல்ல வேளை, என் கணவருக்கு என்று நினைக்கிறேன். இல்லா...நல்ல வேளை, என் கணவருக்கு என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் பர்ஸ் பழுத்திருக்கும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-65860555012541617702018-06-25T21:58:35.125+05:302018-06-25T21:58:35.125+05:30நன்றி!நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-48366208726280861082018-06-25T21:57:48.324+05:302018-06-25T21:57:48.324+05:30// ஹிஹிஹி, பானுமதி, எனக்கு அடிக்கடி இப்படி ஆகும்./...// ஹிஹிஹி, பானுமதி, எனக்கு அடிக்கடி இப்படி ஆகும்.//<br />அப்படியா? சிறு வயதில் திருகாணிகளை தொலைந்து அம்மாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். தோடை தவற விட்டது முதல் முறை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-16778402840609657842018-06-25T21:53:49.687+05:302018-06-25T21:53:49.687+05:30ஹாஹா! ஏதோ என் உபயத்தில் எல்லோரும் சிரித்திருக்கிறீ...ஹாஹா! ஏதோ என் உபயத்தில் எல்லோரும் சிரித்திருக்கிறீர்கள்.<br /><br />// தோடு காணாமல் போனதோடு விடாமல் அதோடு கூட சேர்த்து கதை எழுதியதோடு எங்களுக்கும் கொடுத்த இந்தத் தோடு கதை படித்ததோடு நாங்களும் பின்னூட்டமும் இட்டாச்சு.//<br /><br />ஆஹா! உங்கள் தோடு பிரமாதமாக ஜொலிக்கிறதே!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-51429354983304234792018-06-25T18:22:13.541+05:302018-06-25T18:22:13.541+05:30 என் காதில் தோடு இருந்திருக்காது, ஆனாலும், காலையில... என் காதில் தோடு இருந்திருக்காது, ஆனாலும், காலையிலிருந்து என் கனவரோ, மருமகளோ என் ஒரு காதில் தோடு இல்லை என்பதை கவனிக்கவே இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.//<br />விடாதீங்க கண்டிப்பா இதுக்கு ஒரு முடிவு கட்டி நியாயம் கிடைக்கணும் .கவனிக்காம இருந்ததுக்கு ஒரு ஜோடி புது தோடுக்கு அப்ளிகேஷன் போட்டு வைங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-37909780153999660392018-06-25T18:19:51.364+05:302018-06-25T18:19:51.364+05:30எங்கிட்ட ஒரு 10 ஜோடி யில் ஒவ்வொன்று இப்படி காணாம ஜ...எங்கிட்ட ஒரு 10 ஜோடி யில் ஒவ்வொன்று இப்படி காணாம ஜல சமாதி ஆகியிருக்கு :)<br />எங்க மகளுக்கு பிறந்ததில் இருந்து யார் தோளில்தூக்கியிருந்தாலும் அவள் க்ரிப்புக்கு பிடிப்பது காதைத்தான் .இதில் தூங்க வைக்கும்போது என்கதை தடவி திருகை லூசாக்கி விட்ருவா .அது தெரியாம நானும் குளிக்க கடைக்கு இப்படி போனதில் நிறைய மிஸ்ஸிங் :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-68792357763533705942018-06-25T18:16:22.421+05:302018-06-25T18:16:22.421+05:30// சாதாரணமாக திருகுதான் கீழே விழும், உனக்கு என்னமோ...// சாதாரணமாக திருகுதான் கீழே விழும், உனக்கு என்னமோ தோடு கீழே விழுந்திருக்கிறது”///<br />அக்கா உங்களை மாதிரியே திருக்கை மட்டும் போட்டுக்கிட்டு நிறையநேரம் என் பொண்ணு வருவா :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-24414174376110215392018-06-25T17:58:16.829+05:302018-06-25T17:58:16.829+05:30 தோடு தொலைந்தது கூடப் பரவாயில்லை. உங்க முகத்தைப் ... தோடு தொலைந்தது கூடப் பரவாயில்லை. உங்க முகத்தைப் பார்த்து ,தோடைக் காணோமேன்னு யாரும் சொல்லாதது கண்டிக்கத் தக்கது. ஹாஹா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-13043344804627911412018-06-25T17:19:19.229+05:302018-06-25T17:19:19.229+05:30தோடு காணாமல் போனதோடு விடாமல் அதோடு கூட சேர்த்து கத...தோடு காணாமல் போனதோடு விடாமல் அதோடு கூட சேர்த்து கதை எழுதியதோடு எங்களுக்கும் கொடுத்த இந்தத் தோடு கதை படித்ததோடு நாங்களும் பின்னூட்டமும் இட்டாச்சு.<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-7013101924063341192018-06-25T12:31:15.875+05:302018-06-25T12:31:15.875+05:30பாருங்க அம்மன் தன் ட்யூவை நினைவுபடுத்திட்டாங்க.......பாருங்க அம்மன் தன் ட்யூவை நினைவுபடுத்திட்டாங்க....ஹா ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதா<br /><br />எப்படியோ மீண்டும் கிடைத்துவிட்டதே. என் வீட்டிலும் இதெல்லாம் சர்வசகஜமாக நடக்கும்...<br /><br />துளசிதரன்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-56828154761903793312018-06-25T12:30:08.405+05:302018-06-25T12:30:08.405+05:30அக்கா அரைக்காசு அம்மாவுக்கு முடிஞ்சு கொடுத்துருங்க...அக்கா அரைக்காசு அம்மாவுக்கு முடிஞ்சு கொடுத்துருங்க..!!!! ட்யூவோடு இப்ப வேண்டுதலையும் சேர்த்து!!! அப்ப முழுக்காசோ?!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com