tag:blogger.com,1999:blog-7491406889898573533.post3884078840886696194..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: டெஸ்ட் மாட்ச் VS ஐ.பி.எல். ஒரு ஒப்பீடுBhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-61603037671447882932018-05-06T05:47:53.975+05:302018-05-06T05:47:53.975+05:30//எனக்கு தூங்கும் நேரம் 8.30-9க்கு மேல் போகக்கூடாத...//எனக்கு தூங்கும் நேரம் 8.30-9க்கு மேல் போகக்கூடாது.// for me too. at any cost will go to bed before 9.00 PMGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-9690853523462788442018-05-05T23:11:24.075+05:302018-05-05T23:11:24.075+05:30//டெஸ்ட் மாட்ச் அருமையான மனைவியோடு குடும்பம் நடத்த...//டெஸ்ட் மாட்ச் அருமையான மனைவியோடு குடும்பம் நடத்துவது ஐபிஎல் சின்ன வீடோடு வாழ்வது//<br />ஹா ஹா! இது கூட நன்றாகத்தான் இருக்கிறது. நீங்கள் ஒரு ஆணின் பார்வையில் சொல்கிறீர்கள், என்னுடையது பொது பார்வை. வருகைக்கு நன்றி! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-52357828537361611752018-05-05T23:08:31.493+05:302018-05-05T23:08:31.493+05:30//எனக்கு தூங்கும் நேரம் 8.30-9க்கு மேல் போகக்கூடாத...//எனக்கு தூங்கும் நேரம் 8.30-9க்கு மேல் போகக்கூடாது.//<br /><br />OMG! என்னுடைய மாலை நேரத்தில் நீங்கள் உறங்கியே விடுவீர்களா? நான் ராக்கோழி. 12 மணிக்கு முன்னால் உறங்க மாட்டேன். சீக்கிரம் படுத்துக்க கொள்ள வேண்டும் என்று இரவு பத்தரைக்கு சொன்னால் என் மகன், "ஜோக் அடிக்காதம்மா" என்பான். சில சமயம் ப்ளாக் எழுதி விட்டு உறங்கச் செல்ல இரவு மணி இரண்டாகி விடும். காலையில் ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் எழுந்து கொள்வேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-79382386794969760702018-05-05T16:17:13.596+05:302018-05-05T16:17:13.596+05:30இந்தக்கால திருமண வாழ்க்கை போர் என்று யார் சொன்னது?...இந்தக்கால திருமண வாழ்க்கை போர் என்று யார் சொன்னது? மிகவும் பரபரப்பானது. பொறுமையாக அணுக வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிவதில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-32650698417860001222018-05-05T16:05:34.042+05:302018-05-05T16:05:34.042+05:30அதிகப்படியான கவனிப்பும், அதிகப்படியான பாராட்டும் இ...அதிகப்படியான கவனிப்பும், அதிகப்படியான பாராட்டும் இந்த தலைமுறையை சீரழிக்கும் விஷயங்கள். வருகைக்கும், நீண்ட விமர்சனத்திற்கும் நன்றி கீதா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-83959608742682341792018-05-05T16:00:56.369+05:302018-05-05T16:00:56.369+05:30படம் இணைக்க வேண்டும் என்பதற்காக கூகுளில் எடுத்தது....படம் இணைக்க வேண்டும் என்பதற்காக கூகுளில் எடுத்தது. யார் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை.<br />வருகைக்கும், மீள் வருகைக்கும் நன்றி ஜி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-9412935649084712502018-05-05T15:58:00.498+05:302018-05-05T15:58:00.498+05:30எங்கள் வீட்டுக்கு வராமலேயே சரியாக கணித்திருக்கும் ...எங்கள் வீட்டுக்கு வராமலேயே சரியாக கணித்திருக்கும் உங்கள் திறமையை மெச்சுகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-61403510233493174642018-05-05T15:54:48.026+05:302018-05-05T15:54:48.026+05:30உங்களுடைய நுணுக்கமான விமரிசனத்திற்கும்,வாழ்த்துக்க...உங்களுடைய நுணுக்கமான விமரிசனத்திற்கும்,வாழ்த்துக்கும் நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-76895348920286157392018-05-05T15:52:08.211+05:302018-05-05T15:52:08.211+05:30வாழ்க்கை ஒரு விளையாட்டாக இருக்கலாம், ஆனால் அதை சீர...வாழ்க்கை ஒரு விளையாட்டாக இருக்கலாம், ஆனால் அதை சீரியஸாக விளையாட வேண்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-68855149978291212032018-05-05T15:49:25.754+05:302018-05-05T15:49:25.754+05:30அப்படியா?அப்படியா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-961272387685597782018-05-05T15:48:10.087+05:302018-05-05T15:48:10.087+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து பாராட்டு...நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து பாராட்டு. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-92051619324964444112018-05-05T11:56:19.405+05:302018-05-05T11:56:19.405+05:30டெஸ்ட் மாட்ச் ஒரு கலை நின்று நிதானமாக ஆடவேண்டும் ...டெஸ்ட் மாட்ச் ஒரு கலை நின்று நிதானமாக ஆடவேண்டும் ஐபிஎல் ஒரு தடால் அடி ஆட்டம் அன்றைய ஃபார்ம் பொறுத்தது திருமண வாழ்க்கையோடு கம்பேர் செய்வதில்நான் வேறு படுகிறேன் டெஸ்ட் மாட்ச் அருமையான மனைவியோடு குடும்பம் நடத்துவது ஐபிஎல் சின்ன வீடோடு வாழ்வது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49223838644506715012018-05-04T12:31:18.539+05:302018-05-04T12:31:18.539+05:30கெயில் சீண்டப்பட்டதாலேயே சிறந்த ஆட்டத்தை வழங்கினார...கெயில் சீண்டப்பட்டதாலேயே சிறந்த ஆட்டத்தை வழங்கினார்... என்று அதனால்தான் சொன்னேன் நெல்லை.. அவருக்கும் வயதாகிறதே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-4070968459945347822018-05-04T12:30:18.979+05:302018-05-04T12:30:18.979+05:30நான் ஐ பி எல் பார்ப்பதே இல்லை.நான் ஐ பி எல் பார்ப்பதே இல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-67433343564151735422018-05-04T12:25:36.921+05:302018-05-04T12:25:36.921+05:30நல்லா கம்பேர் பண்ணியிருக்கீங்க. எனக்கு 20 20 போரடி...நல்லா கம்பேர் பண்ணியிருக்கீங்க. எனக்கு 20 20 போரடிக்குது. இந்தக் கால திருமண வாழ்க்கை அவ்வளவு போரா? தெரியலை.<br /><br />நான், இரண்டாவதாக சேஸ் செய்யும் டீம் 5 ஓவர் முடிக்கும்போதே (கிட்டத்தட்ட 8 அல்லது 8.15) நான் தூங்கிடுவேன். எனக்கு தூங்கும் நேரம் 8.30-9க்கு மேல் போகக்கூடாது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-85576951283898841842018-05-04T12:23:51.275+05:302018-05-04T12:23:51.275+05:30கெயில், லக்கில் நன்றாக விளையாடுகிறார். இதற்கு முன்...கெயில், லக்கில் நன்றாக விளையாடுகிறார். இதற்கு முன்பு அவர் சோபிக்கவில்லை. அதனால்தான் ஆர்சிபி அவரை ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இண்டர்னேஷனலிலும் கெயில் அவ்வளவாக சோபிக்கலை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-64334933434379862702018-05-04T12:06:34.293+05:302018-05-04T12:06:34.293+05:30பானுக்கா மிகவும் ரசித்தேன் பதிவை. மிக செமையா கம்பே...பானுக்கா மிகவும் ரசித்தேன் பதிவை. மிக செமையா கம்பேர் பண்ணிருக்கீங்க. செமை...<br /><br />சின்ன விஷயங்களை கூட கொண்டாடி உற்சாகப்படுத்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சியர் லீடர்கள்.// அக்கா வீட்டில் கூட இப்போதைய பெண்கள், அவர்கள் பிறந்த நாளை மறந்துவிட்டால் முகத்தைத் தூக்கிக் கொண்டுவிடுகிறார்கள். காய் கட் பண்ணுவதைக் கூட, வெந்நீர் போடுவதைக் கூட ஆஹா ஓஹோ என்று சொல்ல வேண்டும். இல்லை என்றால் கொஞ்சம் முகம் சுருங்கி விடுகிறது. எல்லாவற்றிற்கும் பாராட்டை எதிர்பார்க்கிறார்கள். <br /><br />இப்போதைய பெற்றோர் கூடக் குழந்தைகளை ரொம்பவே பாராட்டி எதற்கெடுத்தாலும் ச்சோஓஓஓஓ ஸ்வீயீயீயீயீயீயீயீட் என்று....நல்ல விஷயம்தான் பாசிட்டிவ் விஷயம் குழந்தையின் கான்ஃபிடென்ஸ் வளருகிறது எல்லாம் சரிதான் ஆனால் ஒரே யடியாக மறுபக்கமும் தெரியாமல் வளர்க்கப்ப்டுகிறார்கள். <br /><br />நான் நினைத்துக் கொள்வேன் பரவாயில்லை நம் தலைமுறை இதை நன்றாகவே நீந்திக் கற்றுக் கொண்டுவந்துவிட்டோம் என்று. ..<br /><br />ரசித்த பதிவு அக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-32752203333973925402018-05-04T08:46:05.047+05:302018-05-04T08:46:05.047+05:30இரண்டாவது புகைபடத்தில் இந்த தமிழக குருட்டு இளைய சம...இரண்டாவது புகைபடத்தில் இந்த தமிழக குருட்டு இளைய சமூகம் கடவுளாக நினைக்கும் படகுகாரனின் முகத்தை காணவில்லையே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-59450599391599538022018-05-04T06:36:18.306+05:302018-05-04T06:36:18.306+05:30உங்கள் வீடு கிரிக்கெட் ஸ்டேடியம்போல் விஸ்தாரமானது....உங்கள் வீடு கிரிக்கெட் ஸ்டேடியம்போல் விஸ்தாரமானது.<br /><br />மனம்போல் ஓடியாடலாம் அடக்குமுறைக்கு பழங்காலம்போல வீட்டில் பெரியவர்களின் குறிக்கீடு இருக்காது.<br /><br />ஒப்பீடுகளை இரசித்தேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-89938037214329396062018-05-04T05:55:51.345+05:302018-05-04T05:55:51.345+05:30// தொடர்ந்து நீங்களும் சிக்சர் அடியுங்கள்! :) //
...// தொடர்ந்து நீங்களும் சிக்சர் அடியுங்கள்! :) //<br /><br />சூப்பர் கீதா அக்கா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-72977374986048390222018-05-04T05:55:41.449+05:302018-05-04T05:55:41.449+05:30// பெண் புகுந்த வீட்டில் நடக்கும் அத்தனையையும் தன்...// பெண் புகுந்த வீட்டில் நடக்கும் அத்தனையையும் தன் வீட்டாருக்கு தெரியப் படுத்த, அவர்கள் முடிவே எடுபடுகிறது.////<br /><br />ஆமாம் கீதா / பானு அக்கா.. எங்கள் அலுவலகத்திலேயே மிகச் சிறந்த இரண்டு உதாரணங்கள் இருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-27397081190560906962018-05-04T05:53:09.636+05:302018-05-04T05:53:09.636+05:30கிரிக்கெட்டோடு திருமண வாழ்க்கையை ஒப்பீடு செய்ததில்...கிரிக்கெட்டோடு திருமண வாழ்க்கையை ஒப்பீடு செய்ததில் இருந்து உங்கள் ஆழ்ந்த நுணுக்கமான கவனிப்புப் புரிகிறது. வாழ்க்கையை மட்டுமில்லாமல் கிரிக்கெட்டையும் ரசித்து நுணுக்கங்கள் தெரிந்து பார்க்கிறீர்கள். தொடர்ந்து நீங்களும் சிக்சர் அடியுங்கள்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-71114464623659026962018-05-04T05:51:38.535+05:302018-05-04T05:51:38.535+05:30 //பெண் புகுந்த வீட்டில் நடக்கும் அத்தனையையும் தன்... //பெண் புகுந்த வீட்டில் நடக்கும் அத்தனையையும் தன் வீட்டாருக்கு தெரியப் படுத்த, அவர்கள் முடிவே எடுபடுகிறது.//<br /><br />என்ன அழகாய்ச் சொல்லி விட்டீர்கள்? முன்னெல்லாம் கடிதம் போட்டு அது போய்ச் சேர்ந்து பெற்றோர் பதிலும் போடுவதற்குள்ளாக விஷயம் சூடு ஆறி விடும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. இரவு, பகல் பார்க்காமல் வாட்சப் மூலம் பெண்ணும் பெற்றோரும் தகவல் பரிமாற்றம். புக்ககத்தில் நடக்கும் ஒரு சின்ன மாறுதல் கூட உடனடியாகப் பெற்றோருக்குப் போய் விடும். பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது இப்போதெல்லாம் பெண்ணின் பெற்றோர் தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-47026202258573558022018-05-04T05:27:55.013+05:302018-05-04T05:27:55.013+05:30மொத்தத்தில் நல்ல ஒப்பீடு. வாழ்க்கையே ஒரு விளையாட்...மொத்தத்தில் நல்ல ஒப்பீடு. வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று சொல்வார்கள். அது உண்மைதான் போலிருக்கு! சுவாரஸ்யமாய் எழுதி இருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-36124958514422109682018-05-04T05:27:29.380+05:302018-05-04T05:27:29.380+05:30//க்ரிஸ் கெயிலை தவற விட்டது போல சில நல்ல வரன்கள் ம...//க்ரிஸ் கெயிலை தவற விட்டது போல சில நல்ல வரன்கள் மிஸ் ஆகலாம்.//<br /><br />நல்ல ரசிக்கத்தக்க ஒப்பீடு! ஆழ்ந்து கிரிக்கெட் பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. கெயில் சீண்டப்பட்டதாலேயே சிறந்த ஆட்டத்தை வழங்கினார்... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com