tag:blogger.com,1999:blog-7491406889898573533.post4667448721355850200..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: இரு கதைகள்Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-28977122774647152342020-05-31T15:41:21.303+05:302020-05-31T15:41:21.303+05:30நன்றி மாதேவி. நன்றி மாதேவி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-34354910235443633112020-05-31T12:32:31.879+05:302020-05-31T12:32:31.879+05:30இரண்டு கதைகளும் இக் காலத்தை ஒட்டிய கதைகள்தாம். சொல...இரண்டு கதைகளும் இக் காலத்தை ஒட்டிய கதைகள்தாம். சொல்லிச் சென்ற விதம் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-82166697162029481852020-05-29T21:59:38.918+05:302020-05-29T21:59:38.918+05:30மிக்க நன்றி தேனம்மை(எவ்வளவு அழகான பெயர்)
மிக்க நன்றி தேனம்மை(எவ்வளவு அழகான பெயர்)<br /><br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-52105413858324923982020-05-28T11:24:55.683+05:302020-05-28T11:24:55.683+05:30எதிர்பாராத முடிவுகள். முதல் கதையில் சிரிப்பு வந்தத...எதிர்பாராத முடிவுகள். முதல் கதையில் சிரிப்பு வந்தது. இரண்டாம் கதையில் அதிர்ச்சி. சொல்லி இருக்கும் விதம் இன்றைய யதார்த்தம் பற்றியதுதான். அருமை. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-45023446696131230032020-05-26T19:20:14.085+05:302020-05-26T19:20:14.085+05:30வாங்க கீதா. ரசிப்புக்கு நன்றி. உங்கள் அம்மா ரொம்ப ...வாங்க கீதா. ரசிப்புக்கு நன்றி. உங்கள் அம்மா ரொம்ப ஸ்வீட்! என் இரண்டாவது அக்கா கூட வேலைக்காரியிடம் எண்ணெய் சட்டி போன்றவைகளை போடாமல் தானே தேய்த்து விடுவார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-32868778629635296282020-05-26T19:15:46.066+05:302020-05-26T19:15:46.066+05:30நன்றி துளசிதரன். நன்றி துளசிதரன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17071900800930482392020-05-26T19:13:50.764+05:302020-05-26T19:13:50.764+05:30வாங்க கோமதி அக்கா. நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதின...வாங்க கோமதி அக்கா. நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதினீர்களா? சமீபத்தில் படித்த நினைவு இல்லை. கருத்துக்கு நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-89712878820996356362020-05-26T19:03:40.359+05:302020-05-26T19:03:40.359+05:30//அடுத்த செவ்வாய் அவர் கதை தான் என்று ஒவ்வொரு செவ்...//அடுத்த செவ்வாய் அவர் கதை தான் என்று ஒவ்வொரு செவ்வாயும் எதிர்பார்த்துக் காத்திருந்தேனே?.// It is a great honour! Thank you!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-57926675545615832222020-05-26T17:08:52.859+05:302020-05-26T17:08:52.859+05:30பானுக்கா செம! ரெண்டாவது கதை ஹிஸ்டரி ரிப்பீட்ஸ்!! ம...பானுக்கா செம! ரெண்டாவது கதை ஹிஸ்டரி ரிப்பீட்ஸ்!! முதல் கதை இப்போதைய சூழல். இரண்டாவது கதையின் தலைப்பு சூப்பர். நீங்கள் எழுதுவதற்குக் கேட்க வேண்டுமா!!! ஷார்ட் அண்ட் ஸ்வீட்! நிறைய கற்க இருக்கிறது பானுக்கா, எனக்கு.<br /><br />பலருக்கும் இருக்கும் கஷ்டங்கள் ஹெல்ப்பர் இல்லாமல். அப்படி இருக்கும் போது ஹெல்ப்பர் வந்தால் ஆரத்தியே கரைத்து எடுக்கலாம் தான் ஹா ஹா ஹா ஹா...<br /><br />என் அம்மா நினைவுக்கு வந்தார். என் அம்மாவின் அஸிஸ்டென்ட் ரத்தினம் என்பவர். அதுவும் அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியாமல் போனப்ப வைத்துக் கொண்டதுதான். நார்மலாகவே ரத்தினம் வரும் சமயம் அம்மா காப்பியோடும் டிஃபனோடும் காத்திருந்து அதைக் கொடுத்துவிட்டுத்தான் வேலை செய்யச் சொல்லுவார். அதுவும் ஜுரம் என்று லீவு போட்டுவிட்டு லீவு முடிந்து வரும் போது கேட்கவே வேண்டாம் அம்மா மிளகு ரசம் செய்து கொடுப்பார். பாவம் டி ரத்தினம். தொண்டைக்கட்டு. என்று.<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41461656579699323802020-05-26T17:03:03.514+05:302020-05-26T17:03:03.514+05:30இரு கதைகளையும் மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...இரு கதைகளையும் மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சுருக்கமாக, சிக்கனமான வார்த்தைகளில். பாராட்டுகள். <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-2932236260535733582020-05-26T14:54:42.170+05:302020-05-26T14:54:42.170+05:30முகநூலில்.
இரண்டாவது பையனை பிடித்து இருக்கு என்று...முகநூலில்.<br /><br />இரண்டாவது பையனை பிடித்து இருக்கு என்று பெண் சொல்வது மட்டும் ஒரே மாதிரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-72159640225417776182020-05-26T14:51:52.239+05:302020-05-26T14:51:52.239+05:30முதல் கதை மிகநூலில் படித்தேன்.
இரண்டாவது கதை போல் ...முதல் கதை மிகநூலில் படித்தேன்.<br />இரண்டாவது கதை போல் நான் "திருப்பம்" என்று ஒரு கதை எழுதினேன்.<br /><br />முடிவு இப்படி இல்லை.<br /><br />முதல் கதை நகைச்சுவையாக உண்மை நிலையை சொல்கிறது.<br /><br />இரண்டாவது கதை படிப்பினை எய்த பூமாரங்க் எய்தவன் கையில்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-69170976354003638782020-05-26T12:45:38.652+05:302020-05-26T12:45:38.652+05:30அப்போ பா.வெ.-யின் கதை இன்னும் மூணு மாசத்திற்கு கே....அப்போ பா.வெ.-யின் கதை இன்னும் மூணு மாசத்திற்கு கே.வா.போ.க. பகுதியில் இல்லை என்று சொல்லுங்கள். அடுத்த செவ்வாய் அவர் கதை தான் என்று ஒவ்வொரு செவ்வாயும் எதிர்பார்த்துக் காத்திருந்தேனே?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-90377221143316172392020-05-26T07:42:18.179+05:302020-05-26T07:42:18.179+05:30மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி. மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-88492544985525595242020-05-26T07:41:05.487+05:302020-05-26T07:41:05.487+05:30நன்றி ஶ்ரீராம். //இப்பல்லாம் 'கே வா போ' க...நன்றி ஶ்ரீராம். //இப்பல்லாம் 'கே வா போ' க்கு கதை அனுபபிறது இல்லை நீங்க!// ஹிஹிBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41459434685193322872020-05-26T07:37:59.829+05:302020-05-26T07:37:59.829+05:30உங்களைப்போல் விமர்சனம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்...உங்களைப்போல் விமர்சனம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். மிக்க நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-3072949265826400332020-05-26T07:36:43.984+05:302020-05-26T07:36:43.984+05:30//பலர் டிஷ்வாஷ் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்// இப்...//பலர் டிஷ்வாஷ் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்// இப்போது வீடுகளில் வாஷிங் மெஷினுக்கு ப்ரொவிஷன் கொடுப்பது போல எதிர்காலத்தில் டிஷ் வாஷருக்கு ப்ரொவிஷன் கொடுக்கப்படும் என்று நினைக்கிறேன். நல்ல விமர்சனத்திற்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-44348632992085606312020-05-26T06:01:30.726+05:302020-05-26T06:01:30.726+05:30இரண்டு கதைகளையுமே மத்யமரில் படித்திருக்கேன். உங்கள...இரண்டு கதைகளையுமே மத்யமரில் படித்திருக்கேன். உங்கள் பாணியில் சுருக்கமாகச் சொல்லவேண்டியதைச் சிக்கனமான வார்த்தைகளில் சொல்லி விடுகிறீர்கள். வளவள என்று விவரிக்காமல் தேவையான வார்த்தைகள் பிரயோகம். பாராட்டுகள், வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-28702632211719583722020-05-26T05:14:40.541+05:302020-05-26T05:14:40.541+05:30இரண்டாவது கதை பேஸ்புக்கில் படித்திருந்தேன். முதல்...இரண்டாவது கதை பேஸ்புக்கில் படித்திருந்தேன். முதல் கதை இங்கே படித்தேன். இரண்டுமே உங்கள் பாணியில் நன்றாக இருந்தன. இப்பல்லாம் 'கே வா போ' க்கு கதை அனுபபிறது இல்லை நீங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-70877493574473943132020-05-25T21:27:36.179+05:302020-05-25T21:27:36.179+05:30இரண்டாவது கதை சில பழைய திரைப்படங்களை நினைவு படுத்த...இரண்டாவது கதை சில பழைய திரைப்படங்களை நினைவு படுத்தினாலும், 'தன் வினை தன்னைச் சுடும்' என்ற மூதுரையை செவிட்டில் அறைந்த மாதிரி சொன்னதில் பெருமை கொள்கிறது. பொருத்தமான தலைப்பு. ஆனால் தலைப்பை வைத்துக் கொண்டு கதையை யோசிக்க முடியாதபடி லாவகமாக எழுதியிருக்கிறீர்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-50262386768660215062020-05-25T21:22:40.213+05:302020-05-25T21:22:40.213+05:30'எவள் வருவாள்?' என்று எதிர்ப்பார்த்த கதையி...'எவள் வருவாள்?' என்று எதிர்ப்பார்த்த கதையின் முடிவு கொஞ்சமும் எதிர்பாராதது.<br />இந்த காலகட்டத்தை அப்பட்டமாகப் பிரதிபலித்த கதை.<br /><br />பலர் டிஷ்வாஷ் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். கூட்டிப் பெருக்க மட்டும் வீட்டிலுள்ளோர் தயாராகி விட்டால், இந்தக் கதைக்கான மவுசு கொஞ்சம் குறையலாம். (சொந்த அனுபவம்)ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-52117004136925074572020-05-25T20:27:45.982+05:302020-05-25T20:27:45.982+05:30மிக்க நன்றி சார்.மிக்க நன்றி சார்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-15293070497150017432020-05-25T20:26:23.123+05:302020-05-25T20:26:23.123+05:30விரிவான விமர்சனத்திற்கு நன்றி கமலா.விரிவான விமர்சனத்திற்கு நன்றி கமலா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-38000480639056077522020-05-25T20:25:32.948+05:302020-05-25T20:25:32.948+05:30நன்றி டி.டி.நன்றி டி.டி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-51638790367808185772020-05-25T20:25:02.665+05:302020-05-25T20:25:02.665+05:30நன்றி அக்கா!நன்றி அக்கா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com