tag:blogger.com,1999:blog-7491406889898573533.post5189722951508542724..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: மசாலா சாட் Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-59401313504145437492019-10-24T16:20:03.819+05:302019-10-24T16:20:03.819+05:30அசுரன் படம் நன்றாக இருக்கிறதா? இங்கு வருமா என்று த...அசுரன் படம் நன்றாக இருக்கிறதா? இங்கு வருமா என்று தெரியவில்லை. பாலக்காட்டிலேனும் வரும். இங்கு எங்கள் ஊரில் வர சான்ஸ் இருக்கா என்று தெரியவில்லை.<br /><br />மழை நீர் சேமிப்பு இங்கும் கேரளத்தில் குறிப்பாகத் திருவனந்தபுரத்தில் சொல்லப்படுகிறது ஆனால் அதே சமயம் இங்கு எங்களுக்கு வெள்ளமும் வந்துவிடுகிறது அதீத மழையால். தமிழ்நாட்டிற்கு மிக மிக அவசியம்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-82160928885934241172019-10-24T16:17:37.452+05:302019-10-24T16:17:37.452+05:30அருணா சாயிராம் எனக்கு மிகவும் பிடித்தவர். அவர் பாட...அருணா சாயிராம் எனக்கு மிகவும் பிடித்தவர். அவர் பாடலும் சரி அவர் மனதும் சரி. மிக மிக எளிமையானவர். நம் பக்கத்து வீட்டு மாமி போன்ற எளிமை.<br /><br />அசுரன் பொதுவாக நல்ல கருத்து வெளியாகியிருக்கு. பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்<br /><br />மழை நீர் சேமிப்பு நீங்க சொல்லியிருப்பது போல எபி சனி பாசிட்டிவ் செய்திகள் நினைவுக்கு வந்தது.<br />அரசாங்கத்துடன் மக்களும் முனைய வேண்டும். நகரத்து மக்களுக்குக் குறிப்பாகச் சென்னை மக்களுக்கு அது பத்தாது. ரோடுகளில் நீர் தேங்கி வீணாகப் போனாலும் போகும் ஆனால் நீர் சேமிப்பு கிடையாது. பின்னர் தண்ணீர்க் கஷ்டம் வரும் போது கூக்குரல் எழுப்புவாங்க. இதில் தண்ணீர் லாரி கான்ட்ராக்டர்களுக்கும் பங்கு உண்டு என்று தோன்றுகிறது. சில விஷயங்கள் அரசு செய்ய வேண்டும் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-60297432879168165522019-10-24T08:53:22.278+05:302019-10-24T08:53:22.278+05:30அருணா சாய்ராம் பாட்டு நிறைய பேருக்கு பிடிக்கும். த...அருணா சாய்ராம் பாட்டு நிறைய பேருக்கு பிடிக்கும். திறமையும், எளிமையும் ஒருங்கே அமைந்திருக்கும் கலைஞர் அவர். <br />நீர் மேலாண்மையை அரசாங்கத்தோடு மக்களும் இணைந்து செயல்படுத்த வேண்டும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-29725111255458189992019-10-23T20:18:15.507+05:302019-10-23T20:18:15.507+05:30எனக்கு பிடித்த பாடகர் அருணா சாய்ராம்.
கடைசி வரை கே...எனக்கு பிடித்த பாடகர் அருணா சாய்ராம்.<br />கடைசி வரை கேட்க முடியவில்லை என்றதை படித்ததும் கொஞ்சம் வருத்தமாய் இருந்தது.<br />இசை விமர்சனம் அருமை.<br /><br /> //மழை நீரை சேமிக்கிறார்கள். நகரத்திற்குத்தான் தண்ணீர் லாரிகள் இருக்கின்றதே. //<br /><br />இங்கும் மழை நீரை சேமித்தால் நன்றாக இருக்கும். எத்தனை நாள் லாரி வரும் தெரியவில்லை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-22127971854186881632019-10-23T18:14:39.362+05:302019-10-23T18:14:39.362+05:30நன்றி, நன்றி, நன்றி டி.டி.நன்றி, நன்றி, நன்றி டி.டி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-64386167217828929992019-10-23T18:14:09.122+05:302019-10-23T18:14:09.122+05:30வாங்க நெல்லை. நான் தற்சமயம் சென்னைக்கு வந்திருக்கி...வாங்க நெல்லை. நான் தற்சமயம் சென்னைக்கு வந்திருக்கிறேன்.பெங்களூரிலும் அவ்வப்போது மழை பெய்கிறது போலிருக்கிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-68968708225040353612019-10-23T18:12:09.074+05:302019-10-23T18:12:09.074+05:30அசுரன் ஒரு முறை பார்க்கலாம்.அசுரன் ஒரு முறை பார்க்கலாம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-36039819913295528172019-10-23T18:11:38.512+05:302019-10-23T18:11:38.512+05:30அருணா சாய்ராமின் பாடல்களை கேட்டுப் பாருங்கள் அதிரா...அருணா சாய்ராமின் பாடல்களை கேட்டுப் பாருங்கள் அதிரா. ஜனரஞ்சகமாக இருக்கும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-56285707306932122692019-10-23T18:10:00.779+05:302019-10-23T18:10:00.779+05:30விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி அனு.விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி அனு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-72052408567371806822019-10-23T17:56:59.154+05:302019-10-23T17:56:59.154+05:30இசை விமர்சனம் - ரசனை
திரைப்பட விமர்சனம் - (இதுதான...இசை விமர்சனம் - ரசனை<br /><br />திரைப்பட விமர்சனம் - (இதுதான்) அட...! <br /><br />மழை - சிந்திக்க வேண்டிய தகவல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-19817751048147403352019-10-23T15:51:47.069+05:302019-10-23T15:51:47.069+05:30கதம்பம் ரசனை.... ம்ம்ம் கச்சேரிக்கெல்லாம் எப்போ போ...கதம்பம் ரசனை.... ம்ம்ம் கச்சேரிக்கெல்லாம் எப்போ போகப்போகிறேனோ...<br /><br />படம் - அதெல்லாம் இப்போ பார்க்க நேரமில்லை. இருந்தாலும் விமர்சனம் பரவாயில்லை.<br /><br />பெங்களூரில் நல்ல மழையா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-89396220519697703722019-10-23T11:59:28.301+05:302019-10-23T11:59:28.301+05:30ஓ அப்போ அசுரன் பார்க்கக்கூடிய படம்தான் போலும்..
த...ஓ அப்போ அசுரன் பார்க்கக்கூடிய படம்தான் போலும்..<br /><br />தமிழ் நாட்டில் எப்பவும் தண்ணீர்ப் புலம்பல் இருந்து கொண்டே இருக்குது.. அடிச்சால் மொட்டை வளர்த்தால் குடும்பி:) நிலைமை.. இது முன்னோர்களின் சாபமாக இருக்குமோ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-57492831591691420932019-10-23T11:57:12.458+05:302019-10-23T11:57:12.458+05:30//'ஒருத்தி மகனாய் பிறந்து.//
ஆஆ எனக்கும் பிடி...//'ஒருத்தி மகனாய் பிறந்து.//<br /><br />ஆஆ எனக்கும் பிடிக்கும்... உங்களுக்கு இக்கச்சேரிகள் பிடிக்கும் என்பதால் மகிழ்ச்சியான மாலையாக அமைஞ்சிருக்கு பானுமதி அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-8584214620813210252019-10-23T09:26:39.704+05:302019-10-23T09:26:39.704+05:30அருணா சாய்ராம் ...இரு வாரங்களுக்கு முன் அவரின் பேட...அருணா சாய்ராம் ...இரு வாரங்களுக்கு முன் அவரின் பேட்டி ஹலோ fm ல் கேக்கும் வாய்ப்பு கிடைத்தது ..அவ்வளவு சுவையாக பேசினார் ..<br /><br />அசுரன் படம் பற்றி பல வித விமர்சனங்கள் ..ஆனால் பார்க்கும் எண்ணம் இல்லை .வெக்கை நாவலும் கிடைத்தது ..அதுவும் இன்னும் வாசிக்க வில்லை <br /><br /><br />தண்ணீர் - அந்த உறுத்தல் எனக்கும் உண்டு ...நாம் என்ன செய்கிறோம் பேசுவதை தவிர என்று ..<br /><br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-50446948408893858012019-10-23T08:04:32.334+05:302019-10-23T08:04:32.334+05:30என் விமர்சனம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றிய உங்க...என் விமர்சனம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றிய உங்கள் விமர்சனம் அழகு. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-47039743797184617012019-10-23T08:02:19.534+05:302019-10-23T08:02:19.534+05:30சரியாக சொல்லியிருக்கிறீர்கள். மக்களுக்கு விழிப்புண...சரியாக சொல்லியிருக்கிறீர்கள். மக்களுக்கு விழிப்புணர்வு வராமல் அரசாங்கம் மட்டும் என்ன சாதித்து விட முடியும்? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-8040471570938765832019-10-23T07:59:53.823+05:302019-10-23T07:59:53.823+05:30ஒற்றை செருப்பு நெ.7 படம் நன்றாக இருக்கிறது என்றுதா...ஒற்றை செருப்பு நெ.7 படம் நன்றாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்கிறார்கள். சத்யம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறதே. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-35871657755316480252019-10-23T07:53:28.704+05:302019-10-23T07:53:28.704+05:30நகரவாசிகளில் மேல்தட்டு வர்க்கம் குடிக்க பிஸ்லேரி வ...நகரவாசிகளில் மேல்தட்டு வர்க்கம் குடிக்க பிஸ்லேரி வாட்டர், குளிக்க லாரி தண்ணீர் என்று கேட்ஜெட்டுகள் உலகத்தில் மூழ்கி கிடந்தால், அடிமட்ட இளைஞர்கள் அபிமான நட்சத்திரங்களின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து திருப்தி அடைகிறார்கள். யாருக்கு வேண்டும் சமுதாய அக்கறை?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-11098462582455599722019-10-23T07:42:39.663+05:302019-10-23T07:42:39.663+05:30காவேரி மட்டுமா? இருந்த ஏரிகளை தூர்த்து வீடு கட்டிய...காவேரி மட்டுமா? இருந்த ஏரிகளை தூர்த்து வீடு கட்டியாகி விட்டது. இருக்கும் கோவில் குளங்களை கூட பராமரிக்காமல் கான்க்ரீட் தளமாக்குகிறார்கள். புழல் ஏரியில் மணலை கொட்டியிருப்பதாக சமீபத்தில் தினமலரில் படித்தேன். நீர் மேலாண்மையில் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-16199103773682922342019-10-23T07:36:41.669+05:302019-10-23T07:36:41.669+05:30தனுஷ் ஒல்லியாக இருப்பது பிரச்சனை இல்லை. இதை நானும்...தனுஷ் ஒல்லியாக இருப்பது பிரச்சனை இல்லை. இதை நானும் குறிப்பிட்டிருக்கிறேன். முகத்தில் அந்த மெச்சூரிட்டி இல்லை என்று தோன்றியது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-31605783477549838412019-10-23T07:32:59.371+05:302019-10-23T07:32:59.371+05:30பாடினாரே. விஷமக்கார கண்ணனை விட்டு விட முடியுமா? பாடினாரே. விஷமக்கார கண்ணனை விட்டு விட முடியுமா? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-55550329376282984482019-10-23T07:02:53.338+05:302019-10-23T07:02:53.338+05:30வணக்கம் சகோதரி
மசாலா சாட் மணக்கிறது. இசையில் லயித...வணக்கம் சகோதரி<br /><br />மசாலா சாட் மணக்கிறது. இசையில் லயித்து அருணா சாய்ராம் கச்சேரியை அருமையாக விமர்சித்துள்ளீர்கள். மிகவும ரசித்தேன். <br /><br />அசுரன் திரைப்படமும் அமர்க்களமாக விமர்சனம் செய்துள்ளீர்கள். சிறந்த அழகான, அளவான விமர்சனம்.<br /><br />தண்ணீர் தேவையைப்பற்றி இப்போதைக்கு நாம் கவலை கொள்ள மாட்டோம் என்பது பெய்யும் மழைக்கே தெரியும். மனிதர்களின் மனநிலை இயற்கைக்கும் புரியும். என்ன செய்வது? ஆழமாக எழுதிய அத்தனையும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-57197593292982324542019-10-23T06:50:10.099+05:302019-10-23T06:50:10.099+05:30நகரத்தில் மழை நீர்ச் சேமிப்பெல்லாம் இல்லை. எங்கே! ...நகரத்தில் மழை நீர்ச் சேமிப்பெல்லாம் இல்லை. எங்கே! அவங்க அவங்க பாட்டைப் பார்க்க ஓட வேண்டியது. கோடைக்காலத்தில் தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடிக்க வேண்டியது. அரசைத் திட்ட வேண்டியது. டாஸ்மாக்கில் மூழ்க வேண்டியது இதுக்கே நேரம் பத்தலையே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-12189983816501198912019-10-23T06:49:01.531+05:302019-10-23T06:49:01.531+05:30அருணா சாய்ராம் எனக்குப் பிடித்தவர். விமரிசனம் நன்ற...அருணா சாய்ராம் எனக்குப் பிடித்தவர். விமரிசனம் நன்றாக இருந்தது. சங்கீத நுணுக்கங்கள் தெரிந்ததால் உங்களால் நன்கு ஆழ்ந்து ரசிக்க முடிந்திருக்கிறது. திரைப்படம் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பார்க்காமல் எப்படிச் சொல்வது! பார்த்திபன் நடித்த ஒருபடம் கூட (ஒற்றைச் செருப்பு?) நன்றாக இருப்பதாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இத்தகைய படங்களை விரும்ப மாட்டார்கள் எனவும் விமரிசனம் படித்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-4952359358963114922019-10-23T06:03:32.086+05:302019-10-23T06:03:32.086+05:30>>> நகரத்திற்குத்தான் தண்ணீர் லாரிகள் இரு...>>> நகரத்திற்குத்தான் தண்ணீர் லாரிகள் இருக்கின்றதே..<<<<br /><br />நகரத்து இளைஞர்களுக்குத்தான் தண்ணீர் லாரிகளளும் வாட்ஸப் இன்ன பிறவும் இருக்கின்றனவே!...<br /><br />வாழ்க மழையும் மழைச்சாரலும்!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com