tag:blogger.com,1999:blog-7491406889898573533.post6680330415402256857..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: போண்டாவில் கரைந்த பணம் Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-7648348469457693172019-01-17T14:55:37.435+05:302019-01-17T14:55:37.435+05:30நிதர்சனம் கற்பனையைவிட வினோதமானது என்பது பலமுறை நிர...நிதர்சனம் கற்பனையைவிட வினோதமானது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதே.!நன்றி கீதா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-22772165305170108182019-01-17T14:51:17.310+05:302019-01-17T14:51:17.310+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசிதரன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசிதரன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-5250136030645335202019-01-17T08:21:11.535+05:302019-01-17T08:21:11.535+05:30ஏஞ்சல் எங்க வீட்டுலயும் ஓரிருவர் இருந்தாங்க...ஃப்ர...ஏஞ்சல் எங்க வீட்டுலயும் ஓரிருவர் இருந்தாங்க...ஃப்ரென்ச் ஸ்டைல்னு யாரெல்லாம் ஹோட்டலுக்கு சாப்பிட வரீங்கனு கேட்பாங்க. எல்லாரும் வரவங்க அவங்கவங்க சாப்பிடுவதற்கு பே பண்ணனும் இல்லைனா எவ்வளவு ஆச்சோ அதை அப்படியே எத்தனை நபரோ அதால் டிவைட் செஞ்சு தலைக்கு இவ்வளவு ந்னு..நாம சூப் மட்டுமெ சாப்பிட்டுருந்தாலும் பே செய்யனும்..இப்படியும் உண்டு...<br /><br />ஆனா இப்ப யாராவது இன்வைட் பண்ணினா..சொல்லிடுவாங்க நான் தான் ந்னு நீங்க சொல்லிருக்காப்புல அவங்களெ செலவு ஏத்துப்பாங்க...<br /><br />அதனால நான் யார் கூடப் போனாலும் கேட்டுருவேன்.....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-26631514184738326072019-01-17T08:15:46.100+05:302019-01-17T08:15:46.100+05:30போண்டோ காரரைப் போல் லட்சத்தில் ஏமாற்றியவரும் உண்டு...போண்டோ காரரைப் போல் லட்சத்தில் ஏமாற்றியவரும் உண்டுக்கா.<br /><br />அடையும் இப்படி ஒரு பையன் இருப்பாரா? வீட்டில் உள்ளவர்களிடம் கேட்காமலா எடுத்துச் சாப்பிடுவான்?<br /><br />ஆனால் எங்கள் வீட்டிலும் இந்த அனுபவம் உண்டுதான்...அதுவும் எனக்கே!!! ஹா ஹா ஹா....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25011745127520097082019-01-17T08:15:08.542+05:302019-01-17T08:15:08.542+05:30இப்படி எல்லாம் கூட ஏமாற்றுகிறார்களே. போண்டா கொடுத்...இப்படி எல்லாம் கூட ஏமாற்றுகிறார்களே. போண்டா கொடுத்து..ஏமாற்றிவிட்டாரே. சாதாரணமாக நாம் இப்படியான நிகழ்வுகளுக்கு "அல்வா கொடுத்துட்டான்" என்று சொல்வதுண்டு..இவர் போண்டா கொடுத்துவிட்டார்.<br /><br />அடை விஷயமும் வியப்பாக இருக்கிறது. இப்படியும் இருப்பார்களா என்று தோன்றியது.<br /><br />துளசிதரன்<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-86464012420162035062019-01-14T22:38:46.101+05:302019-01-14T22:38:46.101+05:30என் மகனுக்கு ஒரு முறை இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட...என் மகனுக்கு ஒரு முறை இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டதாம். தெரிந்தவர் ஒருவர் சாப்பிட கூப்பிட்டதால் ஹோட்டலுக்கு சென்றிருக்கிறான், பில் வந்ததும், அவரவர் சாப்பிட்டதற்கு அவரவர்தான் பே பண்ண வேண்டும் என்று கூறி விட்டார்களாம், இவன் நண்பரிடம் வாங்கி கொடுத்துவிட்டு பின்னர் அவருக்கு திருப்பி கொடுத்தானாம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-67795331310690588482019-01-14T22:35:16.298+05:302019-01-14T22:35:16.298+05:30வாங்க ஏஞ்சல், இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லா இடத்தில...வாங்க ஏஞ்சல், இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். கருத்துக்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-15423683189901205762019-01-14T22:33:12.071+05:302019-01-14T22:33:12.071+05:30அடடா! கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. அடடா! கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-41954125000652543842019-01-14T22:27:39.636+05:302019-01-14T22:27:39.636+05:30நீங்கள்கடைசியாக சொல்லியிருப்பதுதான் சரி.
நீங்கள்கடைசியாக சொல்லியிருப்பதுதான் சரி. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-6416133085162986692019-01-14T22:24:18.756+05:302019-01-14T22:24:18.756+05:30ஒருவேளை அவர்கள் வீட்டு அடை, கனமாக இல்லாமல் மெலிதாக...ஒருவேளை அவர்கள் வீட்டு அடை, கனமாக இல்லாமல் மெலிதாக அடைதோசை போல இருந்ததோ என்னவோ? எப்படி இருந்தாலும் ஒன்பதையும் ஒருவரே சாப்பிடுவது என்பது அதிகம்தான். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-39243680702687303872019-01-14T22:21:34.722+05:302019-01-14T22:21:34.722+05:30அதற்கெல்லாம் அவர் வேறு ஆள் பார்த்துவிடுவார். ஆனால்...அதற்கெல்லாம் அவர் வேறு ஆள் பார்த்துவிடுவார். ஆனால் அவரிடமிருந்து ஐந்து பைசா கறக்க முடியாது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-62731571396767319492019-01-14T22:19:52.834+05:302019-01-14T22:19:52.834+05:30அதுதானே.!!?? அதுதானே.!!?? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-39941069156274800312019-01-14T22:13:42.936+05:302019-01-14T22:13:42.936+05:30வருகைக்கு நன்றி!வருகைக்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-26542198507525993202019-01-14T22:12:40.433+05:302019-01-14T22:12:40.433+05:30என்னமாதிரி மனிதர்களை நாம் சந்திக்கிறோம்!! வருகைக்க...என்னமாதிரி மனிதர்களை நாம் சந்திக்கிறோம்!! வருகைக்கு நன்றி நெ.த. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-60762072143750174272019-01-14T22:06:29.857+05:302019-01-14T22:06:29.857+05:30நிஜமாக நடந்தது என்பதால் வியப்பும் கூட இல்லையா?நிஜமாக நடந்தது என்பதால் வியப்பும் கூட இல்லையா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-42819780532897698042019-01-14T22:00:26.057+05:302019-01-14T22:00:26.057+05:30இப்படி ஓவர் ஸ்மார்ட்டாகவும், ஓவர் ஜீரண சக்தியோடும்...இப்படி ஓவர் ஸ்மார்ட்டாகவும், ஓவர் ஜீரண சக்தியோடும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். வருகைக்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-81579778453182229722019-01-14T21:58:53.129+05:302019-01-14T21:58:53.129+05:30வாங்க கில்லர்ஜி, இப்படி ஒரு பழமொழி நிஜமாகவே இருக்க...வாங்க கில்லர்ஜி, இப்படி ஒரு பழமொழி நிஜமாகவே இருக்கிறதா? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-45184312905675340132019-01-14T17:59:59.483+05:302019-01-14T17:59:59.483+05:30இங்கே வெளிநாடுகளில் ஒரு முறை இருக்கு :) நம்ம ஊரில்...இங்கே வெளிநாடுகளில் ஒரு முறை இருக்கு :) நம்ம ஊரில் ஹோட்டலுக்கு இப்போ எக்ஸ்சாம்பில் நாம் க்ரூப்பா போறோம்னு வச்சிக்கோங்க நானா வரவச்சிருந்தா நானேதான் எல்லார்க்கும் க்கும் பில் பே பண்ணுவேன் ..ஆனா இங்கே யாரவது நம்மை ரெஸ்டாரன்ட் சாப்பிட இன்வைட் பண்ணினா நாமம் உணவுக்கு நாம்தான் பில் பே பண்ணனும் ..என் கணவர் ஒருமுறை மேனேஜர்களுடன் போனப்போ இந்த விஷயம் தெரியாம மூன்று நம்மூர்காரங்க கார்ட் கூட கொண்டு வரலாமா கைவீசி வந்திருக்காங்க :) என் கணவர் கிட்ட பணம் வாங்கி கொடுத்தார்களாம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-67744515161247780872019-01-14T17:52:32.443+05:302019-01-14T17:52:32.443+05:30ஒன்பது அடையா !!!! என்னால் அரை கூட சாப்பிட முடியாதே...ஒன்பது அடையா !!!! என்னால் அரை கூட சாப்பிட முடியாதே .9 யும் சாப்பிட்டு இவர் எப்படி இன்டெர்வியூ போனார்னு ஆச்சர்யமா யிருக்கு ..<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-63274991534815810582019-01-14T17:50:24.379+05:302019-01-14T17:50:24.379+05:30கடனுக்கு போண்டா அட்ஜஸ்ட்மெண்டா :) இப்படி ஒருவர் தூ...கடனுக்கு போண்டா அட்ஜஸ்ட்மெண்டா :) இப்படி ஒருவர் தூரத்து உறவு கடன் வாங்குவார் ஆனா வார வாரம் எங்க வீட்டுக்கு கோயம்பேடு மார்கெட்லருந்து வெஜிடபிள்ஸ் அரைமூட்டைக்கு குறையாம கொண்டாந்து கொடுப்ப்பர் ..ஆரம்பத்தில் நல்ல இருந்தது பிறகு கசந்தது .காரணம் அது அவர் மாமூல் வாங்கிய பொருட்களாம் .பிறகு இதை நிறுத்த வழி தெரியாம அம்மா பணம் கடன் இல்லைனு சொல்ல ஆரம்பிச்சதும் வெஜிடபிள்ஸ் வரவும் நின்னுபோச்சு :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17288675481610054052019-01-14T13:38:05.540+05:302019-01-14T13:38:05.540+05:30எங்க அனுபவமே வேறே. சமைக்க முடியாத நாட்களில் நாங்க ...எங்க அனுபவமே வேறே. சமைக்க முடியாத நாட்களில் நாங்க நாலுபேரும் பசியோடு உட்கார்ந்திருக்கப் பக்கத்து அறையில் எல்லோரும் ஓட்டலில் இருந்து தினுசு தினுசாக வாங்கி வந்து விமரிசனம் செய்து கொண்டே சாப்பிடுவாங்க! உங்களுக்கும் வாங்கி வரோம்னு பேச்சுக்குக் கூடச் சொல்ல மாட்டாங்க! குழந்தைங்களைச் சாப்பிடுங்கனும் சொல்ல மாட்டாங்க! பின்னர் சமைச்சுச் சாப்பாடு போடும்போது பசியே முத்திப் போயிடும். சாப்பாடு வேண்டி இருக்காது! மனசுக்கு வருத்தமாகவும் கஷ்டமாகவும் இருக்கும். அதுவும் கடந்து வந்தாச்சு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-56643903473666813712019-01-14T13:34:44.766+05:302019-01-14T13:34:44.766+05:30சாப்பாடு விஷயத்தில் இப்படி எல்லாம் ஏமாத்துவாங்கனு ...சாப்பாடு விஷயத்தில் இப்படி எல்லாம் ஏமாத்துவாங்கனு இப்போத் தான் படிக்கிறேன். பானுமதி, நெல்லை ஆகியோரின் அனுபவங்கள் விசித்திரமாக இருக்கின்றன. என்றாலும் நடந்ததைத் தானே சொல்கின்றனர். ஒன்பது அடை தின்றவருக்கு மத்தவங்க சாப்பிட்டாங்களா எனக் கேட்கத் தோன்றவில்லை. அதோடு நேர்முகத் தேர்வுக்குப் போயிட்டும் வந்திருக்கார். வயிறு பேசாமல் இருந்ததே அவர் அதிர்ஷ்டம், அல்லது அவர் குறைந்தது ஒன்பது அடை சாப்பிடுபவராக இருக்கணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-23652495870063407552019-01-14T13:03:08.401+05:302019-01-14T13:03:08.401+05:30என்னது தர்பூஸ் ஒரு துண்டு கொடுத்துட்டு ஷேர்ல சேர்த...என்னது தர்பூஸ் ஒரு துண்டு கொடுத்துட்டு ஷேர்ல சேர்த்துட்டாங்களா? கெட்ட மக்களா இருப்பாங்க போலிருக்கே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-69605799783144075292019-01-14T13:02:45.070+05:302019-01-14T13:02:45.070+05:30ஒன்பது அடைகளை ஒரே நபர் சாப்பிட்டாரா? வயிறு என்னத்...ஒன்பது அடைகளை ஒரே நபர் சாப்பிட்டாரா? வயிறு என்னத்துக்காகும்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-28215763351242127552019-01-14T13:02:33.982+05:302019-01-14T13:02:33.982+05:30போண்டாக்காரர் விவரமான ஆள்தான் போல! அடுத்த முறை அவ...போண்டாக்காரர் விவரமான ஆள்தான் போல! அடுத்த முறை அவர் யாரிடமும் பணம் கடன் வாங்க முடியுமா என்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com