tag:blogger.com,1999:blog-7491406889898573533.post7004927758449762430..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: திருஉத்திரகோசமங்கைBhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-90901589475671073772019-08-15T16:22:17.036+05:302019-08-15T16:22:17.036+05:30மார்கழி திருவாதிரை அன்று போய் அபிஷேகத்தை பார்த்து ...மார்கழி திருவாதிரை அன்று போய் அபிஷேகத்தை பார்த்து இருக்கிறேன்.சந்தனம் கலைக்கப்பட்டு அருமையான ,மரகத ந்டராஜனை பார்த்து இருக்கிறேன். பக்கத்தில் இருக்கும் பெரிய தொட்டியில் சந்தன நீர் சேகரிக்கபடும்.<br />படங்கள் எல்லாம் அழகு.<br /><br />நாங்கள் போன போது கோவில் மிகவும் சிதிலம் அடைந்து இருந்தது இப்போது நல்ல நிலையில் இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17280219786321819242019-08-15T00:21:15.742+05:302019-08-15T00:21:15.742+05:30உங்கள் காரோட்டியிடம் என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல...உங்கள் காரோட்டியிடம் என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி வைக்கக் கூடாதா? ராமேஸ்வரம் போயும் உத்தர்கோசமங்கையைப் பார்க்கவில்லையே நான்!<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-57820534551520262352019-08-14T22:44:15.726+05:302019-08-14T22:44:15.726+05:30Thank you Anu.Thank you Anu.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-77966598195375531512019-08-14T13:31:03.702+05:302019-08-14T13:31:03.702+05:30வருடம் முழுவதும் இந்த நடராஜர் சந்தன காப்பிடப்பட்டு...வருடம் முழுவதும் இந்த நடராஜர் சந்தன காப்பிடப்பட்டு இருக்கிறார்...<br /><br />அழகிய படங்களுடன் விரிவான தகவல்கள் திருஉத்திரகோசமங்கை பற்றி ..பதிவிற்கு மிகவும் நன்றி ..<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10907005123864068772019-08-14T11:06:43.818+05:302019-08-14T11:06:43.818+05:30வருகைகளுக்கும், விவரமான பின்னூட்டத்திற்கும் நன்றி ...வருகைகளுக்கும், விவரமான பின்னூட்டத்திற்கும் நன்றி கீதா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-72627638903995312722019-08-13T20:47:54.144+05:302019-08-13T20:47:54.144+05:30இன்று கோவிலில் என்ன பிரசாதம் கிடைக்கும்? பொங்கலா? ...இன்று கோவிலில் என்ன பிரசாதம் கிடைக்கும்? பொங்கலா? புளியோதரையா? என்று மட்டும் சிந்திப்பதை கொஞ்சம் நிப்பாட்டினால் இவையெல்லாம் கண்ணில் படலாம். ஹா ஹா! //<br /><br />ஹா ஹா பானுக்கா என்னையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க...<br /><br />இப்பத்தான் கீழ நானும் கவனிப்பதில்லை ஆனா பிரசாதம் மட்டும் என்ன எங்கு நு பார்த்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு வந்தால் இங்க ஏற்கனவே ஸ்ரீராம் கொடுத்து நீங்க பதில்!!!!!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-50708786074092461872019-08-13T20:34:01.597+05:302019-08-13T20:34:01.597+05:30ஹப்பா ஒரு வழியா கமென்ட் போயிருச்சு...
ரொம்பவே சலி...ஹப்பா ஒரு வழியா கமென்ட் போயிருச்சு...<br /><br />ரொம்பவே சலிப்பாக இருக்கு...கமென்ட் போடவும் சரி தளம் வரவும் சரி...நேரம் ரொம்ப எடுக்கிறது எல்லா தளங்களும். காலையில் மட்டும் தான் கொஞ்சம் உறுப்படியாக வருகிறது. அப்புறம் மதியம் மேல் கொஞ்சம் கொஞ்சமாக போய் மாலையில் ரொம்பத் தகராறு.<br /><br />இக்கோயில் நான் சென்றிருக்கிறேன் ஆனால் மிகவும் சிறிய வயதில். கொழும்பிலிருந்து ராமேஸ்வரம் வந்துதான் வருவது வழக்கம். அப்போது இரு முறை சென்றிருக்கிறேன் ஆனால் வடிவம் எதுவும் நினைவில்லை. அது போலத்தான் ராமேஸ்வரம் கோயிலும். தனுஷ்கோடியும். திருப்புல்லாணி எல்லாமே..<br /><br />இப்போது எந்தக் கோயில் சென்றாலும் கோபுரம் சிலைகள் இதனை படம் பிடிப்பேன் மற்றொன்று மனமார்ந்து செய்வது பிரார்த்தனை. ஆனால் என்ன எங்கு இருக்கிறது என்று கேட்டால் ஹிஹிஹி...<br /><br />ரொம்ப அழகான விவரங்கள் அக்கா. படங்களும் ரொம்ப அழகாக வந்திருக்கு. இரு கோபுரங்கள் தெரிகின்றனவே...<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-68906668877812003822019-08-13T20:29:42.059+05:302019-08-13T20:29:42.059+05:30பானுக்கா ஹப்பா இப்பத்தான் படங்கள் வந்தது அதிலும் க...பானுக்கா ஹப்பா இப்பத்தான் படங்கள் வந்தது அதிலும் கடைசிப் படம் வரவே இல்லை...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...<br /><br />நெட் அத்தனை படுத்தல்.<br /><br />கோயில் தகவல்கள் ரொம்ப அருமை. ஆனா பாருங்க மீக்கு இத்தனை கவனம் கிடையாது. கோயில் போனாலும் எல்லாம் பார்த்தாலும் எது எங்கிருக்கிறார் என்று இது வரை கவனித்துக் கொண்டதில்லை. ஆனால் கோயிலில் பிரசாதம் உண்டா என்று மட்டும் பார்த்து விடுவேன். ஹிஹிஹிஹி..இது வரை கோயில் பற்றி பதிவு எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-35529665512824064412019-08-13T17:22:53.781+05:302019-08-13T17:22:53.781+05:30விஷயம் என்பதை விடயம் என்று எழுதுவதைப் போல் சாளக்ரா...விஷயம் என்பதை விடயம் என்று எழுதுவதைப் போல் சாளக்ராமம் என்பதை சாலிகிராமம் என்று எழுதலாம் என்று நினைத்துக் கொண்டு விட்டேன் ஹி ஹி! சுட்டிக் காட்டியதற்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-76254541219063459232019-08-13T16:07:13.547+05:302019-08-13T16:07:13.547+05:30பாகல் குழம்பா, கறியா நினைவில் இல்லை. கோயிலுக்குப் ...பாகல் குழம்பா, கறியா நினைவில் இல்லை. கோயிலுக்குப் போனதில்லை. இந்த ஆவுடையார் கோயிலும் திரு உத்தரகோசமங்கையும் நீண்டநாட்களாகப் பார்க்க வேண்டிய பட்டியலில் வரிசையில் காத்திருக்கின்றன. ஈசன் அழைக்கும்போது போகலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-39265191739801814622019-08-13T16:01:26.626+05:302019-08-13T16:01:26.626+05:30என்னது.... திருப்பள்ளியெழுச்சி பாடிய கோவிலில் புழு...என்னது.... திருப்பள்ளியெழுச்சி பாடிய கோவிலில் புழுங்கலரிசியும் பாகல் குழம்புமா? இது என்ன அநியாயம்... காலையில் பொங்கல் கொத்சு அல்லது தோசை கொடுத்தாலும் ஏத்துக்கலாம்.<br /><br />போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு<br /><br />ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!<br /><br />சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!<br /><br />ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-3251076390988077292019-08-13T15:57:40.668+05:302019-08-13T15:57:40.668+05:30சாளக்ராமம்சாளக்ராமம்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-72180282685675994502019-08-13T15:48:18.362+05:302019-08-13T15:48:18.362+05:30நான் சொன்ன திருவிழா மதுரை புட்டுத் திருவிழா என்னும...நான் சொன்ன திருவிழா மதுரை புட்டுத் திருவிழா என்னும் ஆவணிமூல உற்சவம் என்பதைக் குறிப்பிட மறந்திருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-81735552676702960032019-08-13T14:49:37.509+05:302019-08-13T14:49:37.509+05:30சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு சூடான பால...சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு சூடான பால் பிரசாதமாக கிடைக்கும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-51647152300651234982019-08-13T14:43:38.975+05:302019-08-13T14:43:38.975+05:30வருகைக்கும், பதில்களுக்கும் நன்றி. ஆதி நடராஜர் உங்...வருகைக்கும், பதில்களுக்கும் நன்றி. ஆதி நடராஜர் உங்களுக்கும் விரைவில் தரிசனம் அளிக்கட்டும். அங்கு வந்த வேறு சிலரும் நடராஜரை தரிசிப்பதைத்தான் விரும்பி கேட்டனர். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-74032366898064248152019-08-13T14:38:16.233+05:302019-08-13T14:38:16.233+05:30விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேற ஆதிநடராஜரும், மங...விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேற ஆதிநடராஜரும், மங்களேஸ்வரரும் அருளட்டும். வருகைக்கு நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-61979161118664407622019-08-13T13:46:18.914+05:302019-08-13T13:46:18.914+05:30இந்தக் கோயிலைத் தான் மாணிக்கவாசகர் கட்டியது என்பார...இந்தக் கோயிலைத் தான் மாணிக்கவாசகர் கட்டியது என்பார்கள். ஒரு சிலர் இல்லை என்பார்கள். மணிவாசகர் கட்டிய இந்தக் கோயிலுக்குப் பாண்டியன் குதிரை வாங்கக் கொடுத்த பொன்னைச் செலவு செய்ததால் ஈசனே குதிரை வீரன் போல் வந்து நரிக்கூட்டத்தைப் பரிக்கூட்டமாக்கியதும், பின்னர் பரிக்கூட்டம் நரியாகி மாறி ஓடிப் போனதும் அதைத் தொடர்ந்த மணிவாசகருக்குச் சிறையும், புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலும் நடைபெறும். அடுத்த மாசம். இதோ இன்னும் 2,3 நாட்களில் வரும் ஆவணி மாதம்! சொக்கநாதரின் (ஸ்வாமி) பட்டாபிஷேஹம் ஆனதும் திருவிழா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-29057295899141209902019-08-13T13:43:29.482+05:302019-08-13T13:43:29.482+05:30ஆமாம், புதுக்கோட்டை மாவட்டத்து ஆவுடையார் கோயில். ம...ஆமாம், புதுக்கோட்டை மாவட்டத்து ஆவுடையார் கோயில். மாணிக்கவாசகரின் தேவாரத்தில் குறிப்பிடப்படும் திருப்பெருந்துறை! இங்கே ஆவுடை தான் கருவறையில்.அருவ வழிபாடு! இங்கே தான் மணிவாசகருக்கு ஞானம்/குரு மூலம் தீக்ஷை? கிடைத்தது. தீப ஆராதனை கிடையாது. புழுங்கலரிசியும், பாகல்காய் கறி? அல்லது குழம்பு கீரையோடுGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-78809361715754995092019-08-13T13:36:22.201+05:302019-08-13T13:36:22.201+05:30புழுங்கலரிசி சாதமும், பாகற்காய் குழம்புமா? அடடே.....புழுங்கலரிசி சாதமும், பாகற்காய் குழம்புமா? அடடே... கேள்விப்பட்டதுமில்லை, சாப்பிட்டதுமில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-42169747353172420792019-08-13T13:34:30.861+05:302019-08-13T13:34:30.861+05:30அதுவே பெருமாள் கோயில் என்றாலோ, ஆஞ்சி கோயில் என்றால...அதுவே பெருமாள் கோயில் என்றாலோ, ஆஞ்சி கோயில் என்றாலோ, மாரியம்மன் போன்ற குலதெய்வங்கள் கோயில் என்றாலோ நிச்சயமாய் ஏதேனும் ஓர் பிரசாதம் விநியோகம் செய்து கொண்டிருப்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-10010394669335638072019-08-13T13:33:40.889+05:302019-08-13T13:33:40.889+05:30ஶ்ரீராம், பொதுவாக சிவன் கோயில்களில் பிரசாதம் முன்க...ஶ்ரீராம், பொதுவாக சிவன் கோயில்களில் பிரசாதம் முன்கூட்டிச் சொல்லி வைத்திருந்தால் கொடுப்பார்கள். நாம் மத்தியான (உச்சிக்காலம்) வழிபாட்டுக்குச் சென்றால் அப்போது சில சமயங்களில் கொடுக்கின்றனர். சிதம்பரம் கோயிலில் கொடுப்பார்கள். ஆவுடையார் கோயிலில் புழுங்கலரிசிச் சாதமும் பாகற்காய்க் குழம்பும் கொடுப்பார்கள் என நண்பர் ஒருத்தர் சொல்லி இருக்கார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-807933810722998502019-08-13T13:31:04.096+05:302019-08-13T13:31:04.096+05:30இது வரை பார்க்காத இந்தக் கோயிலுக்குச் செல்லும் நாள...இது வரை பார்க்காத இந்தக் கோயிலுக்குச் செல்லும் நாளுக்காக நானும் காத்திருக்கிறேன். எப்போ வாய்ப்புக் கிடைக்குமோ தெரியவில்லை. இங்கே ஆடியதைத் தான் "அறையில் ஆடியது" எனவும் சிதம்பரத்தில் ஆடியதை "அம்பலத்தில் ஆடியது" என்றும் சொல்வார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-35075721599297898982019-08-13T13:30:09.636+05:302019-08-13T13:30:09.636+05:30ஹா...ஹா..ஹா...
ஆமாம்.. இங்கு என்ன பிரசாதம் தந்தார...ஹா...ஹா..ஹா...<br /><br />ஆமாம்.. இங்கு என்ன பிரசாதம் தந்தார்கள்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-58417825882741268682019-08-13T13:29:56.641+05:302019-08-13T13:29:56.641+05:30//இராவணனுக்கே ஆகாது எனும் போது, சிவனுக்கு தாழம்பூ ...//இராவணனுக்கே ஆகாது எனும் போது, சிவனுக்கு தாழம்பூ ஆனால் என்ன, ஆகவிட்டால் என்ன...?// ராவணன் என்ன ஈசனைவிடப் பெரியவனா? தாழம்பூ ஆகாது என்னும் கதையே வேறே இல்லையோ?<br /><br />// பாவம் மண்டோதரி// சிறந்த சிவபக்தை! அன்றாடம் வழிபாடு செய்பவள். தன் கணவன் செய்தது. செய்வது. எல்லாம் தவறு எனச் சுட்டிக்காட்டும் தைரியம் கொண்டவள். அவளை ஏன் பாவம் எனச் சொல்ல வேண்டும்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-29509006765550059272019-08-13T13:27:31.793+05:302019-08-13T13:27:31.793+05:30டிடி சொன்னதும் தான் மறுபடி போய்ப் படத்தைப் பார்த்த...டிடி சொன்னதும் தான் மறுபடி போய்ப் படத்தைப் பார்த்தேன். ராமநாதபுரம் ராஜா எனப் போட்டிருந்ததைக் கவனிக்கலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com