tag:blogger.com,1999:blog-7491406889898573533.post7170455297789588931..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: மதுரா விஜயம் (ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான்) Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-11319706367770386662018-08-25T15:39:59.385+05:302018-08-25T15:39:59.385+05:30லிங்க் இதோ http://gmbat1649.blogspot.com/2014/12/2...லிங்க் இதோ http://gmbat1649.blogspot.com/2014/12/2.html நான்கைந்து பதிவுகள் எங்கள் பயண அனுபவங்களா முன்னும் பின்னும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-83490316902002900932018-08-23T15:49:16.493+05:302018-08-23T15:49:16.493+05:30Pls.share link.Pls.share link.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-47442584162177369672018-08-23T15:48:57.330+05:302018-08-23T15:48:57.330+05:30மதுரா மட்டுமல்ல, காசி, அயோத்தி(இங்குதான் பிரச்சனை ...மதுரா மட்டுமல்ல, காசி, அயோத்தி(இங்குதான் பிரச்சனை ஆனதே) இங்கெல்லாமும் ஹிந்து கோவிலை ஒட்டி மசூதி கட்டப்பட்டிருக்கிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-81481690672178513242018-08-23T15:46:16.800+05:302018-08-23T15:46:16.800+05:30ராதே கிருஷ்ணா!ராதே கிருஷ்ணா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-6443137224735824542018-08-23T15:45:07.603+05:302018-08-23T15:45:07.603+05:30வசூல் என்றால் உங்க வீட்டு வசூல், எங்க வீட்டு வசூல்...வசூல் என்றால் உங்க வீட்டு வசூல், எங்க வீட்டு வசூல் இல்லை, இன்றைய பதிவில் ஸ்ரீராம் எழுதியிருக்கிராறே.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-32590003634958357402018-08-23T15:41:50.329+05:302018-08-23T15:41:50.329+05:30'சிந்தூரா.. ஆ ...ஆ ...' என்று ஜெயம் ரவியி...'சிந்தூரா.. ஆ ...ஆ ...' என்று ஜெயம் ரவியின் படத்தில் வரும் ஒரு பாடல் இப்போது மிகவும் பிரபலமாக இருக்கிறதே, கேட்டதில்லையா? ஸ்ரீராம், வெள்ளி வீடியோவில் போட்டு விடுங்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-43974832620934940632018-08-23T15:39:11.236+05:302018-08-23T15:39:11.236+05:30கோவிலில்தான் வளர்க்கிறார்கள். சாப்பாடு போடுகிறார்க...கோவிலில்தான் வளர்க்கிறார்கள். சாப்பாடு போடுகிறார்களா என்று தெரியவில்லை. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-84729962935234952022018-08-23T15:36:12.297+05:302018-08-23T15:36:12.297+05:30//தலையில் தட்டி தட்சணை! என்ன கொழுப்பு! (அது ஒருவகை...//தலையில் தட்டி தட்சணை! என்ன கொழுப்பு! (அது ஒருவகை ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன்)//<br />கடவுளே! தலையில் தட்டி என்றால் தலையில் அடித்து என்று புரிந்து கொண்டு விட்டீர்களா? அல்லது நான் சரியாக சொல்லவில்லையா? அது ஒரு வகை ஆசிர்வாதம்தான். வடபழனி கோவிலில் கூட ஒருவர் அவர் கையில் வைத்திருக்கும் பிரம்பால் நம் தலையில் லேசாக தட்டி ஆசீர்வதிப்பார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-54584898587052853802018-08-23T15:31:08.579+05:302018-08-23T15:31:08.579+05:30மதுராவில் மட்டுமல்ல வெங்கட், பல சுற்றுலா சிறப்பு ம...மதுராவில் மட்டுமல்ல வெங்கட், பல சுற்றுலா சிறப்பு மிக்க தலங்களில் இந்த ஏமாற்று வேலை நடக்கிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-27462681053910208512018-08-23T11:57:19.019+05:302018-08-23T11:57:19.019+05:30நாங்கள் சென்று வந்ததுபற்றி ஓரிரு பதிவுகள் எழுதி இர...நாங்கள் சென்று வந்ததுபற்றி ஓரிரு பதிவுகள் எழுதி இருக்கிறேன் இரண்டு முறை சென்றுள்ளோம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-26133941764486446502018-08-23T11:55:04.386+05:302018-08-23T11:55:04.386+05:30மதுராவில் என்னைக்கவர்ந்த இடம் கிருஷ்ணனின் ஜன்மஸ்தல...மதுராவில் என்னைக்கவர்ந்த இடம் கிருஷ்ணனின் ஜன்மஸ்தலம் என்றுகூறப்படுமிடம்தான் அருகேயே ஒருமசூதி அன்னியோன்யமாய் இல்லாவிட்டால் ஒருபோரே வெடிக்க ஏதுவான இடம் கிருஷ்னனின் சீடீக்கள் அமோக விற்பனைமதுராவாசிகள் தங்களை ப்ரிஜ் வாசிகளென்று கூறிக்கொள்கின்றனர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-78484937268997126632018-08-23T08:50:22.011+05:302018-08-23T08:50:22.011+05:30ஸ்ரீ கிருஷ்ண ஜன்ம பூமி தரிசனம்...
ஹரே கிருஷ்ண.. ஹர...ஸ்ரீ கிருஷ்ண ஜன்ம பூமி தரிசனம்...<br />ஹரே கிருஷ்ண.. ஹரே கிருஷ்ண....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-91494782443250671972018-08-23T05:43:54.727+05:302018-08-23T05:43:54.727+05:30அதிரா...
"செந்தூரப் பொட்டு வச்சு... சிவந்த...அதிரா... <br /><br />"செந்தூரப் பொட்டு வச்சு... சிவந்தநல் பட்டுடுத்தி... மந்தார மாலை சூடியே வந்தாளே கருமாரி...." பாடல் கேட்டதில்லையா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-89573514519976430022018-08-23T02:22:06.519+05:302018-08-23T02:22:06.519+05:30என்னாதூஊஊஊஉ? இது தமிழ்ச் சொல்லோ? நான் பிறந்து வளர்...என்னாதூஊஊஊஉ? இது தமிழ்ச் சொல்லோ? நான் பிறந்து வளர்ந்ததற்கு இப்படி ஒரு சொல் கேள்விப்படவே இல்லையே கீசாக்கா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-31685214938445863472018-08-22T17:07:22.590+05:302018-08-22T17:07:22.590+05:30இங்கே எல்லாக் கோயில்களிலும் இப்படித் தான் அடித்துப...இங்கே எல்லாக் கோயில்களிலும் இப்படித் தான் அடித்துப் பிடித்து வாங்குகிறார்கள்! கோயில்கள் அரசைச் சார்ந்தது அல்லனு நினைக்கிறேன். இன்னமும் கோகுலம், பிருந்தாவன் எல்லாம் தனியார் பாதுகாப்பில் தான் இருக்கோனு நினைக்கிறேன். அரசு என்றாலும் வசூல் இருக்கும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-26924173986027792172018-08-22T17:05:39.772+05:302018-08-22T17:05:39.772+05:30சிந்தூர்னா குங்குமம் அதிரடி! :)சிந்தூர்னா குங்குமம் அதிரடி! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-32552964385799627502018-08-22T15:36:36.828+05:302018-08-22T15:36:36.828+05:30என்னத்தைச் சொல்வது.. படங்கள் அழகு... மாஅடுகளை இப்ப...என்னத்தைச் சொல்வது.. படங்கள் அழகு... மாஅடுகளை இப்படி அடைத்துக் கோயிலில் வளர்க்கிறார்களோ?<br /><br />//சிந்தூர்// அப்படி எனில்??முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-49260262443440756002018-08-22T14:44:36.326+05:302018-08-22T14:44:36.326+05:30ஆலயங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரங்கள் ஆகிவிட்டனவோ...ஆலயங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரங்கள் ஆகிவிட்டனவோ! தலையில் தட்டி தட்சணை! என்ன கொழுப்பு! (அது ஒருவகை ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன்) சுவாரஸ்யமான அனுபவங்கள்தான் கிடைத்திருக்கின்றன போல. எல்லாம் முன்னரே தெரிந்து கொண்டு ஜாக்கிரதையாகப் போவதில் என்ன சுவாரஸ்யம்.. தெரியாமல் போய் இப்படி ஏமாறுவதில்தான் (கேட்பவர்களுக்கு) சுகம்!!!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-67699704521265347492018-08-22T13:37:29.006+05:302018-08-22T13:37:29.006+05:30விருந்தாவன், மதுரா, கோகுலம், பர்சானா என பல இடங்கள்...விருந்தாவன், மதுரா, கோகுலம், பர்சானா என பல இடங்கள் இங்கே உண்டு. ஒவ்வொரு ஊரிலும் நிறைய விஷயங்கள் பார்க்க உண்டு. அங்கே உங்களுக்குக் கிடைத்த கைடு அனுபவம் பலருக்கும் உண்டு - இதற்கெனவே பலர் அங்கே இருக்கிறார்கள் - பெரும்பாலும் ஏமாற்றுக் காரர்கள்! <br /><br />திரை மூடுவதும், பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதும் ரொம்பவே அதிகம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மொட்டை அடித்து விடுவார்கள். <br /><br />உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com