tag:blogger.com,1999:blog-7491406889898573533.post7467263228914014238..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: விருத்தாசலம் விசிட்டும், மத்யமர் மீட்டும்Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-1575613221323689752022-09-17T16:52:24.539+05:302022-09-17T16:52:24.539+05:30துபாய் வந்ததும் உங்களை கைபேசியில் அழைத்தேன். நீங்க...துபாய் வந்ததும் உங்களை கைபேசியில் அழைத்தேன். நீங்கள் எடுக்கவில்லை, மேலும் அந்த கால் ISD போல ஒலியெழுப்பியது.பானுமதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-26086835352556957312022-09-12T13:24:46.303+05:302022-09-12T13:24:46.303+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமை. விருத்தாசலம் கோபுர தர...வணக்கம் சகோதரி<br /><br />பதிவு அருமை. விருத்தாசலம் கோபுர தரிசனம் பெற்று அகமகிழ்ந்தேன். பிராது அளிக்கும் அம்மரம் பார்க்கவே பிரமிப்பூட்டுகிறது. எவ்வளவு பிரார்த்தனைகள்.. . அவ்வளவையும் அந்தக்கடவுள் இனிதாக நிறைவேற்றி வைப்பாராக... .🙏. <br /><br />விவரங்கள் தெரித்து நானும் கொளஞ்சியப்பரை வேண்டிக் கொண்டேன். தங்களின் பிரார்த்தனைகள் இனிதாக நிறைவேறவும் வேண்டிக் கொண்டேன். தங்கள் தோழிகளை சந்தித்ததும் மகிழ்வை தருகிறது. தங்களின் நட்பு என்றும் பலத்துடன் சிறக்கட்டும். நல்ல மனநிறைவான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-7737978768492103922022-09-12T12:14:35.004+05:302022-09-12T12:14:35.004+05:30பானுக்கா கோயில் படங்கள் அழகு கோபுரம் ஈர்க்கிறது
க...பானுக்கா கோயில் படங்கள் அழகு கோபுரம் ஈர்க்கிறது<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-61506277013131904752022-09-12T12:13:39.501+05:302022-09-12T12:13:39.501+05:30கரும்பச்சை வெற்றிலை ஆண் வெற்றிலை என்றும் இளம் பச்ச...கரும்பச்சை வெற்றிலை ஆண் வெற்றிலை என்றும் இளம் பச்சை பெண் வெற்றிலை என்றும் சொல்வதுண்டு.<br />வெள்ளை வெற்றிலை கேள்விப்பட்டதுண்டு ஆனால் பார்த்ததில்லை. கீதாக்கா உங்க விளக்கம் பார்த்துக் கொண்டேன்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-84798144147661369842022-09-12T12:11:01.490+05:302022-09-12T12:11:01.490+05:30எவ்வளவு பிராது! யம்மாடியோவ்!!
கீதாஎவ்வளவு பிராது! யம்மாடியோவ்!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-65099235172603640912022-09-12T12:10:01.451+05:302022-09-12T12:10:01.451+05:30பானுக்கா நல்ல தரிசனம் கூடவே மத்யமர் மீட் சூப்பர் ....பானுக்கா நல்ல தரிசனம் கூடவே மத்யமர் மீட் சூப்பர் . உங்கள் பிராது நிறைவேறிடட்டும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-2280340352181217472022-09-12T09:54:33.495+05:302022-09-12T09:54:33.495+05:30நட்பு வாழ்க...நட்பு வாழ்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-16465970431542413322022-09-12T08:44:53.722+05:302022-09-12T08:44:53.722+05:30துபாய் வராமல் நேரே சென்னை போய் விட்டீர்களா? உங்களி...துபாய் வராமல் நேரே சென்னை போய் விட்டீர்களா? உங்களிடமிருந்து பதில் வந்திருக்கிறதா என்று அவ்வப்போது இன்பாக்ஸை திறந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-81731921344729611142022-09-12T06:43:12.488+05:302022-09-12T06:43:12.488+05:30https://sivamgss.blogspot.com/2015/04/blog-post_24...https://sivamgss.blogspot.com/2015/04/blog-post_24.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-26531595430469326082022-09-12T06:35:37.711+05:302022-09-12T06:35:37.711+05:30முகநூலில் படிச்சாலும் மறுபடி படிச்சேன். நானும் கொள...முகநூலில் படிச்சாலும் மறுபடி படிச்சேன். நானும் கொளஞ்சியப்பர் கோயில்/ஶ்ரீமுஷ்ணம் ஆகிய ஊர்களின் கோயில்களுக்குப் போயிட்டுப் பதிவுகள் 2014 ஆம் ஆண்டிலோ என்னமோ போட்டிருக்கேன். பாதியில் நின்றுவிட்ட நினைவு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-88129962947183405172022-09-12T06:34:25.825+05:302022-09-12T06:34:25.825+05:30வடக்கே கப்பூரி பான் என்னும் பெயரில் இந்த வெற்றிலை ...வடக்கே கப்பூரி பான் என்னும் பெயரில் இந்த வெற்றிலை கிடைக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-2419775176109712692022-09-12T06:33:57.034+05:302022-09-12T06:33:57.034+05:30பொதுவாக வெற்றிலை ஆழ்ந்த பச்சை நிறத்தில் சிறிதும் ப...பொதுவாக வெற்றிலை ஆழ்ந்த பச்சை நிறத்தில் சிறிதும் பெரிதுமாக இருந்தாலும் காரம் நிறைந்திருக்கும். இந்த வெள்ளை வெற்றிலைப் பட்டுத்துணி போல் மிருதுவாகவும் காரம் இல்லாமலும் இருக்கும். இதை மதுரைப் பக்கம் பிள்ளை பெற்றாள் வெற்றிலை என்பார்கள். அந்த நாட்களில் பிரசவம் ஆனவர்கள் பத்தியச் சாப்பாடு முடிந்தோ அல்லது காலங்கார்த்தாலே சூடாகக் கொடுக்கும் அரைச்ச சுரசமோ சாப்பிட்டதும் உடனே வெற்றிலை போட்டுக்கச் சொல்லுவார்கள். வெற்றிலை போட்டுப் போட்டுப் பற்கள்/நாவெல்லாம் சிவந்தே போயிடும். பிரசவம் ஆன பெண்களுக்கு என இந்த வெற்றிலை தான் தனியாக இருக்கும். பிரசவித்த பெண்ணைப் பார்க்க வருபவர்கள் கூட வெள்ளை வெற்றிலையும் பூண்டும் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-25676861886052207102022-09-12T05:23:02.964+05:302022-09-12T05:23:02.964+05:30குடந்தை செல்லும்போது விருத்தகிரீஸ்வர் கோவில் கோபுர...குடந்தை செல்லும்போது விருத்தகிரீஸ்வர் கோவில் கோபுரங்கள் கண்டு மயங்கி இருக்கிறேன். ஒருமுறையாவது சென்று வரவேண்டும் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்திக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-30043566014600009062022-09-12T05:21:43.907+05:302022-09-12T05:21:43.907+05:30வெள்ளை வெற்றிலையா? அப்படி ஒன்று இருக்கிறதா? அதே ...வெள்ளை வெற்றிலையா? அப்படி ஒன்று இருக்கிறதா? அதே காரம் மணம் குணம் நிறைந்ததா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-65450741091961283722022-09-12T05:21:32.803+05:302022-09-12T05:21:32.803+05:30நட்புகள் வாழ்க. ஒருவருக்கு ஒன்று ஒரு இடத்தில் நிக...நட்புகள் வாழ்க. ஒருவருக்கு ஒன்று ஒரு இடத்தில் நிகழ்ந்தால் எல்லோருக்கும் அது அந்த இடத்தில் நடக்குமா?!! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com