tag:blogger.com,1999:blog-7491406889898573533.post9034936515241376402..comments2024-03-20T20:33:40.685+05:30Comments on thambattam: ஒண்ணுமே புரியல உலகத்திலே..Bhanumathy Venkateswaranhttp://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7491406889898573533.post-30605567215603933392018-09-23T21:21:12.368+05:302018-09-23T21:21:12.368+05:30அப்படி போடுங்க ஏஞ்சல்!!! இதுதான் பூஸாருக்கு சரியான...அப்படி போடுங்க ஏஞ்சல்!!! இதுதான் பூஸாருக்கு சரியான செக்!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-43093981956638987402018-09-19T16:28:19.608+05:302018-09-19T16:28:19.608+05:30ராமாயணத்தை கேலி செய்வதற்காக படிக்க ஆரம்பித்த முத்த...ராமாயணத்தை கேலி செய்வதற்காக படிக்க ஆரம்பித்த முத்தையாதான் கண்ணதாசனாக மாறினார். அவரைப் போல திறந்த மனதோடு படித்தால், எல்லோருக்கும் விடை கிடைக்கும். ஆனால், அரசியல்வாதிகளுக்கு நிஜமாக ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை விட, ஓட்டும், பதவியும்தான் பெரிது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-28730129119529811962018-09-19T16:15:21.871+05:302018-09-19T16:15:21.871+05:30This comment has been removed by the author.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-9199967021668337812018-09-19T16:04:47.184+05:302018-09-19T16:04:47.184+05:30மூட நம்பிக்கைளை ஒழிக்கிறேன் என்று கிளம்பியவர்களே அ...மூட நம்பிக்கைளை ஒழிக்கிறேன் என்று கிளம்பியவர்களே அதில் மாட்டிக்கொள்வதுதான் பரிதாபம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-53344905614227870392018-09-19T16:00:19.262+05:302018-09-19T16:00:19.262+05:30 //நாடகம் போட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள். அவ்வப்போ... //நாடகம் போட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள். அவ்வப்போது வேடம் கலைப்பார்கள்.// அவர்கள் வேடம் கலையும் பொழுது,மக்கள் பழைமைக்கே திரும்புகிரார்கள். நன்றி வல்லி அக்கா. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-18905011404197042272018-09-19T15:57:04.641+05:302018-09-19T15:57:04.641+05:30மக்களின் பக்தியை கேலி செய்தவர்கள், பதவியையும், சுக...மக்களின் பக்தியை கேலி செய்தவர்கள், பதவியையும், சுகத்தையும் காப்பாற்றிக் கொள்ள அதையே செய்ததால், மக்களின் நம்பிக்கை அதிகமாகி விட்டதோ என்னவோ? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-26334936394637306672018-09-19T01:47:01.877+05:302018-09-19T01:47:01.877+05:30முதல் செய்தி எதோ நடந்திருக்கு என்பதுவரை தெரியும் வ...முதல் செய்தி எதோ நடந்திருக்கு என்பதுவரை தெரியும் விளக்கமா செய்தி பார்க்கலை .<br />fb ல இருந்திருந்தா உடனே சுட சுட நியூஸ் பார்த்திருப்பேன் :) அதையிட்டு நடக்கும் அவலத்தையும்தான் .<br />ஸோ எனக்கும் முழுசா புரியலை ..நாலாம் புரியலைன்னா அப்டியே விட்ருவேன் :) இங்கேயும் atheist இருக்காங்க .ஆனானப்பட்ட atheist மார்க்கே கிறிஸ்துமஸ் கொண்டாடினார் ..<br />டிவி நிகழ்ச்சி பற்றிலாம் நோ ஐடியா .எல்லாத்திலும் நல்லதை மட்டும் எடுத்துக்கிட்டு தீயதை விட்டுட்டா பிரச்னையில்லை .ஆனா ஒன்னு முழு நேர இறைநம்பிக்கையாளர்களைவிட இந்த non பிலீவர்ஸ்தான் பைபிள் கீதை குரான் ஆராய்ச்சிலாம் செய்றாங்கன்னு தோணுது .மனுஷங்க எல்லாரையும் எல்லாவற்றையும் மதிக்கும் குணத்தை வளர்த்துக்கிட்டா பிரச்னைகள் வராது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-52506627203688630562018-09-19T01:34:12.956+05:302018-09-19T01:34:12.956+05:30நிஜம்மா பூஸாருக்கும் அரசியலுக்கும் க்ரேன் போட்டாலு...நிஜம்மா பூஸாருக்கும் அரசியலுக்கும் க்ரேன் போட்டாலும் எட்டாதுக்கா :)<br />அதுவும் நம்மூர் எந்த ட்ரெண்டிங் விஷயமும் அவங்களுக்கு தெரியாது :)<br />நம்மூர் அரசியல் நமக்கே புரியலை பூனைக்கெங்கே விளங்கப்போகுது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-89999126094868728862018-09-18T19:05:49.811+05:302018-09-18T19:05:49.811+05:30எந்த தாத்பரியத்தினது ஆணி வேர் சல்லி வேர் வரை நாம் ...எந்த தாத்பரியத்தினது ஆணி வேர் சல்லி வேர் வரை நாம் அறியாததெல்லாம் மூட நம்பிக்கை தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46792348007332263422018-09-18T17:54:48.564+05:302018-09-18T17:54:48.564+05:30நாடகம் போட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள். அவ்வப்போது ...நாடகம் போட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள். அவ்வப்போது வேடம் கலைப்பார்கள்.<br /> சொல்வதெல்லாம் செய்வதில்லை. சொல்லாததைச் செய்வார்கள்.<br />வசனம் பேசியே வாழ்க்கையை நடத்துபவர்கள்.<br />பரிகாரம் என் இளவயதிலியே விளக்கு பூஜையுடன் ஆரம்பித்தது.<br />பெண் திருமணத்துக்காகத் திருவெண்காட்டுக்குப் போய் விளக்கேற்றினோம்.<br /><br />இப்போது எல்லாமே அதீதம்.<br />நல்லதொரு பதிவு பானு மா. வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-17447383288191259612018-09-18T16:36:01.774+05:302018-09-18T16:36:01.774+05:30கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் ...கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி காசேதான் <br /> கடவுளடா எப்படியும் கூறலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-79223994049556822342018-09-18T15:31:57.290+05:302018-09-18T15:31:57.290+05:30பூஸாருக்கு நிஜமாவே புரியலையா? என்ன வெச்சு காமெடி,க...பூஸாருக்கு நிஜமாவே புரியலையா? என்ன வெச்சு காமெடி,கீமெடி பண்ணலையே..?<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-19417522156336752602018-09-18T15:27:57.075+05:302018-09-18T15:27:57.075+05:30//உங்களது ஒவ்வொரு எழுத்துகளிலும், எங்கள் மனதிலும் ...//உங்களது ஒவ்வொரு எழுத்துகளிலும், எங்கள் மனதிலும் அவ்வப்போது எழும் உண்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன.// அப்படியா? ரொம்ப சந்தோஷம். மனம் விட்டு பாராட்டியதற்கு நன்றி!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-143632219971185672018-09-18T15:25:16.959+05:302018-09-18T15:25:16.959+05:30Thank you, thank you.Thank you, thank you.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-59790121839556786832018-09-18T15:24:34.522+05:302018-09-18T15:24:34.522+05:30//பக்தி என்பது நல்லது தான்..ஆனால் அது வியாபாரம் ஆக...//பக்தி என்பது நல்லது தான்..ஆனால் அது வியாபாரம் ஆகி போனது தான் கொடுமை..// இந்த நிலை நீடித்தால் மீண்டும் நாத்தீகம் தலையெடுத்து, கொஞ்ச நாள் ஆட்டம் போடும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-81477279519160898902018-09-18T15:21:27.808+05:302018-09-18T15:21:27.808+05:30ஆஹா! நறுக்,சுருக்கென்று பின்னூட்டம் எழுதும் துரை ச...ஆஹா! நறுக்,சுருக்கென்று பின்னூட்டம் எழுதும் துரை செல்வராஜ் சாரா இவ்வளவு நீ,,,ண் ...ட பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள்? அக்ஷர லட்சம் பெறும் வார்த்தைகள். நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-84567058605170222462018-09-18T15:12:52.973+05:302018-09-18T15:12:52.973+05:30சிலர் கடவுளை தாங்கள் ஆசைப்படுவதை நிறைவேற்றிக் கொடு...சிலர் கடவுளை தாங்கள் ஆசைப்படுவதை நிறைவேற்றிக் கொடுக்கும் ஏஜெண்டாக நினைக்கிறார்கள் என்பது சோகம்தான். <br />//நான் எழுதி வைத்திருந்த பல விடயங்களை எழுதி விட்டீர்கள் ஆகவே எனது கேன்சல்.//<br />நீங்கள் உங்கள் பாணியில் எழுதுங்களேன். வருகைக்கு நன்றி ஜி!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-20536362333581600822018-09-18T15:04:56.300+05:302018-09-18T15:04:56.300+05:30உண்மைதான், நன்றி தனபாலன்ஜி!உண்மைதான், நன்றி தனபாலன்ஜி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-18145415833338233692018-09-18T15:03:26.357+05:302018-09-18T15:03:26.357+05:30நன்றி!நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-78358279597496624272018-09-18T15:02:43.846+05:302018-09-18T15:02:43.846+05:30நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். தவிர முழுக்க முழு...நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். தவிர முழுக்க முழுக்க நாத்தீகவாதியாக இருக்க எக்கச்சக்க மனோ பலம் வேண்டும். காலமும்,சூழலும் மனிதனை பந்தாடும் பொழுது அதிலிருந்து எப்படியாவது மீண்டால் போதும் என்று தோன்றி விடும். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-46304988371640726762018-09-18T14:55:42.254+05:302018-09-18T14:55:42.254+05:30///ஒண்ணுமே புரியல உலகத்திலே..//
நேக்கும்தேன்ன்ன்:...///ஒண்ணுமே புரியல உலகத்திலே..//<br /><br />நேக்கும்தேன்ன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-27123501331117237102018-09-18T14:49:17.862+05:302018-09-18T14:49:17.862+05:30வாங்க வெங்கட். புரியும் சில விஷயங்களையும் வெளியில்...வாங்க வெங்கட். புரியும் சில விஷயங்களையும் வெளியில் சொல்ல முடியாது. வருகைக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-63801800287428846692018-09-18T13:56:51.746+05:302018-09-18T13:56:51.746+05:30வணக்கம் சகோதரி
நல்ல விரிவாக இன்றைய சமுதாய நிலைகள...வணக்கம் சகோதரி<br /><br />நல்ல விரிவாக இன்றைய சமுதாய நிலைகளை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். உங்களது ஒவ்வொரு எழுத்துகளிலும், எங்கள் மனதிலும் அவ்வப்போது எழும் உண்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன.உங்கள் பதிவை படித்துப் பார்க்கும் போது இதைக் குறித்த எண்ணங்கள், சிந்தனைகள் இன்னமும் நிறையவே விரிகின்றன. அருமையான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-55377262586675905502018-09-18T12:28:03.321+05:302018-09-18T12:28:03.321+05:30ஹைfive பானுக்கா, கில்லர்ஜி. பானுக்கா சமீப காலமாக எ...ஹைfive பானுக்கா, கில்லர்ஜி. பானுக்கா சமீப காலமாக என் மனதில் ஓடிய எண்ணங்கள்....அனைத்துமே....அதுவும் லாஸ்ட் பாரா டிட்டோ...நான் எழுத நினைத்தேன் ஆனால் வழக்கம் போல பிள்ளையயார் சுழி கூடப் போடலை.... நீங்க ரொம்ப அழகா சொல்லிட்டீங்க....சன் டிவி பார்த்து ஆச்சரியப்<br />பட்டு போனேன்..<br /><br />ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க அக்கா..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7491406889898573533.post-6728440559649220632018-09-18T11:39:46.089+05:302018-09-18T11:39:46.089+05:30அன்பின் ஜி..
நன்றி...அன்பின் ஜி..<br /><br />நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com