பானுக்கா வாவ்!! செமையா போட்டிருக்காங்க. ரொம்ப பயனுள்ள வீடியோ...உங்க குரலா அக்கா? உங்க அக்கா குரலும் உங்க குரல் போலவே இருக்கு!!!
எனக்கு என் கல்லூரி மற்றும் கொலு வைத்த காலத்தில் ஜமுக்காளம், மேட் போட்டு அதை ரங்கோலி என்று தெரியாமல் மிதிச்சுட்டாங்க...நுனியில் நூல் குஞ்சல்ம் இருப்பது போலவும் போட்டிருந்தேன்.
பானுக்கா நான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ....நான் இவ்வளவு நேரமா முயன்று முயன்று நெட் போய் பப்ளிஷ் ஆகாம கஷ்டப்படு இப்பத்தான் பப்ளீஷ் ஆச்சு கமென்ட்...ஹா ஹா ஹா
நான் தரைல போட்டிருந்தேன்...கையாலதான் அப்ப வடிகட்டி/சல்லடை பயன்படுத்தியதில்லை. அப்புறம் அதுவும் பயன்படுத்திப் போட்டதுண்டு.
அக்கா சொல்லிருப்பது போல கோலப்பொடி கலந்து அல்லது ஃபைன் மணல் கலந்து போட்டா தூவ ஈசியா இருக்கும். அதுவும் நான் யுனிவெர்சிட்டி போட்டிக்குப் போனப்ப முதல் பரிசு வாங்கின பெண் அவதான் எப்பவும் முதல் பரிசு வாங்குவா திருநெல்வேலி சாராடக்கர் என்று நினைவு..அப்ப தெரிந்து கொண்டது. அவ சீதை ராமர் வனத்தில் இருப்பது போல போட்ட்டிருந்தா. நான் ரஜ்புதானி ஃபேமஸ் படம் ராணி மெலிதான துப்பட்டாவால் தலையில் போர்த்திக் கொண்டு ஒரு விரலை நாடியில் வைத்திருக்கும் படம் அதைப் போட்டேன்...அப்போதெல்லாம் பார்க்காமல் போடும் திறன் இருந்தது. இப்ப சொல்லிக்கலாம் அம்புட்டுத்தான்...
அக்கா இப்போதும் தொடர்வது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு பானுக்கா. நீங்கள் சகோதரிகள் எல்லாருமே ஆர்டிஸ்ட் ஒவ்வொரு வகையில் இல்லையா? ஒரு அக்கா நல்லா பாடுவாங்க!!
கோலம் ரங்கோலி கோலம் ரொம்பவே நன்றாக இருக்கிறது. கோலங்களை சரிவர அழகுள்ளதாகவும் கவருவதாகவும் போடுவதும்,ஒரு கலைதான். தங்கள் சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அற்புதமா இருக்கு பானும்மா. அக்கா மஹா திறமைசாலி. அழகா சொல்கிறார். இதே போல சமையல் குறிப்பு இருந்தா சொல்ல சொல்லுங்கோ. எத்தனை நறுவிசு மா. மனம் நிறை பாராட்டுகள்.
என்னோட கணினிக் கோளாறா இணையக் கோளாறா அல்லது காது கேட்கும் திறன் குறைந்து விட்டதானு தெரியலை. எனக்கு ஆடியோவே சரியாக் கேட்பதில்லை. ஆனால் அவர் கோலம் போடுவதைப் பார்த்து வைத்துக் கொண்டேன். கைவேகமும் அதிகம். அருமையாகப் போட்டிருக்காங்க.
ரங்கோலியில் ஜமக்காளம். பவானி ஜமக்காளம் ரொம்பவே ஃபேமஸ். தில்லியில் உள்ள ஒரு கோவிலுக்காக பெரிய அளவில் ஜமக்காளம் செய்து தரச் சொல்லி அங்கிருந்து வாங்கி வ்ந்தது நினைவில். இன்றைக்கும் என்னிடம் சில ஜமக்காளங்கள் உண்டு! :)
காணொளியில் மிகவும் நிதானமாக சிறப்பாகச் சொல்லி இருக்கிறார் உங்கள் சகோதரி. அவருக்கு எனது வாழ்த்துகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பானும்மா...
நல்லாருக்கு. பாராட்டுகள்
ReplyDeleteநன்றி நெல்லை.
Deleteஆனா பாருங்க...இவ்வளவு தெளிவா பேசறவங்க, சமையல்லாம் காணொளில வெளியிடலாம். அது நிறையபேரைச் சென்றடையும்.
ReplyDeleteஎன் அக்காவுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது.
Deleteபானுக்கா வாவ்!! செமையா போட்டிருக்காங்க. ரொம்ப பயனுள்ள வீடியோ...உங்க குரலா அக்கா? உங்க அக்கா குரலும் உங்க குரல் போலவே இருக்கு!!!
ReplyDeleteஎனக்கு என் கல்லூரி மற்றும் கொலு வைத்த காலத்தில் ஜமுக்காளம், மேட் போட்டு அதை ரங்கோலி என்று தெரியாமல் மிதிச்சுட்டாங்க...நுனியில் நூல் குஞ்சல்ம் இருப்பது போலவும் போட்டிருந்தேன்.
கீதா
பானுக்கா நான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ....நான் இவ்வளவு நேரமா முயன்று முயன்று நெட் போய் பப்ளிஷ் ஆகாம கஷ்டப்படு இப்பத்தான் பப்ளீஷ் ஆச்சு கமென்ட்...ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
வாங்க வாங்க, ஃபர்ஸ்ட் என்ன? லாஸ்ட் என்ன? வருவதுதான் முக்கியம்.
Deleteஅக்கா உங்க அக்காவுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள் சொல்லிடுங்க...ரொம்ப அழகா போட்டிருக்காங்க...
ReplyDeleteநான் தரைல போட்டிருந்தேன்...கையாலதான் அப்ப வடிகட்டி/சல்லடை பயன்படுத்தியதில்லை. அப்புறம் அதுவும் பயன்படுத்திப் போட்டதுண்டு.
அக்கா சொல்லிருப்பது போல கோலப்பொடி கலந்து அல்லது ஃபைன் மணல் கலந்து போட்டா தூவ ஈசியா இருக்கும். அதுவும் நான் யுனிவெர்சிட்டி போட்டிக்குப் போனப்ப முதல் பரிசு வாங்கின பெண் அவதான் எப்பவும் முதல் பரிசு வாங்குவா திருநெல்வேலி சாராடக்கர் என்று நினைவு..அப்ப தெரிந்து கொண்டது. அவ சீதை ராமர் வனத்தில் இருப்பது போல போட்ட்டிருந்தா. நான் ரஜ்புதானி ஃபேமஸ் படம் ராணி மெலிதான துப்பட்டாவால் தலையில் போர்த்திக் கொண்டு ஒரு விரலை நாடியில் வைத்திருக்கும் படம் அதைப் போட்டேன்...அப்போதெல்லாம் பார்க்காமல் போடும் திறன் இருந்தது. இப்ப சொல்லிக்கலாம் அம்புட்டுத்தான்...
அக்கா இப்போதும் தொடர்வது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு பானுக்கா. நீங்கள் சகோதரிகள் எல்லாருமே ஆர்டிஸ்ட் ஒவ்வொரு வகையில் இல்லையா? ஒரு அக்கா நல்லா பாடுவாங்க!!
மீண்டும் வாழ்த்துகள் அக்காவுக்கு
கீதா
OMG! உங்களுக்கு தெரியாத விஷயம் ஏதாவது உண்டா?
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகோலம் ரங்கோலி கோலம் ரொம்பவே நன்றாக இருக்கிறது. கோலங்களை சரிவர அழகுள்ளதாகவும் கவருவதாகவும் போடுவதும்,ஒரு கலைதான். தங்கள் சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா.
Deleteரங்கோலி அல்லதுகோலம்போடுவதுசிறப்பு என்மகன் திருமணத்துக்கு வாசல் நிறைய கோலம்போட்ட என் தம்பி மனைவி அசாத்திய திறமை சாலி அண்மையில் உயிர் நீத்தார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteஆவ்வ்வ்வ் ரங்கோலிக் கோலமும் தாம்பூலமும் கொலுவும் சூப்பராக இருக்கு.. ஆனாலும் ஈசிக்கோலம் செய்து காட்டியிருக்கிறா:)..
ReplyDeleteபானுமதி அக்காமாதிரி கொப்பி போட்டதுபோல ஒரே முகம்..
நன்றி! //ஆனாலும் ஈசிக்கோலம் செய்து காட்டியிருக்கிறா:)..//தோடா!
Deleteஅற்புதமா இருக்கு பானும்மா. அக்கா மஹா திறமைசாலி. அழகா
ReplyDeleteசொல்கிறார். இதே போல சமையல் குறிப்பு இருந்தா சொல்ல
சொல்லுங்கோ.
எத்தனை நறுவிசு மா. மனம் நிறை பாராட்டுகள்.
நன்றி அக்கா! நெல்லையும் நீங்கள் சொன்னதை சொல்லியிருக்கிறார்.
Deleteரங்கோலி அருமையா இருக்கு ...
ReplyDeleteநன்றி அனு.
Deleteரங்கோலியில் வரைந்த ஜமுக்காளம் அழகு.
ReplyDeleteஉங்கள் அக்காவிற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
கொலு அற்புதம்.
நன்றி கோமதி அக்கா. நீங்கள் எல்லோரும் மனம் திறந்து பாராட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என் அக்காவிடம் சொல்கிறேன்.
Deleteகைவண்ணம், கலைத்திறமை. அருமை.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்!
Deleteஅழகிய கோலம்.. அருமை....
ReplyDeleteகாணொளியும் தெளிவாக இருக்கிறது....
நன்றி சார்.
Deleteஎன்னோட கணினிக் கோளாறா இணையக் கோளாறா அல்லது காது கேட்கும் திறன் குறைந்து விட்டதானு தெரியலை. எனக்கு ஆடியோவே சரியாக் கேட்பதில்லை. ஆனால் அவர் கோலம் போடுவதைப் பார்த்து வைத்துக் கொண்டேன். கைவேகமும் அதிகம். அருமையாகப் போட்டிருக்காங்க.
ReplyDeleteநன்றி அக்கா.
Deleteஅப்படியே உங்க குரல். உங்க ஜாடை!
ReplyDeleteஅப்படியா? அதிரா கூட சொல்லியிருக்கிறார்.
Deleteரங்கோலியில் ஜமக்காளம். பவானி ஜமக்காளம் ரொம்பவே ஃபேமஸ். தில்லியில் உள்ள ஒரு கோவிலுக்காக பெரிய அளவில் ஜமக்காளம் செய்து தரச் சொல்லி அங்கிருந்து வாங்கி வ்ந்தது நினைவில். இன்றைக்கும் என்னிடம் சில ஜமக்காளங்கள் உண்டு! :)
ReplyDeleteகாணொளியில் மிகவும் நிதானமாக சிறப்பாகச் சொல்லி இருக்கிறார் உங்கள் சகோதரி. அவருக்கு எனது வாழ்த்துகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பானும்மா...