சென்ற வாரம் குவிகம் என்னும் இலக்கிய அமைப்பின் கூட்டத்தில் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல்கள் வரிசையில் ஜெயகாந்தன் எழுதிய 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலை பற்றி நான் நிகழ்த்திய உரையின் காணொளி.
பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக சந்தோஷப்படுவேன்.