அருமையான பதிவு. அழகாக மிக அழகாக இந்த தலைப்பு பற்றி விபரமாக உரையாற்றி இருக்கிறீர்கள். ஐம்புலன்களின் கட்டுப்பாடு ஒவ்வொரு மனிதருக்கும் எவ்வளவு அவசியமானது என்பதை தெளிவாகவும், இப்போதைய நிகழ் காலத்தை உவமானமாக காட்டியும், சிறப்பான கதை வழியாகவும் அருமையாக கூறிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்களும். அன்னை பராசகதியை பாரதியுடன் நாமும் எந்நாளும் மனதாற பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
இன்றைய சூழலுக்கு ஐம்புலன்கள் அடக்கம் மிகவும் தேவை தான்...
ReplyDeleteஆமாம்,ஆமாம். நன்றி.
Deleteஏற்கெனவே யு டியூபில் பார்த்து / கேட்டு ரசித்தேன்.
ReplyDeleteநன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான பதிவு. அழகாக மிக அழகாக இந்த தலைப்பு பற்றி விபரமாக உரையாற்றி இருக்கிறீர்கள். ஐம்புலன்களின் கட்டுப்பாடு ஒவ்வொரு மனிதருக்கும் எவ்வளவு அவசியமானது என்பதை தெளிவாகவும், இப்போதைய நிகழ் காலத்தை உவமானமாக காட்டியும், சிறப்பான கதை வழியாகவும் அருமையாக கூறிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்களும். அன்னை பராசகதியை பாரதியுடன் நாமும் எந்நாளும் மனதாற பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
Deleteஐம்புலன்களை நம் கட்டுப்பாட்டுக்கள் வைத்துக் கொள்வது பற்றி
ReplyDeleteமிக அருமையாக சொன்னீர்கள்.
நன்றி!
Deleteநல்லதொரு அறிவுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteநன்றி!
Delete