கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 18, 2021

கலை, கைவினை கண்காட்சி - 2

 கலை, கைவினை கண்காட்சி - 2 







இந்த மாடர்ன் ஓவியம் என்ன உணர்த்துகிறது என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள். 




இந்த 3டி ஓவியம் மிகவும் பிடித்தது. பெண்ணின் தோளில் இருக்கும் பென்சில், அதில் கட்டியிருக்கும் நூல் எல்லாமே மிகவும் தத்ரூபமாக இருந்தன. ஏன் மரச்சட்டம் போல் தெரிகிறதே அது கூட ஓவியம்தான்.



எனக்கு இந்த ஓவியம் மிகவும் பிடித்தது. 


பொம்மலாட்டத்திற்கான ராமன், ராவணன், சீதை ஓவியங்கள்.