அறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே
நிகழ்கால உண்மைகள் முடிவு தெரிந்ததே என்றாலும் விழிகள் கசிந்தன... காரணம் எனது நிலைப்பாடு இன்றே சரியில்லை நாளை ???
உங்களைப் போன்ற நல்ல மனிதர்களுக்கு எல்லா நாளும் சிறப்பாகத்தான் அமையும். கவலை வேண்டாம் சகோ.
சுஜாதாவின் 'எல்டோராடா' என்னும் அருமையான சிறுகதை நாளைய இயக்குனர் பகுதியில் குறும்படமாக வந்தது. சிறுகதை தந்த திருப்தியை குறும்படம் தரவில்லைதான், என்றாலும் ரசிக்கலாம்.
என் எண்ணம் அதுவே
ரேடியோப்பெட்டி என்றொரு படம் பார்த்தேன். அது இன்னமும் நமக்கு உணர்வினைத் தரும் என நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி நீ.த. ரேடியோ பெட்டி குறும்படம் பார்த்ததில்லை. அதுவும் சுஜாதாவின் கதையா?
மனிதர்களின் சுமைகள் பலவிதம் முதுமையில் இங்கு இப்படி பகிர்வுக்கு நன்றி
உண்மைதான் பூவிழி! ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு மாதிரி ஏக்கம், சுமை.. பின்னூட்டத்திற்கு நன்றி.
முதுமை என்பதே எண்ணங்களைப் பகிரத் துடிக்கும் உடனிருப்பவர் தெரிந்து கொண்டால் நலம்
முதியவர்களின் எண்ணங்களுக்கும், இளையவர்களின் எண்ணங்களுக்கும் உள்ள வேவ் லெங்த் மாறுபடுவதால்தான் உரையாடுவது கடினமாகி விடுகிறது
ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்.
சுஜாதாவின் ரசிகராயிற்றே,பார்க்காமல் இருப்பீர்களா? எல்டோரோடா படித்திருக்கிறீர்களா?
மனசுக்கு வலிச்சதுக்கா :( பாவம் அந்த அப்பாவின் மகனோடு செல்லும் ஆசை நிறைவேறாமலே போச்சே
கனவு சொர்க்கத்தை தேடிச் செல்லும் அப்பாவும் மகனும் -இதுதான் இந்த கதையின் உயிர் நாடி.
பெயர் பழக்கமானதாத் தெரியுது! ஆனால் இன்னும் பார்க்கலை! நாளை வரை பார்க்க நேரம் இருக்காது. பார்த்த பின்னர் சொல்கிறேன்.
Wecome welcome!
துளசி: படம் நன்றாக இருக்கு...மன ம் என்னவோ செய்துவிட்டது...என் அப்பாவின் நினைவும் கூடவே.கீதா: அக்கா ஏற்கனவே பார்த்திருக்கேன்.....தலைவர் கதையாச்சே.....
நிகழ்கால உண்மைகள் முடிவு தெரிந்ததே என்றாலும் விழிகள் கசிந்தன... காரணம் எனது நிலைப்பாடு இன்றே சரியில்லை
ReplyDeleteநாளை ???
உங்களைப் போன்ற நல்ல மனிதர்களுக்கு எல்லா நாளும் சிறப்பாகத்தான் அமையும். கவலை வேண்டாம் சகோ.
Deleteசுஜாதாவின் 'எல்டோராடா' என்னும் அருமையான சிறுகதை நாளைய இயக்குனர் பகுதியில் குறும்படமாக வந்தது. சிறுகதை தந்த திருப்தியை குறும்படம் தரவில்லைதான், என்றாலும் ரசிக்கலாம்.
ReplyDeleteஎன் எண்ணம் அதுவே
Deleteரேடியோப்பெட்டி என்றொரு படம் பார்த்தேன். அது இன்னமும் நமக்கு உணர்வினைத் தரும் என நினைக்கிறேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி நீ.த. ரேடியோ பெட்டி குறும்படம் பார்த்ததில்லை. அதுவும் சுஜாதாவின் கதையா?
Deleteமனிதர்களின் சுமைகள் பலவிதம் முதுமையில் இங்கு இப்படி பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஉண்மைதான் பூவிழி! ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு மாதிரி ஏக்கம், சுமை.. பின்னூட்டத்திற்கு நன்றி.
Deleteமுதுமை என்பதே எண்ணங்களைப் பகிரத் துடிக்கும் உடனிருப்பவர் தெரிந்து கொண்டால் நலம்
ReplyDeleteமுதியவர்களின் எண்ணங்களுக்கும், இளையவர்களின் எண்ணங்களுக்கும் உள்ள வேவ் லெங்த் மாறுபடுவதால்தான் உரையாடுவது கடினமாகி விடுகிறது
Deleteஏற்கெனவே பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteசுஜாதாவின் ரசிகராயிற்றே,பார்க்காமல் இருப்பீர்களா? எல்டோரோடா படித்திருக்கிறீர்களா?
Deleteமனசுக்கு வலிச்சதுக்கா :(
ReplyDeleteபாவம் அந்த அப்பாவின் மகனோடு செல்லும் ஆசை நிறைவேறாமலே போச்சே
கனவு சொர்க்கத்தை தேடிச் செல்லும் அப்பாவும் மகனும் -இதுதான் இந்த கதையின் உயிர் நாடி.
Deleteபெயர் பழக்கமானதாத் தெரியுது! ஆனால் இன்னும் பார்க்கலை! நாளை வரை பார்க்க நேரம் இருக்காது. பார்த்த பின்னர் சொல்கிறேன்.
ReplyDeleteWecome welcome!
Deleteதுளசி: படம் நன்றாக இருக்கு...மன ம் என்னவோ செய்துவிட்டது...என் அப்பாவின் நினைவும் கூடவே.
Deleteகீதா: அக்கா ஏற்கனவே பார்த்திருக்கேன்.....தலைவர் கதையாச்சே.....