கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, July 20, 2020

பொறிகளின் மீது தனி அரசாணை!

பொறிகளின் மீது தனி அரசாணை!


10 comments:

  1. இன்றைய சூழலுக்கு ஐம்புலன்கள் அடக்கம் மிகவும் தேவை தான்...

    ReplyDelete
  2. ஏற்கெனவே யு டியூபில் பார்த்து / கேட்டு  ரசித்தேன்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. அழகாக மிக அழகாக இந்த தலைப்பு பற்றி விபரமாக உரையாற்றி இருக்கிறீர்கள். ஐம்புலன்களின் கட்டுப்பாடு ஒவ்வொரு மனிதருக்கும் எவ்வளவு அவசியமானது என்பதை தெளிவாகவும், இப்போதைய நிகழ் காலத்தை உவமானமாக காட்டியும், சிறப்பான கதை வழியாகவும் அருமையாக கூறிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்களும். அன்னை பராசகதியை பாரதியுடன் நாமும் எந்நாளும் மனதாற பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. ஐம்புலன்களை நம் கட்டுப்பாட்டுக்கள் வைத்துக் கொள்வது பற்றி

    மிக அருமையாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  5. நல்லதொரு அறிவுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete